புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_m10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_m10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_m10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10 
3 Posts - 5%
Baarushree
சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_m10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_m10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10 
2 Posts - 4%
prajai
சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_m10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10 
2 Posts - 4%
சிவா
சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_m10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10 
1 Post - 2%
viyasan
சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_m10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10 
1 Post - 2%
Rutu
சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_m10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_m10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_m10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_m10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10 
2 Posts - 13%
Rutu
சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_m10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 11, 2020 6:52 pm

சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Im14
-
நாற்காலியில் அமர்ந்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் வீட்டிலும், திருமண நிகழ்ச்சிகளிலும் நாற்காலியில் அமர்ந்து, சாப்பிடும் மேசையில் உணவருந்தும் போது, கால் தொங்கும் நிலையில் இருப்பதால் ஈர்ப்பு விசை காரணமாக கால்களுக்கெல்லாம் இரத்தம் பாயும். இடுப்புக்கு மேல் பகுதியில் சரியாக இரத்த ஓட்டம் இருக்காது.


ஆனால், தரையில் சம்மணமிட்டு அமரும்போது இடுப்புக்குக் கீழே இரத்த ஒட்டம் குறைவாகவும், இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் இருக்கும்.


நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்போது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதுமாம். மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேலேதான் உள்ளன.


எனவே காலை தொங்கப் போடாமல் சம்மணமிட்டு அமர்வது, இரத்த ஓட்டத்தைச் சீராக்கி, அதிகமாக சக்தி கிடைக்க உதவி, உடல் நலமுடன் இருக்க உதவும். காலைத் தொங்கவைத்து அமர்வதைத் தவிர்த்து குறிப்பாக சாப்பிடும் போதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.


சம்மணமிட்டு தரையில் உட்கார முடியவில்லை என்றால் நாற்காலியில் அமர்ந்து சாப்பிடும்போது காலை தொங்கவிடாமல் மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிடலாம். இதுபோன்று வெளியிடங்களில் செய்ய முடியாது என்றாலும் வீட்டில் சாப்பிடும்போதாவது இந்த முறையைப் பின்பற்றலாம்.

நன்றி- இளைஞர்மணி
(இணைய வெளியினிலே…)

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 12, 2020 10:13 am

சூப்பருங்க சூப்பருங்க

நான் அலுவலக நாற்காலியில் சம்மணமிட்டு தான் உட்காருவேன்

இந்த நன்மை யெல்லாம் தெரியாது.

அப்படி அமர்வது மிகவும் வசதியாக இருக்கும்
இனி இதையே தொடர்கினே.....
நன்றி நன்றி நன்றி நன்றி



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 12, 2020 3:27 pm

SK wrote:நான் அலுவலக நாற்காலியில் சம்மணமிட்டு தான் உட்காருவேன்

சாப்பிடும்போது உட்கார்ந்தால் செரிமானத்திற்கு நல்லது.
ஆபீசில் ----------------------
மார்வாடி /சேட் கடையில் தரையில் மெத்தை  போட்டு, உட்கார்ந்துக்கொண்டு வேலை செய்வார்கள்.
அதெல்லாம் அந்த காலம். இப்போதும் சவுகார்பேட்டையில் அதுமாதிரி கொடுக்கல் வாங்கல் கடைகள் உள்ளனவா தெரியவில்லை.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 13, 2020 4:51 pm

சென்னைக்கு வருவதற்கு முன் வீட்டில் தரையில் உட்கார்ந்து தான் சாப்பிடுவேன் , இப்போது சுத்தமாக பழக்கம் போய்விட்டது...
பெரும்பாலும் காலை உணவு காரில் தான்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 13, 2020 6:27 pm

ராஜா wrote:சென்னைக்கு வருவதற்கு முன் வீட்டில் தரையில் உட்கார்ந்து தான் சாப்பிடுவேன் , இப்போது சுத்தமாக பழக்கம் போய்விட்டது...
பெரும்பாலும் காலை உணவு காரில் தான்
மேற்கோள் செய்த பதிவு: 1331099

தவிர்க்க முடியாத அவசியம். காலத்தின் கட்டாயம்.

 வீட்டில் ஒரு விசேஷம். 3 மணிக்கு குறையாமல் பூஜை / ஹோமம். உட்கார்ந்துகொண்டு  செய்வது கஷ்டமெனில் 
ஸ்டூலில் உட்கார்ந்து கொள்ளலாம் எனக் கூறினார் புரோகிதர்.
அவசியம் இருக்காது .வேண்டுமெனில் அந்த சமயத்தில் பார்த்துக் கொள்வோம் என்றேன்.
எந்த வித உபாதையும் இல்லாமல் உட்கார்ந்து கலந்துகொள்ள முடிந்தது. மனதிற்கு சந்தோஷமாக இருந்தது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ராஜா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக