புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஹம்ஸ வாகன தேவி Poll_c10ஹம்ஸ வாகன தேவி Poll_m10ஹம்ஸ வாகன தேவி Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
ஹம்ஸ வாகன தேவி Poll_c10ஹம்ஸ வாகன தேவி Poll_m10ஹம்ஸ வாகன தேவி Poll_c10 
26 Posts - 43%
Ammu Swarnalatha
ஹம்ஸ வாகன தேவி Poll_c10ஹம்ஸ வாகன தேவி Poll_m10ஹம்ஸ வாகன தேவி Poll_c10 
1 Post - 2%
M. Priya
ஹம்ஸ வாகன தேவி Poll_c10ஹம்ஸ வாகன தேவி Poll_m10ஹம்ஸ வாகன தேவி Poll_c10 
1 Post - 2%
Jenila
ஹம்ஸ வாகன தேவி Poll_c10ஹம்ஸ வாகன தேவி Poll_m10ஹம்ஸ வாகன தேவி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹம்ஸ வாகன தேவி Poll_c10ஹம்ஸ வாகன தேவி Poll_m10ஹம்ஸ வாகன தேவி Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
ஹம்ஸ வாகன தேவி Poll_c10ஹம்ஸ வாகன தேவி Poll_m10ஹம்ஸ வாகன தேவி Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
ஹம்ஸ வாகன தேவி Poll_c10ஹம்ஸ வாகன தேவி Poll_m10ஹம்ஸ வாகன தேவி Poll_c10 
4 Posts - 3%
Rutu
ஹம்ஸ வாகன தேவி Poll_c10ஹம்ஸ வாகன தேவி Poll_m10ஹம்ஸ வாகன தேவி Poll_c10 
3 Posts - 3%
Jenila
ஹம்ஸ வாகன தேவி Poll_c10ஹம்ஸ வாகன தேவி Poll_m10ஹம்ஸ வாகன தேவி Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
ஹம்ஸ வாகன தேவி Poll_c10ஹம்ஸ வாகன தேவி Poll_m10ஹம்ஸ வாகன தேவி Poll_c10 
2 Posts - 2%
prajai
ஹம்ஸ வாகன தேவி Poll_c10ஹம்ஸ வாகன தேவி Poll_m10ஹம்ஸ வாகன தேவி Poll_c10 
2 Posts - 2%
Baarushree
ஹம்ஸ வாகன தேவி Poll_c10ஹம்ஸ வாகன தேவி Poll_m10ஹம்ஸ வாகன தேவி Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஹம்ஸ வாகன தேவி Poll_c10ஹம்ஸ வாகன தேவி Poll_m10ஹம்ஸ வாகன தேவி Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஹம்ஸ வாகன தேவி Poll_c10ஹம்ஸ வாகன தேவி Poll_m10ஹம்ஸ வாகன தேவி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹம்ஸ வாகன தேவி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 27, 2020 7:20 am

ஹம்ஸ வாகன தேவி Tamil_News_sep20_22_123684108257294
-
ஹம்ஸவாகன  தேவி  அம்பா  சரஸ்வதி
அகில லோக கலா தேவி மாதா சரஸ்வதி
ச்ருங்கசைல வாஸினி துர்கா சரஸ்வதி
ஜெய சங்கீத ரஸ விலாஸினி மாதா சரஸ்வதி.

--
அன்னம் தெய்வாம்சம் கொண்ட பறவை.
சரஸ்வதிக்கும், பிரம்மதேவனுக்கும் அன்னப்பறவை
வாகனம்.

கோயில் உற்சவங்களில் அம்பிகைக்கு அன்ன வாகனம்
உண்டு. அன்னத்தை வாகனமாகக் கொண்ட சரஸ்வதியை
வடநாடுகளில் காணலாம்.அன்னம் மிகத்
தொலைவிடங்களுக்கும் விரைவாகச் செல்லும்.

இருபத்து நான்கு மணிநேரமும் விடாமல் பறக்கக் கூடியது.
சிறந்த அறிவுள்ள ஜீவன். நீரும், பாலும் கலந்திருந்தால்
நீரை விலக்கி பாலை மட்டும் அருந்தும் திறமைசாலி.

அன்னம் தம் வாழ்நாளில் ஒரே ஒருமுறைதான் காமத்திற்கு
அடிமையாவதால் அதன் இனம் எடுப்பான குரல் கால்
சிலம்பொலியை ஒத்ததாம்!

ஒரு ராகத்தின் பெயரைச் சொல்லும் அளவிற்கு! என்ன
தெரிகிறதா? அந்த ராகத்தின் பெயர் ஹம்ஸத்வனி!
மிகவும் இனிமையான அற்புதமான ராகம்!

அன்னங்களில் பல ரகங்கள் உண்டு.
ஆஸ்திரேலிய நாட்டின் அரசாங்க சின்னத்தில் அன்னம்
இடம்பெற்றுள்ளது. பிரிட்டனில் அரசர்கள் மட்டும்தான்
அன்னம் வளர்க்கலாம் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது

.‘அன்னமாய் அருமறைகள் அறைந்தாய் நீ’ என்று
கம்பராமாயணத்தில் விராதன் திருமாலாகிய ராமரைப்
புகழ்கிறான்.

தூய்மைக்கும், அற்புதமான அறிவுக்கும் எடுத்துக்காட்டாக
அன்னம் விளங்குவதால் தான் இப்பறவை சரஸ்வதி மற்றும்
ப்ரம்மாவின் வாகனமாகத் திகழ்கிறது!

இதன் இயல்புகள் கல்வியாளர்களுக்கும், கலைஞர்களுக்கும்
இருத்தல் வேண்டும். தீயவற்றை விடுத்து தூயவற்றை மட்டும்
கற்க வேண்டும். இவை பொதுவாக குளிர்ப்
பிரதேசங்களிலேயே அமைதியான நீர் ஏரிகளில் வாழ்கின்றன.

இவை அருகிவரும் அழகிய பறவையினமாகும்.
இலங்கை, இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் இவை
அருகியிருப்பினும் ஏனைய சில ஐரோப்பிய நாடுகளில்
இன்னும் வாழ்கின்றன.

ஒரு மங்களகரமான குறியீடாகக் கொள்ளப்படுவதன்
காரணமாக மரபுவழி அலங்காரங்களிலும், சிற்பம், ஓவியம்
முதலிய கலைகளிலும் அன்னபட்சிக்கு முக்கிய இடம் உண்டு.

இந்துக்களுக்கு மட்டுமன்றி பௌத்தர்களுக்கும் அன்னபட்சி
மங்களமான ஒன்றாகும். இதனால் பௌத்த வழிபாட்டுத்
தலங்களில் காணப்படும் அலங்காரங்களில் அன்னபட்சியின்
உருவம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.

பறவைகளிலேயே அதிக அளவில் சிறகுகள் கொண்ட பறவை
அன்னப் பறவைதான். மிகப் பெரிய நீர்ப்பறவை அன்னம்.
வாத்துகளும், அன்ன பறவைகளும், தண்ணீரில் மிதந்து
கொண்டே தான் தூங்கும்.

கலைமகளின் சிறப்பு வாகனமாகிய அன்னப் பறவையை
ஹம்ஸம் என்பர். அன்னப் பறவை, நீரை நீக்கிப் பாலை மட்டும்
பருகும் திறமை படைத்தது போல் சான்றோர்கள் பொய்யான
உலகியல் விஷயங்களை விடுத்து மெய்ப் பொருளாகிய
கடவுளையே நாடித் தேடிப் பற்றிக் கொள்வார்கள்.

அன்னம் போல் நல்லோரைத் தெரிந்து கொள். பண்போடு பழகு.
பாதகரை அறிந்து கொள். தண்ணீரை விடுத்து பாலை அருந்தும்
சங்க கால அன்னப் பறவை போல தீமையை விடுத்து நல்லதை
எடுக்க வேண்டியது அவசியம்.
சில மந்திரங்களை ‘ஹம்ஸ மந்திரங்கள்’ என்றும் குறிப்பிடுவார்கள்.

அம்மந்திரங்களின் உட்பொருளாய் விளங்குபவள் அம்பிகை.
அவளை உணர்ந்த சான்றோர்களை ‘பரம ஹம்ஸர்கள்’ என்று
அழைப்பார்கள். அத்தகைய சான்றோர்களின் உள்ளத்தில்
இருப்பவள் என்பதை உணர்த்தவே அம்பிகை ஹம்ஸ வாகனத்தில்
பவனி வருகிறாள்.‘ராஜ ஹம்ஸம்’ எனும் அரிய பறவை இருந்ததாக
இலக்கியங்களில் பார்க்கிறோம்.

அதற்குப் பாலிலிருந்து நீரைப் பிரிக்கும் ஆற்றல் இருந்திருக்கலாம்.
சகோரம் எனும் பட்சி முழுநிலவின் கிரணங்களைப் பருகி பாய்ந்து
சென்று பருகும்.

இவை  நம் பண்டைய வரலாறுகளில் காணப்படுபவை.
‘சாதகம் போல் நினதருளே பார்த்திருப்பின் அடியேனே’ என்று
எப்போதும் இறையருளை எதிர்பார்த்திருப்பர் அடியார்கள்.

அன்னப் பறவை பகுத்தறிவின் (விவேகத்தின்) சின்னம்.
சாதாரண ஹம்ஸம் (அன்னம்) சாரத்தை கிரகிப்பதுபோல் ஞானியர்
உலகியலைத் துறந்து பரம்பொருளைப் பற்றி அதில் நிலைத்திருப்பர்.
அதனால் அவர்களுக்கு ‘பரமஹம்ஸர்’ என்று பெயர்.
-
-------------------------------------------------
தொகுப்பு: ரஞ்சனா பாலசுப்ரமணியன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக