புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
17 Posts - 4%
prajai
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
8 Posts - 2%
jairam
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
4 Posts - 1%
Jenila
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
4 Posts - 1%
Rutu
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோழா தோழா தோள் கொடு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 12, 2020 1:45 pm

தோழா தோழா தோள் கொடு! Ld4613054619023
-
நன்றி குங்குமம் தோழி

2020 ம் ஆண்டு உலக மக்கள் அனைவரையும்
ஒரு ஆட்டம் கண்டுவிட்டது. கடந்த நான்கு மாத மாக
தொலைக்காட்சி செய்தி முதல் தினசரி வரை
கொரோனா பற்றிய பேச்சு தான்.

இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும்
வாழ்வாதாரம் பாதித்துள்ளது. மேலும் பலர் மிகப் பெரிய
மன உளைச்சலில் சிக்கி தவித்து வருகிறார்கள்.

விளைவு கணவன்-மனைவி இடையே ஏற்படும் சிறு
வாக்குவாதம் கூட தவறான முடிவுக்கு காரணமாக
அமைகிறது.

குறிப்பாக பெண்கள் அதிக அளவில் மன அழுத்தத்திற்கு
உள்ளாகி விவாகரத்து, தற்கொலை போன்றவற்றிற்கு
சென்று விடுகிறார்கள். பிரச்சனை நடந்தவுடன் உணர்ச்சி
வசப்படாமல் உடனடியாக இவர்கள் செய்ய வேண்டியது
என்ன? சாப்பிட வேண்டியது என்ன?
இதை தவிர்க்கும் வழிமுறைகள் என்ன என்று நிபுணர்கள்
ஆலோசனை வழங்கியுள்ளனர்.

‘‘ஒரு அழகிய ரோஜா மலரை வெயிலில் காயவிடாமல்,
மழையில் அழுகி விடாமல் பாதுகாப்பாக தன் கைக்குள்
வைத்திருப்பதாக நினைத்துக்கொண்டு, அதை மூச்சு
முட்டும் அளவுக்கு கசக்கி விட்டு தன் கையைத் திறந்து
காப்பாற்றி விட்டோம் என்ற பெருமையுடன் பார்க்கும்
சில ஆண்கள் இருக்கிறார்கள்.

ஆனால், அந்த ரோஜா தன் இயல்பை விட அப்போதுதான்
அதிகமாக வதங்கியிருக்கும் என்று அப்போது அவர்களுக்குத்
தெரிவதில்லை. சில ஆண்கள் இப்படித்தான் பெண்களை
நடத்துகிறார்கள்’’ என்றார் வேதனையுடன் மனநல
ஆலோசகர் தீபா.

‘‘எவ்வளவு போராட்டங்கள் இருந்தாலும், நாம் நம்முடைய
வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக மாற்றிக் கொள்ளலாம்.
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்….

*வீட்டில் பிரச்னை ஏற்பட்டால், ஒருவர் உணர்ச்சிவசப்படும்
நேரத்தில், மற்றொருவர் அமைதியாக இருப்பதே நல்லது.
குறிப்பாக, பெண்கள் இது போன்ற சூழ்நிலையில், கணவர்
கோபப்பட்டால், அவர்களுடைய விளக்கங்களை,
உணர்ச்சிகளை, நியாயங்களை அதே வேகத்துடனும்,
கோபத்துடனும் உடனே தெரியப்படுத்த வேண்டியதில்லை.

அதற்காக தவறான முடிவும் எடுக்க வேண்டாம்.
அந்த சமயத்தில் உங்கள் கவனத்தை சமையல் அல்லது
குழந்தைகள் மேல் செலுத்துங்கள்.

அப்படியும் மன அழுத்தம் குறையவில்லையென்றால்,
நமக்கு நல்லதை எடுத்துக் கூறும் நெருங்கிய தோழிகளிடமோ
அல்லது உறவினர்களிடமோ பேசலாம். ஆனால், உங்கள்
தரப்பு வாதத்தை நியாயப்படுத்துவதற்காக, உங்கள் கணவரின்
குறைகளை அதிகப் படுத்திக் கூறாதீர்கள்.

பொதுவாக, ஒருவரின் கருத்துக்களை மற்றொருவர் காது
கொடுத்து கேட்டாலே எந்தப் பிரச்சனையும் வராது. கணவன்-
மனைவிக்குள் ஈகோ என்பது எப்போதும் வரக்கூடாது.
நேர்மறையாக சிந்தியுங்கள்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 12, 2020 1:47 pm


*எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், அதிக நாட்கள்
நீட்டிக்க விடக் கூடாது. அது உறவில் விரிசல் ஏற்படக்
காரணமாகும். இளம் தம்பதிகளிடம் எப்போதும்
ஒருவரின் மேல் மற்றொருவருக்கு ஒருவித ஈர்ப்பு
இருக்கும்.

சமாதானத்திற்கு பிறகு பெண்கள் தங்களின் கோபத்தை
தாம்பத்தியத்தில் வெளிப்படுத்தாமல், அவர்களின்
கருத்தினை கணவருக்கு புரியும் படி தெரிவிக்க ஒரு
வாய்ப்பாக அமைத்துக் கொள்ளலாம்.

மேலும் கணவரின் மேல் உள்ள அன்பை அவருக்கு
தெரியும் படி வெளிப்படுத்தலாம். இது நமக்கான வாழ்க்கை.
எல்லாவற்றிற்கும் தீர்வு இருக்கிறது. தவறான முடிவுகளால்
வருந்துவதால் எந்த பலனும் இல்லை” என்றார்.

‘‘பிரச்சனைகளை கையாள்வதற்கும், நம்முடைய உணவுப்
பழக்கத்திற்கும் அதிக தொடர்பிருக்கிறது’’ என்கிறார்
ஊட்டச்சத்து நிபுணர் மைதிலி. சிலவகை பழங்கள், பருப்புகள்
ஆகியவை நாம் பதட்டமடையும் நேரத்தில் நம் மூளையைச்
சமன்படுத்தி நம் மனதையும் சமநிலையில் வைக்கும்.

தம்பதியருக்கிடையே பிரச்சனைகள் உருவாகும்போது,
மனதளவில் வலுவிழந்த பெண்களின் மூளை பெரும்பாலும்
தற்கொலை எண்ணத்தைத் தூண்டிவிடும். எவ்வளவு காதலுடன்
இருந்தோம் என மனம் பதைபதைக்கும்.

கை, கால்கள் நடுங்கும். அந்த சமயத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை
எடுத்து, மெதுவாக உறிஞ்சிக் குடிக்க வேண்டும்.

ஒரு கப் தயிரை ஸ்பூனில் சாப்பிடலாம். பாதாம், வாதுமை
பருப்புகளை ஒரு கையளவு உட்கொள்ளலாம். பத்து துளசி
இலைகளை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
இது மன அழுத்தத்தைக் குறைப்பதுடன் நல்ல நிம்மதியான
உறக்கத்தையும் தரும்.

வாழைப்பழத்தில் நம்முடைய நரம்புக் கோளாறுகளை சரி
செய்யும் ஆற்றலுண்டு. கவலை, மன அழுத்தம், இதய
கோளாறுகளை சரி செய்யும் பீட்டா கரோட்டீன் உள்ளது.
மஞ்சளில் உள்ள குர்குமின் (curcumin) மூளையை சாந்தப்படுத்தும்.
இரவில் ஒரு டம்ளர் பாலில், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து பருகுவது
மன அமைதியை ஏற்படுத்தி தூக்கத்தை வரவழைக்கும்.

ஆரஞ்சுப்பழம், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், கீரை வகைகள்
ஆகியவற்றையும் தொடர்ந்து சாப்பிடும்போது பெண்களின் மன
அழுத்தங்கள் குறைந்து, ஆரோக்கியத்தோடு, எவ்விதப்
பிரச்சனைகளையும் பொறுமையாக கையாள முடியும்’’ என்று
கூறினார்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 21, 2020 7:53 pm

//பொதுவாக, ஒருவரின் கருத்துக்களை மற்றொருவர் காது
கொடுத்து கேட்டாலே எந்தப் பிரச்சனையும் வராது. -//


உண்மைதான், ஆனால் வாய்யைத் திறந்து பேசாமலே எல்லாம் சரியாக வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள என்ன செய்வது?????......... சோகம்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 21, 2020 7:55 pm

//குறிப்பாக பெண்கள் அதிக அளவில் மன அழுத்தத்திற்கு
உள்ளாகி விவாகரத்து, தற்கொலை போன்றவற்றிற்கு
சென்று விடுகிறார்கள்.//


அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக