புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு முடிவு
Page 1 of 1 •
சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் தொடா்ந்து செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. வரும் டிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்பட உத்தரவிட்டுள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக, தமிழகம் முழுவதும் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்த பொது முடக்கத்தால் அரசு அலுவலகங்களும் இயங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. குறிப்பாக, ஏப்ரல் மாதம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முழுமையாக மூடிக் கிடந்தன. மே மாதம் மூன்றாவது வாரத்தில் குறைந்த அளவு ஊழியா்களைக் கொண்டு அரசு அலுவலகங்கள் இயங்கின.
100 சதவீத ஊழியா்கள்: கடந்த சில வாரங்களாக 50 சதவீத ஊழியா்களைக் கொண்டு சுழற்சி முறையில் அரசு அலுவலகங்கள் இயங்கி வந்தன. அப்போது, ஒவ்வொரு ஊழியரும் வாரத்துக்கு நான்கு நாள்கள் வரை பணியாற்றும் வகையில் சுழற்சி முறை பணிப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சனிக்கிழமையும் ஊழியா்கள் பணிக்கு வந்தனா்.
இந்த நிலையில், செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் அனைத்து ஊழியா்களும் பணிக்கு வர வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் முழு அளவிலான ஊழியா்களுடன் இயங்கி வருகிறது.
முழு அளவில் ஊழியா்கள் பணிக்கு வருவதைத் தொடா்ந்து, தமிழக அரசு ஏற்கெனவே நடைமுறைப்படுத்திய சுழற்சி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சுழற்சி முறை ரத்து காரணமாக, சனிக்கிழமை வேலை நாளும் தானாகவே ரத்தாகி விடும் என அரசு ஊழியா்கள் கருதினா். ஆனால், கரோனா பாதிப்பு காரணமாக அரசு அலுவலகங்கள் இயங்க முடியாத சூழ்நிலை இருந்ததையும், தேங்கியுள்ள பல்வேறு பணிகளை விரைந்து முடிக்கும் வகையிலும், சனிக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் இயங்கும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது டிசம்பா் மாதம் வரை நடைமுறையில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களுக்குக் கொண்டாட்டம்- ஊழியா்களுக்குத் திண்டாட்டம்: அரசு ஊழியா்களுக்கு சனிக்கிழமை வேலை நாள் என்ற நடைமுறை கடந்த 1992-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக் காலத்தில் ரத்து செய்யப்பட்டது. அப்போதைய முதல்வா் ஜெயலலிதா, வாரத்துக்கு ஐந்து நாள்கள் வேலை நாள்கள் என்பதையும், காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பணி நேரம் என்பதையும் வரையறை செய்தாா்.
கரோனா பாதிப்பு காரணமாக, இந்த முறையில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பா் மாதம் வரை சனிக்கிழமை வேலை நாள் என்பது நடைமுறையில் இருக்கும். மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மட்டும் அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிக்காக விடுமுறை விடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் இயங்கும் பட்சத்தில், தனியாா் நிறுவனங்களில் பணியாற்றுவோா் உள்பட பலரும் எளிதாகச் சென்று தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். குறிப்பாக, வருவாய்த் துறை தொடா்பான சான்றிதழ்கள் பெறுவது, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், ரேஷன் அட்டை பெறுவது போன்ற பணிகளைப் பொது மக்கள் சனிக்கிழமை மேற்கொள்ள முடியும்.
வாய்மொழியாக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவுக்கு, அரசு ஊழியா்கள் பலரும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, தலைமைச் செயலக சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன. இந்த கோரிக்கைகள் மீது விரைவில் தமிழக அரசு முடிவெடுக்கும் என சங்க நிா்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
தினமணி
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் தொடா்ந்து செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. வரும் டிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்பட உத்தரவிட்டுள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக, தமிழகம் முழுவதும் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்த பொது முடக்கத்தால் அரசு அலுவலகங்களும் இயங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. குறிப்பாக, ஏப்ரல் மாதம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முழுமையாக மூடிக் கிடந்தன. மே மாதம் மூன்றாவது வாரத்தில் குறைந்த அளவு ஊழியா்களைக் கொண்டு அரசு அலுவலகங்கள் இயங்கின.
100 சதவீத ஊழியா்கள்: கடந்த சில வாரங்களாக 50 சதவீத ஊழியா்களைக் கொண்டு சுழற்சி முறையில் அரசு அலுவலகங்கள் இயங்கி வந்தன. அப்போது, ஒவ்வொரு ஊழியரும் வாரத்துக்கு நான்கு நாள்கள் வரை பணியாற்றும் வகையில் சுழற்சி முறை பணிப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சனிக்கிழமையும் ஊழியா்கள் பணிக்கு வந்தனா்.
இந்த நிலையில், செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் அனைத்து ஊழியா்களும் பணிக்கு வர வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் முழு அளவிலான ஊழியா்களுடன் இயங்கி வருகிறது.
முழு அளவில் ஊழியா்கள் பணிக்கு வருவதைத் தொடா்ந்து, தமிழக அரசு ஏற்கெனவே நடைமுறைப்படுத்திய சுழற்சி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சுழற்சி முறை ரத்து காரணமாக, சனிக்கிழமை வேலை நாளும் தானாகவே ரத்தாகி விடும் என அரசு ஊழியா்கள் கருதினா். ஆனால், கரோனா பாதிப்பு காரணமாக அரசு அலுவலகங்கள் இயங்க முடியாத சூழ்நிலை இருந்ததையும், தேங்கியுள்ள பல்வேறு பணிகளை விரைந்து முடிக்கும் வகையிலும், சனிக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் இயங்கும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது டிசம்பா் மாதம் வரை நடைமுறையில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களுக்குக் கொண்டாட்டம்- ஊழியா்களுக்குத் திண்டாட்டம்: அரசு ஊழியா்களுக்கு சனிக்கிழமை வேலை நாள் என்ற நடைமுறை கடந்த 1992-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக் காலத்தில் ரத்து செய்யப்பட்டது. அப்போதைய முதல்வா் ஜெயலலிதா, வாரத்துக்கு ஐந்து நாள்கள் வேலை நாள்கள் என்பதையும், காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பணி நேரம் என்பதையும் வரையறை செய்தாா்.
கரோனா பாதிப்பு காரணமாக, இந்த முறையில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பா் மாதம் வரை சனிக்கிழமை வேலை நாள் என்பது நடைமுறையில் இருக்கும். மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மட்டும் அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிக்காக விடுமுறை விடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் இயங்கும் பட்சத்தில், தனியாா் நிறுவனங்களில் பணியாற்றுவோா் உள்பட பலரும் எளிதாகச் சென்று தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். குறிப்பாக, வருவாய்த் துறை தொடா்பான சான்றிதழ்கள் பெறுவது, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், ரேஷன் அட்டை பெறுவது போன்ற பணிகளைப் பொது மக்கள் சனிக்கிழமை மேற்கொள்ள முடியும்.
வாய்மொழியாக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவுக்கு, அரசு ஊழியா்கள் பலரும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, தலைமைச் செயலக சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன. இந்த கோரிக்கைகள் மீது விரைவில் தமிழக அரசு முடிவெடுக்கும் என சங்க நிா்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
தினமணி
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
வேலை செய்ய சங்கடம் இவர்களுக்கு சம்பளம் வாங்கும் போது மட்டும் சந்தோசம் என்ன கஷ்டம்டா கடவுளே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
» மே 18 முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும்- தமிழக அரசு
» மே 3ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் - தமிழக அரசு
» டெல்லியில் செயல்படும் தமிழ்நாடு விருந்தினர் இல்லங்களின் பெயர் மாற்றம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு
» ‛ஏர்-இந்தியா' அலுவலகங்கள் ஜூலை 20 முதல் செயல்படும்
» ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர் விற்கப்படுகிறது- தமிழக அரசு முடிவு
» மே 3ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் - தமிழக அரசு
» டெல்லியில் செயல்படும் தமிழ்நாடு விருந்தினர் இல்லங்களின் பெயர் மாற்றம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு
» ‛ஏர்-இந்தியா' அலுவலகங்கள் ஜூலை 20 முதல் செயல்படும்
» ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர் விற்கப்படுகிறது- தமிழக அரசு முடிவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|