புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
30 Posts - 55%
heezulia
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
21 Posts - 38%
Manimegala
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
1 Post - 2%
jairam
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
12 Posts - 4%
prajai
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
3 Posts - 1%
Rutu
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 19, 2020 7:54 am

மன வலிமையா

ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா
என்று கேட்டால் வெளித் தோற்றத்திற்கு அவ்வாறாகத்
தெரியும்; ஆணால் பெண்களின் கண்ணீர் கண்டு
கலங்க கூடிய உள்ளமாகவே ஆண் இருப்பான் என்பதே
உண்மை.

வீட்டில் அண்ணனாகவோ, தம்பியாகவோ இருக்கும்
ஆண் தனக்கான பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறான்.
ஆண், பெண் சமத்துவம் பேசும் அனைவருமே ஆணின்
பங்கினையும், பெண்ணின் பங்கினையும் உணரவே
செய்வர்.

இங்கே யாரும் உயர்வோ, தாழ்வோ இல்லை. அனைவரும்
சமம் தான். அவரவர் இருப்பினை சிறப்பாகச் செய்தாலோ
போதும்.பெண்களுக்கெதிரான குற்றங்கள் நிகழாமல்
இருக்க வேண்டுமெனில் வீடுகளில் அதை உணர்த்தினாலே
போதும்.

பெண் பிள்ளைகளின் வலிகளையும், வேலைகளையும்
உணரும் ஆண் குழந்தை யே பின்னாளில் இந்த சமூகத்தில்
பெண்களை தன்னைப் போல நினைக்க ஆரம்பிப்பான்.

அதை வீடுகளில் இருந்தே தொடங்குவதே சரி.தவறு செய்யும்
ஆண் பிள்ளையை கண்டிக்கத் தவறும் பெற்றோர் பின்னாளில்
சமூகம் கண்டிக்கும் நிலை வரும் போது வருத்தப்பட நேரிடும்.

பெண் பிள்ளைகளை மதிக்கும் ஆண் போற்றுதலுக்குரியவன்
என்பதை ‘மாதரைப் போற்றும் கைகளுக்கு மாலைகள் இட
வேண்டும்’ என்று ஒரு கவிஞர் பாடியது இங்கே நினைவில்
கொள்ள வேண்டியது.

சரிபாதி

ஆணிற்குள்ளும் பெண் உண்டு. பெண்ணிற்குள்ளும்
ஆண் உண்டு. ஆணும் பெண்ணும் இணைந்தது தான்
இந்த சமூகம். எனவே ஆணைத் தனியாகவும்,
பெண்ணைத் தனியாகவும் பிரிக்க வேண்டியதில்லை.

அவரவர்க்குரிய சுதந்திரத்தில் இயங்கினாலே போதும்.
பெண்களுக்கான வலிகளையும், உணர்வுகளையும்
மதிக்கத் தெரிந்த ஆண்கள் நிறைந்த சமுதாயம் மலரும்
போது பெண்களுக்கெகிரான குற்றங்கள் குறையும்.

ஆணும் பெண்ணும் சரிபாதி என்பதை வீடுகளும்,
பள்ளியும் உணர்த்த வேண்டும்.நான் ஆம்பளப் பிள்ளைடா
என்ற வெற்றுப் பெருமையைத் தவிர்த்து, நான் பெண்
பிள்ளையை சமமாக இயங்க வைக்கும்

ஆம்பளப் பிள்ளைடா என்று சொல்லும் ஆண் பிள்ளையே
போற்றத் தகுந்தவன். அத்தகைய சிந்தனையை வளர்ப்பின்
போதே குடும்பத்தில் உருவாக்க வேண்டும்.

நிர்ப்பந்தங்கள்

ஆண்களின் பிரச்னைகளைப் பேசும், அதற்கான தீர்வுகளைச்
சொல்லும் ஆலோசனை மையங்களும் இங்கே தேவை.
உணர்வு என்பது இங்கே பொது தன்மை தானே.ஆண்கள்
கூட்டத்தின் நடுவே தனியாகச் செல்லும் பெண் எப்படி மன
நெருக்கடிக்கு உள்ளாகிறாளோ அது போலவே ஆணும்
உள்ளாகிறான் என்பது உளவியல் ரீதியான உண்மை.

குடும்பமும், சமூகமும் நீ ஆண், நீ தான் இதைச் செய்ய
வேண்டும்என்ற நிர்ப்பந்தங்களைத் தவிர்க்க வேண்டும்.

கடன் தொல்லையால் தற்கொலை செய்யும் ஆண்கள்,
அம்மா, அப்பா, குடும்பம், குழந்தைகளைக்
காப்பாற்றுவதற்காக வெளிநாட்டு வேலையில் தங்கள்
கனவுகளைத் தொலைக்கும் ஆண்கள், அப்பாக்கள்,
சகோதரன்கள் என இங்கு ஆண்களின் பங்கும் போற்றப்பட
வேண்டியதே.

ஆணின்றி பெண் இல்லை.பெண் இன்றி ஆணும் இல்லை.
உலகம் என்னும் வாகனம் இயங்க இரு சக்கரங்களாக
ஆண், பெண் இயங்க வேண்டும்.குடும்பத்திற்காக தன்னை
உருக்கி, எரியும் மெழுகுவர்த்திகளாக ஒளி தரும் ஆண்களைப்
போற்றுவோம்.

கணவனாக, தந்தையாக, மகனாக, சகோதரனாக,
தாயுமானவனாக விளங்கும் ஆண்களுக்கும் இனிய ஆண்கள்
தின வாழ்த்துகள்.

-ம.ஜெயமேரி, ஆசிரியை ஊ.ஒ.தொடக்க பள்ளிக.மடத்துப்பட்டி
தினமலர்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 19, 2020 11:01 am

ஆண்கள் தியாகத்தின் மறுபதிப்பு.
பெண்கள் வலிமையானவர்.
ஆவதும் பெண்ணாலே ..... நாம் அறிந்த ஒன்றே .
ஈகரையின் பெண் பதிவாளர்கள் கருத்து  என்ன  என்பதை
அறிய ஆவலாக உள்ளது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக