புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
4 Posts - 5%
Rutu
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
3 Posts - 3%
Jenila
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
2 Posts - 2%
prajai
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
2 Posts - 2%
manikavi
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
1 Post - 1%
viyasan
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81993
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 26, 2020 1:11 pm

 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Vikatan%2F2020-08%2F6e3f4529-cd30-4eeb-8092-d9dd835543ab%2F20200813_140058.jpg?rect=0%2C8%2C1048%2C590&auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும்
ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கில் தற்போது
பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், இன்றளவும்
ஏராளமானோர் பிழைக்க வழியின்றி சாப்பாட்டுக்கே
சிரமப்பட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டையில் தெருத்தெருவாக அட்டை, பிளாஸ்டிக்
சேகரித்து, ஊசி, பாசி விற்று அதில் கிடைக்கும் வருமானத்தை
வைத்து 6 பிள்ளைகள் உட்பட குடும்பத்தைக் காப்பாற்றி
வந்த வீரய்யன் குடும்பத்துக்கு, ஊரடங்கால் சாப்பாட்டுக்கே
சிரமப்படும் நிலை.

அட்டைகளைச் சேகரித்து விற்கும் சொற்ப வருமானத்தில்தான்
வீரய்யன், தனது குழந்தைகளின் பசியைப் போக்கி வந்தார்.
தற்போது ஊசி, பாசிகளை விற்க முடியவில்லை. இதனால்,
வருமானமின்றி டீ, பன் ஆகியவற்றை மட்டும் சாப்பிட்டு வாழ்க்கை
நடத்தி வந்த அந்தக் குடும்பம், கல்லூரி மாணவிகளின் உதவியால்,
தற்போது மூன்று வேளையும் சாப்பாடு சாப்பிடுகின்றனர்.

முதுகலை சோசியல் ஒர்க் படித்துள்ள புதுக்கோட்டையைச் சேர்ந்த
கோகிலா, சண்முகப்பிரியா இரு மாணவிகள் சேர்ந்து, சொந்த
செலவில் வீரய்யனுக்கு மாஸ்க் விற்கும் கடையை ஏற்படுத்திக்
கொடுத்து வாழ்வாதாரத்திற்கு உதவி செய்துள்ளனர்.

அதில் வரும் வருமானத்தை வைத்து தற்போது பிள்ளைகள்
அனைவருக்கும் சாப்பாடு போடுகிறார். கஜா புயல் துவங்கி
கொரோனா வரையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால்
முடிந்த உதவிகளை மாணவிகள் சத்தமின்றி செய்து
கொண்டிருக்கின்றனர் அந்த மாணவிகள்.

இதுபற்றி கோகிலாவிடம் பேசினோம்.

``சாப்பாட்டுக்கு யாரெல்லாம் கஷ்டப்படுறாங்களோ அவங்களுக்கு
எல்லாம் எங்களால் முடிஞ்ச வரைக்கும், தேடிச்சென்று சாப்பாடு
கொடுத்துக்கிட்டு வர்றோம். அப்படி சாப்பாடு கொடுக்கும்போதுதான்
ஒருநாள் வீரய்யன் மனைவி அறிமுகமானாங்க.

கைக்குழந்தை அழுதுக்கிட்டே இருந்துச்சு. `ஏன் குழந்தைக்குப்
பால் கொடுக்கலையான்’னு கேட்டேன். அப்பத்தான்,
`கைக்குழந்தையை வச்சிக்கிட்டு ரொம்பவே கஷ்டப்படுகிறேன்.
பிள்ளையைப் பெத்துக்கிட்டோம். ஆனா, அதுக்கு பால் வாங்கிக்
கொடுக்கக் கூட முடியலைன்’னு சொல்லி கண்கலங்குனாங்க.

குடும்பத்தைப் பற்றி விசாரிச்சப்பதான், பிளாஸ்டிக் சேகரிக்குறதும்,
ஊசி, பாசி வித்துக்கிட்டு இருந்ததும் தெரிஞ்சது. இப்போ, ஊரடங்கால்
அந்த வருமான இல்லைங்கிறதும் தெரிஞ்சது.

வீரய்யன் பிளாஸ்டிக் சேகரிச்சு, அதை வித்துக் கொண்டு வருகிற காச
வச்சுத் தான் பிள்ளைகள் டீ, பன் சாப்பிட்டு வயித்த நிரப்பிக்கிட்டு
இருந்திருக்காங்க.

அதுவும் கிடைக்கலைன்னா பட்டினிதான்னு அவங்க சொன்னதும்,
மனசுக்கு ரொம்பவே கஷ்டமாப் போயிருச்சு. வெறும் சாப்பாடு மட்டும்
போட்டால் போதாது, அவங்க வாழ்வாதரத்துக்கு நம்மலால முடிஞ்ச
உதவியைச் செய்யணும்னு முடிவு பண்ணேன்.

இப்போதைக்கு எல்லாரும் அத்தியாவசியமாகப் பயன்படுத்துகிறது
மாஸ்க்தான். எனவே, மாஸ்க் கடை போட்டுக்கொடுத்தால், கண்டிப்பாகப்
பிழைச்சுக்குவாங்கன்னு தோணுச்சு. உடனே எதைப்பத்தியும் யோசிக்காம,
கையில இருந்த ரூ.3,000 பணத்தை முதலீடாக வச்சு பேருந்து நிலையத்துக்கு
அருகே உள்ள ரோட்டு ஓரமாக மாஸ்க் கடை போட்டுக்கொடுத்தேன்.

வீரய்யனும் ரொம்ப ஆர்வமாக இருந்ததால, இன்னுக்கு தினமும்
ரூ.500 வரையிலும் சம்பாதிக்கிறாரு. பிள்ளைகள் 3 வேளையும் நல்ல
சாப்பாடு சாப்பிடுறாங்க.

அதோட தினசரி அவரை வாட்ச் பண்ணிக்கிட்டுதான் இருக்கேன்.
இப்போ, லாபத்துல வர்ற வருமானத்தை வச்சு சானிடைசர், கிளவ்ஸ்னு
நிறைய அயிட்டம் வாங்கி வச்சிருக்காரு. மனசுக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக
இருக்கு. சாலையோரத்திலதான் வசிக்கிறாங்க. வீடு இல்லை.

பிள்ளைகள் எல்லாரையும் படிக்க வைக்கணும். அதுக்கு தொடர்ந்து
எங்களால முடிஞ்ச உதவிகளைச் செய்யணும்" என்றார் நெகிழ்வுடன்...!
-
---------------------------------
நன்றி-விகடன்


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Aug 27, 2020 3:46 pm

அருமையான செயல்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 28, 2020 1:18 pm

ஏழைக்கு உதவி செய்யும் மாணவிகள் வணக்கத்திற்கு உரியவர்கள்!

‘அதைச் செய்வேன் இதைச்செய்வேன் ’ என்று வசனம் பேசிய அரசியல்வாதிகள் எங்கே போனார்கள்?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக