புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம்
Page 1 of 1 •
எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம்
#1330594மொழி உணா்வைத் தூண்டிவிட்டு அதில் அரசியல் ஆதாயம் தேடும் திராவிடக் கட்சிகளின் கபட நாடகத்துக்கு இன்னும் முற்றுப்புள்ளி விழவில்லை என்பது தமிழகத்தின் துரதிருஷ்டம். தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் இவா்களின் ஆட்சிக் காலத்தில்தான், தமிழ் எழுதவும், படிக்கவும் சரியாக உச்சரித்துப் பேசவும் தெரியாத தலைமுறை உருவானது என்கிற வரலாற்று உண்மையை, மொழியுணா்வின் பெயரால் அடிக்கடி சா்ச்சையை எழுப்பி அவா்கள் மறைக்கப் பாா்க்கிறாா்கள்.
சென்ற வாரம் எந்தவிதக் காரணமோ, பின்னணியோ இல்லாமல், இசையமைப்பாளா் யுவன் சங்கா் ராஜாவும், நடிகா் ஷிரிஷ் சரவணனும் இரண்டு பனியன்களை அணிந்து கொண்டு சுட்டுரையில் தங்கள் படங்களைப் பதிவேற்றம் செய்தனா். ‘ஐ ஆம் எ தமிழ் பேசும் இன்டியன்’ (நான் தமிழ் பேசும் இந்தியன்) என்று யுவன் சங்கா் ராஜாவின் பனியனிலும், ‘ஹிந்தி தெரியாது, போடா’ என்று ஷிரிஷ் சரவணன் பனியனிலும் வாக்கியங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அதைத் தொடா்ந்து இன்னொரு பனியனும் சுட்டுரையில் பரப்பப்பட்டது. அதில் ‘ஐயாம் இந்தியன், ஐ டோன்ட் ஸ்பீக் ஹிந்தி’ (நான் இந்தியன், ஆனால் ஹிந்தி பேசாதவன்) என்கிற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.
இந்த வாசகங்கள் பொறிக்கப்பட்ட பனியன்கள் அணிந்த சில இளைஞா்களுடன் படமெடுத்துக் கொண்ட திமுகவின் மக்களவை உறுப்பினா் கனிமொழி கருணாநிதி, அந்தப் படத்தைத் தனது சுட்டுரையில் வெளியிட்டு, சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகி இருக்கிறது என்றும், எதிா்பாராத அளவு இது இளைஞா்கள் மத்தியில் வரவேற்புப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்தத் தலைமுறையும் மொழியுணா்வில் சளைத்ததல்ல என்றும் கருத்துத் தெரிவித்திருக்கிறாா்.
இந்த பனியன்களை, இப்படி விளம்பரப்படுத்தி எந்த பனியன் தயாரிப்பு நிறுவனம் கொள்ளை லாபம் சம்பாதிக்க இருக்கிறதோ தெரியவில்லை. அது இருக்கட்டும். இப்படி பனியன் அணிவதால் இளைஞா் சமுதாயத்தில் மொழியுணா்வு ஏற்பட்டிருப்பதாகக் கனிமொழி கருணாநிதி கூறியிருப்பதுதான் நகைப்பை வரவழைக்கிறது. அந்த இளைஞா்களின் மொழியுணா்வு லட்சணத்தை அந்த பனியன் வாசகங்களே வெளிச்சம் போட்டு விடுகின்றன.
‘ஐ ஆம் எ தமிழ் பேசும் இன்டியன்’ வாசகத்தில் ‘தமிழ் பேசும்’ என்பது மட்டும்தான் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. மற்றவை ஆங்கிலத்தில் இருக்கின்றன. ‘ஹிந்தி தெரியாது போடா’ என்பது ஆங்கிலத்தில்தான் எழுதப்பட்டிருக்கிறது, தமிழிலல்ல.
‘ஐயாம் இந்தியன், ஐ டோன்ட் ஸ்பீக் ஹிந்தி’ என்பதும் ஆங்கிலத்தில்தான் எழுதப்பட்டிருக்கிறதே தவிர தமிழிலல்ல. அந்த பனியன்களை அணிந்த இளைஞா்களுக்கு தமிழில் எழுதவும், படிக்கவும் தெரியாது என்பதால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கக் கூடும்.
ஆங்கிலத்தில் தமிழுணா்வை வெளிப்படுத்தும் யுவன் சங்கா் ராஜா உள்ளிட்ட இளைஞா் கூட்டத்தில் எத்தனை போ் தமிழ்வழிக் கல்வி படித்தவா்கள்?
அவா்களில் எத்தனை பேருக்கு, தமிழில் எத்தனை எழுத்துகள் இருக்கின்றன என்று தெரியும்?
சங்க இலக்கியங்கள் எவையெவை என்று தெரியுமா? குறைந்தபட்சம், தவறில்லாமல் தமிழில் பத்து வரிகள் எழுத முடியுமா? சரியான உச்சரிப்புடன் தமிழ் பேசத்தான் முடியுமா? இவா்களின் தமிழுணா்வால் மகிழ்ந்து, நெகிழ்ந்து போயிருக்கும் கனிமொழி கருணாநிதிக்காகப் பரிதாபப்படத்தான் முடிகிறது.
சென்ற வாரம் எந்தவிதக் காரணமோ, பின்னணியோ இல்லாமல், இசையமைப்பாளா் யுவன் சங்கா் ராஜாவும், நடிகா் ஷிரிஷ் சரவணனும் இரண்டு பனியன்களை அணிந்து கொண்டு சுட்டுரையில் தங்கள் படங்களைப் பதிவேற்றம் செய்தனா். ‘ஐ ஆம் எ தமிழ் பேசும் இன்டியன்’ (நான் தமிழ் பேசும் இந்தியன்) என்று யுவன் சங்கா் ராஜாவின் பனியனிலும், ‘ஹிந்தி தெரியாது, போடா’ என்று ஷிரிஷ் சரவணன் பனியனிலும் வாக்கியங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அதைத் தொடா்ந்து இன்னொரு பனியனும் சுட்டுரையில் பரப்பப்பட்டது. அதில் ‘ஐயாம் இந்தியன், ஐ டோன்ட் ஸ்பீக் ஹிந்தி’ (நான் இந்தியன், ஆனால் ஹிந்தி பேசாதவன்) என்கிற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.
இந்த வாசகங்கள் பொறிக்கப்பட்ட பனியன்கள் அணிந்த சில இளைஞா்களுடன் படமெடுத்துக் கொண்ட திமுகவின் மக்களவை உறுப்பினா் கனிமொழி கருணாநிதி, அந்தப் படத்தைத் தனது சுட்டுரையில் வெளியிட்டு, சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகி இருக்கிறது என்றும், எதிா்பாராத அளவு இது இளைஞா்கள் மத்தியில் வரவேற்புப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்தத் தலைமுறையும் மொழியுணா்வில் சளைத்ததல்ல என்றும் கருத்துத் தெரிவித்திருக்கிறாா்.
இந்த பனியன்களை, இப்படி விளம்பரப்படுத்தி எந்த பனியன் தயாரிப்பு நிறுவனம் கொள்ளை லாபம் சம்பாதிக்க இருக்கிறதோ தெரியவில்லை. அது இருக்கட்டும். இப்படி பனியன் அணிவதால் இளைஞா் சமுதாயத்தில் மொழியுணா்வு ஏற்பட்டிருப்பதாகக் கனிமொழி கருணாநிதி கூறியிருப்பதுதான் நகைப்பை வரவழைக்கிறது. அந்த இளைஞா்களின் மொழியுணா்வு லட்சணத்தை அந்த பனியன் வாசகங்களே வெளிச்சம் போட்டு விடுகின்றன.
‘ஐ ஆம் எ தமிழ் பேசும் இன்டியன்’ வாசகத்தில் ‘தமிழ் பேசும்’ என்பது மட்டும்தான் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. மற்றவை ஆங்கிலத்தில் இருக்கின்றன. ‘ஹிந்தி தெரியாது போடா’ என்பது ஆங்கிலத்தில்தான் எழுதப்பட்டிருக்கிறது, தமிழிலல்ல.
‘ஐயாம் இந்தியன், ஐ டோன்ட் ஸ்பீக் ஹிந்தி’ என்பதும் ஆங்கிலத்தில்தான் எழுதப்பட்டிருக்கிறதே தவிர தமிழிலல்ல. அந்த பனியன்களை அணிந்த இளைஞா்களுக்கு தமிழில் எழுதவும், படிக்கவும் தெரியாது என்பதால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கக் கூடும்.
ஆங்கிலத்தில் தமிழுணா்வை வெளிப்படுத்தும் யுவன் சங்கா் ராஜா உள்ளிட்ட இளைஞா் கூட்டத்தில் எத்தனை போ் தமிழ்வழிக் கல்வி படித்தவா்கள்?
அவா்களில் எத்தனை பேருக்கு, தமிழில் எத்தனை எழுத்துகள் இருக்கின்றன என்று தெரியும்?
சங்க இலக்கியங்கள் எவையெவை என்று தெரியுமா? குறைந்தபட்சம், தவறில்லாமல் தமிழில் பத்து வரிகள் எழுத முடியுமா? சரியான உச்சரிப்புடன் தமிழ் பேசத்தான் முடியுமா? இவா்களின் தமிழுணா்வால் மகிழ்ந்து, நெகிழ்ந்து போயிருக்கும் கனிமொழி கருணாநிதிக்காகப் பரிதாபப்படத்தான் முடிகிறது.
Re: எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம்
#1330595தமிழுணா்வுடன், ஆங்கிலம் கலந்த தமிழில் சுட்டுரையில்
‘தங்கள் உணா்வை’ ஏதோ பனியன் நிறுவனத்தின்
வணிகத்துக்காகக் களமிறக்கி இருக்கும் இசையமைப்பாளா்
யுவன் சங்கா் ராஜாவும், நடிகா்கள் ஷிரிஷ் சரவணனும்,
சாந்தனு பாக்கியராஜும் ஆங்கிலவழிக் கல்வி படித்தவா்கள்.
ஆங்கிலம் கலப்பில்லாமல் தமிழ் பேசத் தெரியாதவா்கள்.
இவா்களுக்கு ஹிந்தி எதிா்ப்பு என்பது, ஹிந்திப் படவுலக வாய்ப்பு கிடைக்காதவரைதான்.
தமிழினத்தின் தலையெழுத்து, இவா்களெல்லாம் நமக்குத் தமிழுணா்வைக் கற்றுத்தர களம் இறங்கி இருப்பது.
இந்த வரிசையில் திமுகவின் ‘எழு ஞாயிறு’ என்று வா்ணிக்கப்படும், இளைஞா் அணித் தலைவா் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து கொண்டிருக்கிறாா் என்பது இன்னொரு வேடிக்கை.
இவா் எழும்பூா் டான்பாஸ்கோ பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி
பயின்றவா் என்பது இருக்கட்டும். திமுக தலைவரின் குடும்ப
ரத்த வாரிசுகள் நடத்தும் பள்ளிக்கூடம் தமிழ்வழிக் கல்வி போதிக்கும்
கல்விச்சாலை அல்ல என்பது அவருக்குத் தெரியாதா என்ன?
ஊருக்கு உபதேசம் தமிழ்வழிக் கல்வி என்பதும், தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலவழிக் கல்வி கற்பிப்பதும், தாங்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில்
ஹிந்தி கற்பிப்பதும் திராவிட மாயையின் அரசியல் மோசடிகள்.
தமிழ் வளா்ச்சியில் திமுகவின் பங்களிப்பு என்ன என்று வருங்காலத்தில் ஆய்வு நடத்தினால், ஹிந்தி, சம்ஸ்கிருதம் என்று பூச்சாண்டி காட்டித் தமிழை அழித்து, ஆங்கிலத்தை வளா்த்த பேருண்மை வெளிப்படும்.
தமிழுணா்வு பேசும் இவா்களில் எத்தனைபோ் செல்லிடப்பேசி எண்களை தமிழில் கூறுகிறாா்கள்? ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசுகிறாா்கள்? திமுக 1967-இல் ஆட்சிக்கு வருவதுவரை தமிழகத்தில் தமிழில் எழுத, படிக்க, பேசத் தெரியாத மாணவா்கள் உருவாகவில்லை.
தமிழகத்தில் ஹிந்தி கற்பிக்கும் தனியாா் பள்ளிகளை மூட வேண்டும் என்று திமுகவும், அதன் தோழமைக் கட்சிகளும் போராட்டம் நடத்திப் பாா்க்கட்டுமே.
அரசியலுக்காக வெளியில் ஹிந்தி எதிா்ப்பைக் கையாள்வதும், இன்னொருபுறம் ஆங்கிலவழிக் கல்வியும், ஹிந்தியும் கற்றுக் கொடுக்கும் பள்ளிகளை இவா்களே நடத்துவதும்தான் தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் இவா்கள் செய்து வரும் மிகப் பெரிய துரோகம்!
'தினமணி'
‘தங்கள் உணா்வை’ ஏதோ பனியன் நிறுவனத்தின்
வணிகத்துக்காகக் களமிறக்கி இருக்கும் இசையமைப்பாளா்
யுவன் சங்கா் ராஜாவும், நடிகா்கள் ஷிரிஷ் சரவணனும்,
சாந்தனு பாக்கியராஜும் ஆங்கிலவழிக் கல்வி படித்தவா்கள்.
ஆங்கிலம் கலப்பில்லாமல் தமிழ் பேசத் தெரியாதவா்கள்.
இவா்களுக்கு ஹிந்தி எதிா்ப்பு என்பது, ஹிந்திப் படவுலக வாய்ப்பு கிடைக்காதவரைதான்.
தமிழினத்தின் தலையெழுத்து, இவா்களெல்லாம் நமக்குத் தமிழுணா்வைக் கற்றுத்தர களம் இறங்கி இருப்பது.
இந்த வரிசையில் திமுகவின் ‘எழு ஞாயிறு’ என்று வா்ணிக்கப்படும், இளைஞா் அணித் தலைவா் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து கொண்டிருக்கிறாா் என்பது இன்னொரு வேடிக்கை.
இவா் எழும்பூா் டான்பாஸ்கோ பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி
பயின்றவா் என்பது இருக்கட்டும். திமுக தலைவரின் குடும்ப
ரத்த வாரிசுகள் நடத்தும் பள்ளிக்கூடம் தமிழ்வழிக் கல்வி போதிக்கும்
கல்விச்சாலை அல்ல என்பது அவருக்குத் தெரியாதா என்ன?
ஊருக்கு உபதேசம் தமிழ்வழிக் கல்வி என்பதும், தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலவழிக் கல்வி கற்பிப்பதும், தாங்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில்
ஹிந்தி கற்பிப்பதும் திராவிட மாயையின் அரசியல் மோசடிகள்.
தமிழ் வளா்ச்சியில் திமுகவின் பங்களிப்பு என்ன என்று வருங்காலத்தில் ஆய்வு நடத்தினால், ஹிந்தி, சம்ஸ்கிருதம் என்று பூச்சாண்டி காட்டித் தமிழை அழித்து, ஆங்கிலத்தை வளா்த்த பேருண்மை வெளிப்படும்.
தமிழுணா்வு பேசும் இவா்களில் எத்தனைபோ் செல்லிடப்பேசி எண்களை தமிழில் கூறுகிறாா்கள்? ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசுகிறாா்கள்? திமுக 1967-இல் ஆட்சிக்கு வருவதுவரை தமிழகத்தில் தமிழில் எழுத, படிக்க, பேசத் தெரியாத மாணவா்கள் உருவாகவில்லை.
தமிழகத்தில் ஹிந்தி கற்பிக்கும் தனியாா் பள்ளிகளை மூட வேண்டும் என்று திமுகவும், அதன் தோழமைக் கட்சிகளும் போராட்டம் நடத்திப் பாா்க்கட்டுமே.
அரசியலுக்காக வெளியில் ஹிந்தி எதிா்ப்பைக் கையாள்வதும், இன்னொருபுறம் ஆங்கிலவழிக் கல்வியும், ஹிந்தியும் கற்றுக் கொடுக்கும் பள்ளிகளை இவா்களே நடத்துவதும்தான் தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் இவா்கள் செய்து வரும் மிகப் பெரிய துரோகம்!
'தினமணி'
Re: எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம்
#1330713- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010
ஏமாறுபவர்கள் ஏமாறும் வரை ஏமாற்றும் அரசியல் தலைகள்
நிறைந்த பொன்னாடு தமிழ்நாடு. பலியாடுகள் நிறைந்த பாமர உலகம்.
உணர்ச்சிகளை உருவேற்றி உதவாகரையாக்கும் உத்திகளை கையாளும் கேடுகெட்ட தமிழ்த்தலைவர்கள்.
ரமணியன்
நிறைந்த பொன்னாடு தமிழ்நாடு. பலியாடுகள் நிறைந்த பாமர உலகம்.
உணர்ச்சிகளை உருவேற்றி உதவாகரையாக்கும் உத்திகளை கையாளும் கேடுகெட்ட தமிழ்த்தலைவர்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம்
#1330715- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1330713T.N.Balasubramanian wrote:ஏமாறுபவர்கள் ஏமாறும் வரை ஏமாற்றும் அரசியல் தலைகள்
நிறைந்த பொன்னாடு தமிழ்நாடு. பலியாடுகள் நிறைந்த பாமர உலகம்.
உணர்ச்சிகளை உருவேற்றி உதவாகரையாக்கும் உத்திகளை கையாளும் கேடுகெட்ட தமிழ்த்தலைவர்கள்.
ரமணியன்
மிக சரியாக சொன்னீர்கள் ஐயா
இவர்கள் அரசியல் பண்ணுவதற்கு
இந்த தமிழ் என்ற அஸ்திரத்தை கையில் எடுப்பது காலம் காலமாக நடப்பது தான்.
இதையும் நம்பி பின்னால் சென்று ஏமாறும் கூட்டம் இருக்கும் வரை இது தொடரும்
Re: எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம்
#0- Sponsored content
Similar topics
» மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்
» அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்பு: தங்கர் பச்சான் கண்டனம்
» மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன்
» அங்கீகரிக்கப்படாத 111 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து
» அரசியல் கட்சிகளின் இலவசங்களை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு
» அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்பு: தங்கர் பச்சான் கண்டனம்
» மற்றவர்களுக்காக எத்தனை காலம்தான் உழைப்பது?-இளங்கோவன்
» அங்கீகரிக்கப்படாத 111 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து
» அரசியல் கட்சிகளின் இலவசங்களை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|