புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_m10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10 
68 Posts - 53%
heezulia
அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_m10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_m10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_m10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_m10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_m10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_m10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_m10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_m10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_m10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_m10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_m10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10 
15 Posts - 3%
prajai
அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_m10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_m10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10 
9 Posts - 2%
Jenila
அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_m10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10 
4 Posts - 1%
jairam
அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_m10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_m10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_m10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 09, 2020 5:54 pm

அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Vikatan%2F2020-07%2F6eeff055-6d66-4c33-99bd-3e24d86058e5%2Fkid_165256_1920.jpg?rect=0%2C0%2C1920%2C1080&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
என் மகன் கேட்பதையும் பொருட்படுத்தாமல்,
அங்கே அமர்ந்திருந்த குடும்பத்திலிருந்த ஒரு நடுத்தர
வயது ஆண், அந்தப் பந்தை தூரத்தில் விட்டெறிந்தார்.
பந்து இருள் கவ்விக்கிடந்த ஒரு வேலியிட்ட இடத்தில்
விழுந்தது.

சகோதரி குடும்பம், நண்பர்கள் குடும்பத்துடன் ஒரு
சுற்றுலா தலத்துக்குச் சென்றிருந்தோம். இப்படியோர்
அரிதான நாள், மூன்றாண்டுகளுக்குப் பின் எங்களுக்கு
அமைந்திருந்தது.

இரண்டு எஸ்.யூ.வி கார்களில், அந்த இரண்டு நாள்
சுற்றுலாவுக்குக் கிளம்பினோம்.
முதல் நாள் பகல் இனிதாகக் கழிந்தது. எங்கள்
பிள்ளைகளுடன் ஒரு குட்டித்தீவு போன்ற இடத்தில் கடலில்
குளித்து, மணலில் ஆடி, வகை வகையாகத்
திண்பண்டங்கள் உண்டு மகிழ்ந்தோம்.

மாலையில் ஒரு பூங்காவில் கூடினோம். அது விளையாட்டுத்
திடல் அல்ல. இருந்தும் சிறுவர்கள் தங்களுக்குக் கிடைத்த
பொருள்களைக் கொண்டு அதையே விளையாட்டுத்
திடலாக மாற்றி, அமர்ந்திருந்த மக்களுக்கு இடையே
ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தனர்.
என் மகன்களும் உறவினர் பிள்ளைகளும் அதையே செய்தனர்.

ஒரு சிறிய இடைவெளியில் நான் திண்பண்டம் வாங்கச்
சென்று சிறிது நேரம் கழித்துத் திரும்பினேன். எங்கள்
பிள்ளைகள் விளையாடுமிடத்துக்கு அருகில் அந்தக்
காட்சியைப் பார்த்தேன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 09, 2020 5:55 pm

அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Vikatan%2F2020-08%2Fc7be512a-6d2a-4581-a3bb-106e9d7e22e5%2Fhappy_1082921_640.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
என் மகன் எங்கள் குடும்பத்துப் பிள்ளைகளுடன் எறிந்து
பிடித்து விளையாடிக்கொண்டிருந்த ஒரு ரப்பர் பந்து,
அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த ஒரு
குடும்பத்தினரிடையே போய் விழுந்தது. அதை வாங்கச்
சென்ற என் மகன் கேட்பதையும் பொருட்படுத்தாமல்,
அங்கே அமர்ந்திருந்த குடும்பத்திலிருந்த ஒரு நடுத்தர வயது
ஆண், அந்தப் பந்தை தூரத்தில் விட்டெறிந்தார்.

பந்து இருள் கவ்விக்கிடந்த ஒரு வேலியிட்ட இடத்தில்
விழுந்தது. அந்த இருட்டில் அதைத் திரும்ப எடுக்க முடியாது.

எப்போதோ ஒருமுறை என் மகன்களுடன் விளையாடும்
அந்த மகிழ்வான தருணத்தையும், அந்தச் சிறுவர்களுக்குக்
கிடைத்த அந்த சிலமணி நேர பொழுதுபோக்கையும் கெடுத்து
விட்டாரே அந்த மனிதன். எனக்குக் கோபம் பொங்கிக்கொண்டு
வந்தது. அவரிடம் சென்று சட்டையைப் பிடிக்காத குறையாகக்
கேட்டேன். அவரோ, 'பந்து போய் விழுந்த இடத்தில் எடுத்துக்கொள்'
என்றார்.

எனக்கு மேலும் கோபம் தலைக்கேறியது.
`நீயேன்டா தூக்கிப்போட்ட..?' என்று ஒருமையில் சாடினேன்.
`என் அம்மாவின் மேல் பந்து பலமுறை விழுந்தது, பிள்ளைகளை
எச்சரித்தேன்.
மீண்டும் பந்து விழுந்ததால் எடுத்தெறிந்தேன்' என்றார் அவர்.

மேலும் மேலும் தலைக்கேறிய என் கோபத்தில் அவர் `பலமுறை’
என்று சொன்னதை மனதிலேற்றவில்லை. என் பிள்ளைகளுக்குக்
கிடைத்த மகிழ்வான நேரத்தை வீணடித்துவிட்டாரே என்பது
மட்டுமே என் மனதில் ஓடியது. என் வார்த்தைகள் தடித்தன.

ஆக்ரோஷமாக அவரை நோக்கிக் கத்தினேன். அவரின்
தொடர்ந்த அலட்சிய பதிலால், அவரை அடிக்கப் பாய்ந்தேன்.
அவரை அவரின் குடும்பத்தார் தள்ளிக் கூட்டிச் சென்றனர்.
என் குடும்பத்தார் என்னை இழுத்து சமாதானப்படுத்த முயன்றனர்.

இன்னும் என் கோபம் அடங்கவில்லை. சிறிது நேரத்தில் அங்கு
பெரிய கூட்டம் கூடிவிட்டது. அப்போதும் நான் அவரை நோக்கிக்
கத்திக்கொண்டே இருந்தேன். என் கோபத்தில் வரைமுறையற்ற
வார்த்தைகள் வந்துவிழுந்தன.
அதனால், அங்கே கூடியவர்கள் நானே அங்கு நடக்கும்
குழப்பத்துக்குக் காரணம் என்று தீர்மானித்தனர்.

போலீஸ் வரவழைக்கப்பட்டது. அப்போதுதான் நான் நிதானத்துக்கு
வந்தேன். பெரும் சிக்கலானது சூழல். என்னை உடனே காவல்
நிலையத்துக்குக் கூட்டிச் செல்ல வேண்டும் எனக் காவலர்கள்
கூறினர். நேரம் பின்னிரவைக் கடந்திருந்தது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 09, 2020 5:56 pm

அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Vikatan%2F2020-07%2F65b5ac77-251a-4c87-ae7a-2213a224cf11%2Fwater_863053_1920.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-


என் குடும்பத்தார் கடும் முயற்சியெடுத்து எனக்காக மன்னிப்புக்
கோரி என்னைக் காவல்நிலையம் கொண்டு செல்லாமல்
பாதுகாத்தனர்.

எல்லோரும் ஹோட்டல் அறைக்குத் திரும்பினோம்.
அந்த சில நிமிடங்கள் எனது நடவடிக்கையால், நான் எந்த அரிதான
நேரம் வீணாகப்போகிறது எனக் கோபப்பட்டேனோ, அதற்கு மேலும்
நேரம் வீணானதை உணர்ந்தேன்.

அதோடு, நான் காவல்நிலையம் சென்றிருந்தால், அந்த இரவு
முழுவதும், ஏன் மறுநாள் நாங்கள் தீர்மானித்திருந்த பொழுதுகளும்
வீணாகியிருக்கக்கூடும்.

அந்த சில விநாடி நிதானம் ஏன் எனக்குத் தவறியது?
`நான்' என்ற எண்ணத்தால். `என்னிடமேவா...' என்ற ஆணவத்தால்.
நாம் நமக்குள் என்னவாக இருக்கிறோம் என்பது இப்படிப்பட்ட
திடீர் வலியை எதிர்கொள்ளும்போதுதான் நமக்கே புரியும்.

அந்தக் கணநேர வலியை எதிர்கொள்ளும்வரை, நாம் எல்லோரும்
நல்ல குணமுடையவராகவே தெரிவோம். அதற்கு மேலும் நாம்
நற்குணத்தைக் காக்க முடியும். நாம் நம்மை அந்த விநாடி கவனிக்க
வேண்டும்.

தெருவில் அவசரமாக நடந்துகொண்டிருக்கும்போது நம் கால்,
வழியில் கிடக்கும் ஒரு கூரான கல்லில் தட்டிவிடுகிறது.
ரத்தம் வழிகிறது, வலி தலைக்கு விர்ரென்று ஏறுகிறது.

அடுத்த கணம் நாம் பின்வரும் ஏதேனும் ஒரு வழியில் நம் வலியை
வெளிப்படுத்துவோம்.`ஸ்ஸ்ப்பா… சே கல்லு கிடக்கிறத பாக்கலயே',
`சனியன் இந்தக் கல்லு எங்கிருந்து வந்துச்சு', `ஸ்ஸ்…
வேற யாராவது இதே மாதிரி இடிச்சா என்னாகுறது'.

நாம் எப்படிப்பட்டவரென தெரியும் அப்போது!
------------------
- மு.அகிலன்
நன்றி- விகடன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக