புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed May 01, 2024 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed May 01, 2024 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed May 01, 2024 6:47 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_m10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10 
36 Posts - 57%
ayyasamy ram
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_m10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10 
13 Posts - 21%
mohamed nizamudeen
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_m10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10 
3 Posts - 5%
viyasan
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_m10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10 
2 Posts - 3%
prajai
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_m10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10 
2 Posts - 3%
Baarushree
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_m10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_m10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10 
2 Posts - 3%
manikavi
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_m10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10 
1 Post - 2%
Rutu
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_m10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10 
1 Post - 2%
சிவா
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_m10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_m10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10 
16 Posts - 70%
ரா.ரமேஷ்குமார்
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_m10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10 
2 Posts - 9%
mohamed nizamudeen
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_m10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10 
2 Posts - 9%
manikavi
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_m10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10 
1 Post - 4%
viyasan
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_m10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10 
1 Post - 4%
Rutu
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_m10பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 17, 2020 11:49 am

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் Sri_Ramakrishna_as_Sarva_Avataras

பகவான் ராமகிருஷ்ணர் நம் நாட்டில் பிறந்த
பல்லாயிரக்கணக்கான மகான்களில் ஒருவர்.

மிக சமீப காலத்தில் தோன்றிய ஒரு பெரிய மகான்...
சுவாமி விவேகானந்தரை ஆன்மீகப் பாதையில்
செலுத்திய குரு...

அவர் தம் மொழிகளைக் கேட்டலும் படித்தலும்
நம் மனத்திற்கு அமைதியையும், தெளிவையும்
வழங்கும் என்பதில் ஐயமே இல்லை.
----
1. ஆகாயத்தில் மேகங்கள் தோன்றிச் சூரியனை மறைக்குமானால் அதன் பிரகாசமும் மறைந்து போகும். அது போல மனத்தில் அகங்காரம் இருக்கும் வரையில் அதில் ஈசுவர ஜோதி பிரகாசிக்காது.

2. அகங்காரம் இருக்கும் வரையில் ஞானமும் முக்தியும் கை கூடாது. பிறப்பும் இறப்பும் இருந்தே தீரும்.

3. மழைத் தண்ணீர் மேட்டு நிலத்தில் தங்கி நிற்பதில்லை. பள்ளமான இடத்துக்கு ஒடி வந்து விடுகிறது. அது போல் இறையருள், தற்பெருமையும், கர்வமும் உள்ளவர்களுடைய உள்ளத்தில் தங்கி நிற்பதில்லை; பணிவுள்ளவர்களின் உள்ளத்தில் தான் தங்கி நிற்கும்.

4. "என் செயலாவது யாதென்று மில்லை" என்றும் கொள்கை மனத்தில் உறுதியாக நிலைக்குமானால், மனிதனுக்கு இந்தப் பிறவியிலேயே முக்தி உண்டாகும். அதன் பிறகு அவனுக்கு வேறொரு பயமுமில்லை.

5. இனிப்புத் தின்பண்டங்களால் ஏற்படும் தீங்கு கற்கண்டால் விளைவதில்லை. அது போல் ‘நான் இறைவனின் அடிமை, இறைவனின் பக்தன்‘ என்னும் அகங்காரம் இருப்பதில் தீங்கொன்றும் இல்லை. அவை ஒருவனை இறைவனுக்கு அருகில் கொண்டு சேர்க்கும். இது தான் பக்தி யோகம் எனப்படும்.

6. இரவில் வானில் பல விண்மீன்களைக் காண்கிறாய். ஆனால் சூரியன் உதித்ததும் அவை தென்படுவதில்லை. ஆதலால் பகற்பொழுதில் ஆகாயத்தில் நட்சத்திரங்களே இல்லை என்று சொல்லலாமா? மனிதனே! உனது அஞ்ஞான காலத்தில் நீ இறைவனைக் காண முடியாததனால், இறைவனே இல்லை என்று சாதிக்காதே!

7. பெறுதற்கரிய இந்த மானிடப் பிறவியைப் பெற்றவன் இப்பிறவியிலேயே இறைவனை அறிய முயலாது போனால் அவன் வானில் பிறந்தவனே ஆவான்.

8. முதலில் இறைவனைத் தேடு; பிறகு உலகப் பொருளைத் தேடு. இதற்கு மாறாகச் செய்யாதே. ஆத்ம ஞானத்தை அடைந்த பிறகு நீ உலக வாழ்க்கையில் நுழைந்தால் உனக்கு மனச்சஞ்சலமே இராது.

9.எண்ணெய் இல்லாது போனால் விளக்கு எரியாது, அது போல், இறைவனில்லாமல் போனால் மனிதன் உயிர் வாழ முடியாது.

10. வேக வைத்த நெல்லை, பூமியில் விதைத்தால் அது மறுபடியும் முளைக்காது; வேக வைக்காத நெல் தான் முளை விடும். அதுபோல உண்மை ஞானமாகிய தீயால் வெந்த ஒருவன் பரிபூரணனாக இறப்பானானால் அவனுக்கு மறுபிறவி கிடையாது. அஞ்ஞானத்துடன் மரணமடைந்தால் மீண்டும் பிறக்க வேண்டியது தான்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக