புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Today at 1:24 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
prajai | ||||
Rutu | ||||
சிவா | ||||
manikavi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
Rutu | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணத்தில் ஏமாற்று வேலைகள்… உஷார் உஷார்!
Page 1 of 1 •
‘ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை முடிக்கலாம்’
என்பார்கள். இதற்கு, ‘ஆயிரம் பேரிடம் போய் சொல்லி
ஒரு திருமணத்தை முடிக்கலாம்’ என்பதுதான் உண்மையான
பொருள் என்று கூறப்படுகிறது.
அர்த்தங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு
போகட்டும். ஆனால், பொய் சொல்லி திருமணத்தை முடிப்பதும்
நடக்கத்தானே செய்கிறது.
இதோ… கல்யாணச் சந்தையில் எப்படியெல்லாம்
ஏமாற்றப்படலாம் என்பதற்கான எச்சரிக்கைக் குறிப்புகள்!
இவையெல்லாம் பலரிடமும் பேசி தொகுக்கப்பட்ட நிஜ
அனுபவங்களே!
-
-
• பெண் / மாப்பிள்ளையின் ஜாதகத்தையே பொருத்தத்துக்கு ஏற்றவாறு மாற்றி எழுதி வாங்கிக்கொண்டு, ‘நாங்க ஜாதகம் பார்த்துட் டோம். அருமையா பொருந்தியிருக்கு. நீங்களும் உங்க திருப்திக்கு பார்த்துக்கோங்க!’ என்று பொய் ஜாதகம் கொடுக்கப்படலாம்.
• பையனுக்கோ, பெண்ணுக்கோ ஜாதகத் தில் தோஷம், திருமணத் தடை போன்றவை இருந்தால், ‘ஜாதகமே எழுதலை’, ‘நாங்க ஜாதகமெல்லாம் பார்க்கிறதில்லை’, ‘எங்க கிராமத்துல வண்டி (பஸ்) போற சத்தத்தைக் கேட்டுத்தான் நேரத்தை தெரிஞ்சுக்குவோம். அதனால, பிறந்த நேரமெல்லாம் துல்லியமா தெரியாது; ஜாதகமும் சரியா இருக்காது’ என்றெல்லாம் சமாளிப்பார்கள். விசாரிப்பது அவசியம்.
• ஜோதிடப் பொருத்தத்தை பெண்/மாப்பிள்ளை வீட்டார் பரிந்துரைக்கும் இடத்தில் மட்டும் பார்க்காமல், ஒன்றுக்கு இரண்டு, மூன்று இடங்களில் பார்த்துத் தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம்.
• ஒரு பையன்/பெண்ணை பணத்துக்காக, அழகுக்காக, குடும்பத்துக்காக என ஏதோ ஒரு காரணத்துக்காக திருமணம் செய்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால்… புரோக்கர்களையும், ஜோசியர்களையும் ‘அது சூப்பர் வரன்!’ என்று சொல்ல வைக்கப் பயன்படுத்திக்கொள்வார்கள்… கவனம்.
• ‘வெளிநாட்டு மாப்பிள்ளை’ என ஆசை வார்த்தைகள் சொல்லிப் பேசினால், வெளிநாட்டில் என்ன வேலையில் இருக்கிறார், குணத்தில் எப்படி, ஏற்கெனவே திருமணமானவர் போன்ற பிரச்னைகள் ஏதும் இருக்கிறதா என்று தீர விசாரிக்க வேண்டும். வெளிநாட்டுக்குக் கூட்டிச் சென்று பெண்ணை கண்ணீர் வடிக்க வைத்தால், சிக்கலாகிவிடும்.
• எந்த நிபந்தனையும் இல்லாமல் பெண்ணை மட்டும் கொடுக்கச் சொல்லி அவசரப்படுத்தினால், அவரின் பின்புலத்தை ஆராய வேண்டியது அவசியம்.
• திருமணத் தகவல் மையங்கள், மேட்ரி மோனியல் சைட்கள் மூலமாக வரன் தேடுபவர்கள், அங்கே அளிக்கப்பட்டுள்ள தகவல்களை மட்டும் வைத்து முடிவெடுக்காமல், அவற்றை எல்லாம் அப்படியே நம்பி விடாமல், நண்பர்களின் நண்பர்கள், உறவினர்களின் உறவினர்கள் என்று ஏதாவது ஒரு சோர்ஸ் மூலம் கண்டிப்பாக விசாரித்த பின்னரே முடிவெடுங்கள்.
• தரமில்லாத மாப்பிள்ளைக்கு எப்படி யாவது ஒரு ஏமாளி, ஏழைக் குடும்பத்தில் பெண் முடித்துவிட வேண்டும் என்ற முனைப்பு, உறவுகளுக்குள் அதிகம் இருக்கும். ‘கல்யாணமானா சரியாயிடுவான்’ என்று மாறிமாறி வந்து பெண் கேட்டாலும் மசியாதீர்கள். திருமணத்துக்குப் பின்னும் திருந்தாமல் போனால், பாழாவது பெண்ணின் வாழ்க்கைதான்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
• 28 வயது என்று சொன்ன மாப்பிள்ளை, பார்க்க 35 வயது ஆள் போலத் தெரிகிறாரா? ‘வெயிலில் அலைஞ்சு இப்படி முடி கொட்டிருச்சு’ என்று சப்பைக்கட்டு கட்டினால், உடனே நம்பி 20 வயதுப் பெண்ணைக் கொடுக்காதீர்கள். ‘கல்யாணத்தை ரெஜிஸ்டர் பண்ணிடுவோம். விண்ணப்பிக்க பர்த் சடிஃபிகேட் கொடுங்க’ என்று நைச்சியமாகப் பேசி, பிறந்த தேதிச் சான்றிதழ் வரை வாங்கிப் பார்த்து செக் செய்துவிடலாம்… தவறில்லை.
• ‘பையன் பிசினஸ் பண்றான். நல்லா சம்பாதிக்கிறான். அப்பா, அம்மா இறந்துட்டாங்க. நாங்கதான் அவன் சொந்தம்’ என்று மொத்தமே ஐந்து, ஆறு ஆட்களுக்குள் வந்து சம்பந்தம் பேசுகிறார்களா? அவர்களின் பூர்விகம் புலப்படவில்லையா? உஷார். சொந்தம் என்று சில ‘கேரக்டர்களை’ பணம் கொடுத்து செட் செய்து, பெண் பார்த்து, திருமணம் முடிக்கும் ஃபோர்ஜரிகள் பெருகிய உலகம் இது. கூறியது போல அவனுக்கு சொந்த வீடும் இருக்காது, நல்ல வருமானமும் இருக்காது.
குறிப்பு: இது மிகச் சிறிய எச்சரிக்கைப் பட்டியலே! கல்யாணக் களத்தில் யாராலும், எப்படி வேண்டுமென்றாலும் ஏமாற்றப்படலாம். பையன் அல்லது பெண் என இரண்டு தரப்பிலுமே ஏமாற்று வேலைகள் இருக்கலாம் ஜாக்கிரதை!
தீர விசாரிப்பது மட்டுமே தீர்வு!
----------------------------------
சா.வடிவரசு–
நன்றி-விகடன்
• ‘பையன் பிசினஸ் பண்றான். நல்லா சம்பாதிக்கிறான். அப்பா, அம்மா இறந்துட்டாங்க. நாங்கதான் அவன் சொந்தம்’ என்று மொத்தமே ஐந்து, ஆறு ஆட்களுக்குள் வந்து சம்பந்தம் பேசுகிறார்களா? அவர்களின் பூர்விகம் புலப்படவில்லையா? உஷார். சொந்தம் என்று சில ‘கேரக்டர்களை’ பணம் கொடுத்து செட் செய்து, பெண் பார்த்து, திருமணம் முடிக்கும் ஃபோர்ஜரிகள் பெருகிய உலகம் இது. கூறியது போல அவனுக்கு சொந்த வீடும் இருக்காது, நல்ல வருமானமும் இருக்காது.
குறிப்பு: இது மிகச் சிறிய எச்சரிக்கைப் பட்டியலே! கல்யாணக் களத்தில் யாராலும், எப்படி வேண்டுமென்றாலும் ஏமாற்றப்படலாம். பையன் அல்லது பெண் என இரண்டு தரப்பிலுமே ஏமாற்று வேலைகள் இருக்கலாம் ஜாக்கிரதை!
தீர விசாரிப்பது மட்டுமே தீர்வு!
----------------------------------
சா.வடிவரசு–
நன்றி-விகடன்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
திருமணத்தில் ஆயிரம் பொய்கள் கூறுவது ஒரு பக்கமிருக்க
சரியான ஜாதகங்களில், ஜாதகப்படி சரியாக பொருத்தம் பார்த்து
முடித்துவைக்கப்பட்ட சில திருமணங்கள் தோல்வியை கண்டுள்ளன.
ஏதோ இனம் கண்டுபிடிக்க முடியாத சில சக்திகள் இதில் நம்மை ஆட்டிப்படைகின்றன.
ஜாதகம் பார்க்காமல் ஜாதி பார்க்காமல் மணம் முடித்த சில திருமணங்கள்
செம்மையாக இருக்கின்றன.
திருமணம் இறைவன் கொடுத்த வரம்.
ரமணியன்
சரியான ஜாதகங்களில், ஜாதகப்படி சரியாக பொருத்தம் பார்த்து
முடித்துவைக்கப்பட்ட சில திருமணங்கள் தோல்வியை கண்டுள்ளன.
ஏதோ இனம் கண்டுபிடிக்க முடியாத சில சக்திகள் இதில் நம்மை ஆட்டிப்படைகின்றன.
ஜாதகம் பார்க்காமல் ஜாதி பார்க்காமல் மணம் முடித்த சில திருமணங்கள்
செம்மையாக இருக்கின்றன.
திருமணம் இறைவன் கொடுத்த வரம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
சரியாக ஜாதகம் பார்த்து பெரியவர்கள் இணைத்த
சிறியவர்கள் இணைந்த ஜோடி.
வெளிநாட்டில் மருத்துவர்களாக பணி புரிந்துள்ளார்கள்.
முதல் மூன்று ஆண்டு வாழ்க்கையை நன்றாக அனுபவித்து
அடுத்த இரெண்டாண்டுகள் சிறிது கசமுசா .
கோர்ட்டு வரை வழக்கு --பிரிவு.
குழந்தைகளை யார் பாதுகாப்பது?
தாயார் தான் பார்த்துக்கொள்வதாக கூற
தந்தை தான் பார்த்துக்கொள்வதாக கூற
தந்தை பக்கம் ஜெயிக்கும் போல் இருந்த சமயத்தில்
தாயார் கூறிய ஒரு விஷயம் .......
தாயார் குழந்தைகளை பராமரிக்க உத்தரவிட்டது கோர்ட்.
தாயார் கூறிய விஷயம்
குழந்தைகளின் biological தந்தை இவர் இல்லை.
சந்தேகமிருந்தால் DNA மூலம் நிரூபிக்கிறேன் என்றதுதான்.
ரமணியன்
சிறியவர்கள் இணைந்த ஜோடி.
வெளிநாட்டில் மருத்துவர்களாக பணி புரிந்துள்ளார்கள்.
முதல் மூன்று ஆண்டு வாழ்க்கையை நன்றாக அனுபவித்து
அடுத்த இரெண்டாண்டுகள் சிறிது கசமுசா .
கோர்ட்டு வரை வழக்கு --பிரிவு.
குழந்தைகளை யார் பாதுகாப்பது?
தாயார் தான் பார்த்துக்கொள்வதாக கூற
தந்தை தான் பார்த்துக்கொள்வதாக கூற
தந்தை பக்கம் ஜெயிக்கும் போல் இருந்த சமயத்தில்
தாயார் கூறிய ஒரு விஷயம் .......
தாயார் குழந்தைகளை பராமரிக்க உத்தரவிட்டது கோர்ட்.
தாயார் கூறிய விஷயம்
குழந்தைகளின் biological தந்தை இவர் இல்லை.
சந்தேகமிருந்தால் DNA மூலம் நிரூபிக்கிறேன் என்றதுதான்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|