புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிகம் – கேள்வி- பதில் Poll_c10ஆன்மிகம் – கேள்வி- பதில் Poll_m10ஆன்மிகம் – கேள்வி- பதில் Poll_c10 
21 Posts - 64%
heezulia
ஆன்மிகம் – கேள்வி- பதில் Poll_c10ஆன்மிகம் – கேள்வி- பதில் Poll_m10ஆன்மிகம் – கேள்வி- பதில் Poll_c10 
11 Posts - 33%
Geethmuru
ஆன்மிகம் – கேள்வி- பதில் Poll_c10ஆன்மிகம் – கேள்வி- பதில் Poll_m10ஆன்மிகம் – கேள்வி- பதில் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிகம் – கேள்வி- பதில் Poll_c10ஆன்மிகம் – கேள்வி- பதில் Poll_m10ஆன்மிகம் – கேள்வி- பதில் Poll_c10 
148 Posts - 55%
heezulia
ஆன்மிகம் – கேள்வி- பதில் Poll_c10ஆன்மிகம் – கேள்வி- பதில் Poll_m10ஆன்மிகம் – கேள்வி- பதில் Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
ஆன்மிகம் – கேள்வி- பதில் Poll_c10ஆன்மிகம் – கேள்வி- பதில் Poll_m10ஆன்மிகம் – கேள்வி- பதில் Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
ஆன்மிகம் – கேள்வி- பதில் Poll_c10ஆன்மிகம் – கேள்வி- பதில் Poll_m10ஆன்மிகம் – கேள்வி- பதில் Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23
ஆன்மிகம் – கேள்வி- பதில் Poll_c10ஆன்மிகம் – கேள்வி- பதில் Poll_m10ஆன்மிகம் – கேள்வி- பதில் Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆன்மிகம் – கேள்வி- பதில் Poll_c10ஆன்மிகம் – கேள்வி- பதில் Poll_m10ஆன்மிகம் – கேள்வி- பதில் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ஆன்மிகம் – கேள்வி- பதில் Poll_c10ஆன்மிகம் – கேள்வி- பதில் Poll_m10ஆன்மிகம் – கேள்வி- பதில் Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
ஆன்மிகம் – கேள்வி- பதில் Poll_c10ஆன்மிகம் – கேள்வி- பதில் Poll_m10ஆன்மிகம் – கேள்வி- பதில் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிகம் – கேள்வி- பதில்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82457
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 02, 2020 7:59 am

ஆன்மிகம் – கேள்வி- பதில் 4
-
கோயிலில் வாங்கிய விபூதி, குங்குமத்தை சிலர்
அங்கேயே விட்டுவிடுவது சரியா?

– வெங்கடேசன், திருவண்ணாமலை.
---
தவறு. கோயிலில் விபூதி, குங்குமம் தருவதே நம்மைச்
சார்ந்தவர்களையும் இறைவனது பிரசாதம்
சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான்.

இறைவனின் பிரசாதத்தை அங்கேயே விட்டுவிடுவது
என்பது அவனது அருளை வேண்டாம் என்று மறுப்பதற்கு
சமம்.

குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இணைந்து
கோயிலுக்கு வந்திருக்கிறோம், எல்லோரும் விபூதி
குங்குமப் பிரசாதத்தை நெற்றியில்
இட்டுக்கொண்டாகிவிட்டது அல்லது வீட்டில் யாருமில்லை
என்றால் கூட, அங்கேயே விட்டுவிட்டு வரக்கூடாது.

ஆலயத்தில் நாம் பெறும் விபூதி, குங்குமப் பிரசாதங்களை
வீட்டிற்கு எடுத்துவந்து பத்திரப்படுத்தி தினசரி நெற்றியில்
இட்டுக் கொள்வதுதான் நல்லது.
--

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82457
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 02, 2020 8:01 am

மனிதர்களாகப் பிறந்தவர்களை மகான்கள் என்று
போற்றிக் கொண்டாடுவது சரிதானா?

– மாலா மோகன், வில்லிவாக்கம்.

முற்றிலும் சரியே. சாதாரண மனிதர்களை யாரும்
மகான்கள் என்று போற்றிக் கொண்டாடுவதில்லை.
‘அஹம் ப்ரஹ்மாஸ்மி’ என்கிறது ஆதிசங்கரரின்
அத்வைத சித்தாந்தம்.

அதாவது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவன்
இருக்கிறான் என்பதே இதன் பொருள். எந்த ஒரு
மனிதனிடம் இந்த இறைசக்தி அதிகமாகக் காணப்
படுகிறதோ, அவரை குருவாக எண்ணி அவரது
வழிகாட்டுதலை நாடுகிறோம்.

அதாவது, எது ஒன்றையும் தனக்கென வைத்துக்
கொள்ளாமல் அடுத்தவர்களின் நலன் ஒன்றையே
தனது குறிக்கோளாக வைத்துக் கொண்டு
வாழ்பவர்களையே மகான்கள் என்று போற்றுகிறோம்.

வர்த்தமான மகாவீரர், கௌதம புத்தர், இயேசுபிரான்,
நபிகள் நாயகம், ஆதிசங்கரர், ராமானுஜர், ராகவேந்திரர்,
சாயிபாபா, ரமண மகரிஷி, ஞானானந்தர்,
காஞ்சிப் பெரியவர் என்று நம்மிடையே மனிதர்களுள்
மாணிக்கமாக வாழ்ந்து காட்டியவர்களையே கடவுளாக
வணங்குகிறோம்.

அனைத்தையும் கடந்தவனே கடவுள்.
திரேதாயுகத்தில் மனிதனாக வாழ்ந்து காட்டியவர்
ஸ்ரீராமர். துவாபர யுகத்தில் விளையாட்டுப் பிள்ளையாக
வாழ்ந்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர்
ஸ்ரீ கிருஷ்ணர்.

இவர்களை நாம் தெய்வங்களாகப் போற்றும்போது இந்த
கலியுகத்தில் மனிதர்களாகப் பிறந்து மகாத்மாக்களாக
வாழ்ந்தவர்களையும் தெய்வமாக எண்ணிப் போற்றுவதிலும்,
பூஜிப்பதிலும் தவறேதும் இல்லை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82457
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 02, 2020 8:02 am

குழந்தைக்கு ஞாபக சக்தி அதிகரிக்க ஏதாவது
ஸ்லோகம் சொல்லுங்கள்.

– கலைவாணி, கம்பரசம்பேட்டை.

தேர்வு நெருங்கி வரும் இந்த தருணத்தில்
பிள்ளைகளுக்கு உதவி செய்யும் விதமாக இந்தக்
கேள்வியினைக் கேட்டிருக்கிறீர்கள்.

“ஓம் நமோ பகவதே தக்ஷிணாமூர்த்தயே
மஹ்யம் மேதாம்
ப்ரக்ஞ்யாம் ப்ரயச்ச ஸ்வாஹா..!”- என்ற
மந்திரத்தை தினமும் காலை, மாலை இருவேளையும்
11 முறை சொல்லி வர ஞாபக சக்தி கூடும்.

ப்ரக்ஞை என்றால் சுயநினைவு என்று பொருள்.
நினைவாற்றலோடு ஞானத்தையும் சேர்த்துத்
தருபவர் இந்த ப்ரக்ஞ்யா தக்ஷிணாமூர்த்தி.

குழந்தைகள்தான் என்றில்லை, பெரியவர்களும்
கூட ப்ரக்ஞ்யா தக்ஷிணாமூர்த்திக்கு உரிய இந்த
மந்திரத்தை தினமும் சொல்லி வருவதால்
நினைவாற்றல் அதிகரிக்கும்.
--

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82457
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 02, 2020 8:03 am

எவர்சில்வர் குத்துவிளக்கினை வீட்டில் ஏற்றலாமா?
கல்யாணி ராகவன், வில்லியனூர்.

கூடாது. எவர்சில்வர் விளக்கினை பூஜை அறையில்
ஏற்றுவது உசிதமில்லை. எவர்சில்வர் என்ற
உலோகமானது இரும்பின் கலவை. இறை
வழிபாட்டிற்கு இரும்பு ஏற்ற உலோகமல்ல.

பித்தளை, வெண்கலம், வெள்ளி முதலான உலோகங்களே
பாரம்பரியமாக நமது பூஜை முறைக்கு உபயோகப்படுத்தப்
படுகின்றன. வசதி இல்லாதவர்கள் வெறும் மண்ணால்
செய்யப்பட்ட அகல் விளக்கினை ஏற்றி வைத்துக் கூட
வழிபடலாம்.

தற்காலத்தில் உற்பத்தியாளர்கள் கூட எவர்சில்வர்
விளக்கு தயாரிப்பதை நிறுத்திவிட்டதாகக் கேள்வி.
-
-------------------

திருக்கோவிலூர்
ஹரிபிரசாத் சர்மா
நன்றி- குங்குமம்-ஆன்மிகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக