புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:05 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 1:32 pm
» books needed
by Manimegala Today at 11:59 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 9:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:59 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 9:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 2:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 12:32 am
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm
by ayyasamy ram Today at 8:05 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 1:32 pm
» books needed
by Manimegala Today at 11:59 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 9:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:59 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 9:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 2:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 12:32 am
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் பார்க்க வந்தவன்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சித்ராவை பெண் பார்த்துவிட்டு போனவர்களிடமிருந்து எந்த விதமான பதிலும் வராதது குழப்பமாக இருந்தது மீனாட்சிக்கு.
மீனாட்சியின் ஒரே தங்கை சித்ரா. சகோதரிகள் சின்ன வயதில் தாய் தந்தையை இழந்து விட்டார்கள். தங்கையை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு மீனாட்சியின் தலையில் விழுந்தது.
தங்கையை வளர்த்து ஓரளவு படிக்க வைத்து இன்று அவள் ஒரு தனியார் கம்பெனியில் மாதம் மூவாயிரம் சம்பளத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள்.
தங்கையின் வாழ்க்கை நல்லபடி அமைய வேண்டுமே என்ற எண்ணத்தினால் தனக்கு எப்போதும் திருமண ஆசையே கூடாது என திடமாக முடிவெடுத்தாள்.சித்ராவிற்கு பல இடங்களில் சொல்லி வைத்து வரன் தேடினாள். வந்த சில வரன்கள் கேட்ட நகை, வரதட்சணை விஷயங்கள் அவளின் சக்திக்கு மீறியதாக இருந்ததால் தட்டிக் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த வாரம் பெண்பார்த்துவிட்டு சென்ற சசிகுமாரை மீனாட்சிக்கு மிகவும் பிடித்துப் போனது.
சித்ராவையும் அவனையும் இணைத்து வைத்து மனக் கண்ணில் மணக்கோலத்தில் பார்த்து ரசித்தாள்.
பெண் பார்த்து சென்றவர்கள் ஒரு வாரத்திற்குள் நல்ல பதில் சொல்வதாக சொல்லிவிட்டு சென்றனர்.
இன்றுவரை அவர்களிடமிருந்து எவ்விதமான தகவலும் வரவில்லை என்ற கவலை அவள் மனதை அரிக்கத் தொடங்கியது.
அன்று மதியம்.
மீனாட்சி வீட்டில் தீப்பெட்டி ஒட்டிக் கொண்டிருந்தாள்.
வாசலில் யாரோ வந்து நிற்பது தெரியவே ஏறிட்டுப் பார்த்தாள்.
"உள்ளே வரலாமா?" கேட்ட சசிகுமாரை பார்த்ததும் சட்டென்று அதிர்ச்சியானாள். இன்ப அதிர்ச்சி. உடனே தனது பலகை, பசை வகையறாக்களை ஒதுக்கி வைத்து விட்டு, "வாங்க..." வாங்க... உள்ளே வாங்க..." என்று வரவேற்றாள்.
சசிகுமாருக்கு நாற்காலியை எடுத்து போட்டாள். "உட்காருங்க" என்றாள்.
"காபி... கூல்டிரிங்க்ஸ்... என்ன சாப்பிடறீங்க...?"கேட்டாள்.
அவன் மென்மையாக புன்னகை செய்தான். "எனக்கு எதுவும் வேண்டாம். உங்ககிட்டே பேசணும்னுதான் வந்தேன்..." என்றான்.
சித்ராவை பிடித்திருக்கிறது, என்று சொல்லப் போகிறான் என்று நினைத்தாள்.
"சொல்லுங்க... சித்ராவை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தானே...?`` கேட்டாள்.
"இல்லை," என்றான்.
அந்த ஒரு வார்த்தைக்கு அவள் இடிந்து போனாள்.
"என்ன...? இதைச் சொல்லவா வீடு தேடி வந்தீங்க...?"
"அவசரப்படாதீங்க... எனக்கு சித்ராவை ரொம்ப பிடிச்சிருக்கு!"
"அப்புறமென்ன... வீட்டிலே அப்பா... அம்மா... ஏதும் தடை சொல்றாங்களா...?
"இல்லை. சித்ராவை கொழுந்தியாளா எனக்கு பிடிச்சிருக்கு. உங்களைத்தான் எனக்குப்பிடிச்சிருக்கு. உங்களை மனைவியா அடைய விரும்பறேன். அதுக்கு உங்க சம்மதத்தை கேட்டுட்டு போகலாம்னுதான் வந்தேன்"
அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
பிறகு கேட்டாள்.
"நீங்க பெண்பார்க்க வந்தது என் தங்கையைத்தான். என்னை இல்ல... இதைக் கேட்டால் சித்ரா எவ்வளவு
வேதனைப்படுவாள்னு தெரியுமா உங்களுக்கு?''
"நீங்க இதுக்கு சம்மதம் சொன்னால் சித்ரா தான் ரொம்ப சந்தோஷப்படுவாள்.''
"என்ன சொல்றீங்க?''
"நேற்று சித்ரா என்னை வந்து ஆபீசில் சந்தித்தாள். உங்களைப் பற்றியும் உங்க குடும்பத்தை பற்றியும் சொன்னாள். சித்ரா நல்லபடியா வாழணும்னு நீங்க ஆசைப்படறீங்க... ஏன்.. அதை ஒரு வெறியா... லட்சியமா வச்சிருக்கீங்க.... தங்கைக்காக வாழ்க்கையை தியாகம் செய்யத் தயாரா இருக்கீங்க... ஆனா உங்க வாழ்க்கை பாலைவனமா ஆயிடுமோன்னு நினைச்சி சித்ரா வேதனைப்படறா. இப்படி ஒருத்தருக்காக ஒருத்தர் தியாக வாழ்க்கை வாழற உங்களை பற்றி அப்பா கூட பெருமையா சொன்னாரு!''
அவள் அவனையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சசியே தொடர்ந்தான்.
"சித்ராவோட விருப்பத்தின் பேரிலேதான் இதை உங்ககிட்டே கேட்டேன். உங்களை மருமகளா ஏத்துக்க வீட்டிலே சம்மதிச்சுட்டாங்க... இப்ப உங்களோட சம்மதம் மட்டும்தான் வேணும்" என்றான்.
"இதுக்கு எப்படி திடீர்னு பதில் சொல்றது... இவ்வளவு காலமும் அவளுக்காகவே வாழ்ந்துட்டேன். எனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைஞ்சுட்டா அவள் தனியா ஆயிடுவா... அவளை யார் கவனிக்கிறது...?"
"நாமதான்...நீங்க என் மனைவி ஆயிட்டப்புறம் அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு தர வேண்டியது நம்ம பொறுப்பு தானே? அதை நாம செய்ய மாட்டோமோ... என்ன?'' உரிமையுடன் கேட்டான்.
சசிகுமாரின் பெருந்தன்மையான குணம், ஒளிவு மறைவில்லாத பேச்சு... அவளைக் கொஞ்சம் தடுமாற வைத்தது.
முதன் முதலாய் தன்னை ஒரு மணப் பெண்ணாய் மனதில் உணர்ந்தாள்.
அவனை மணக்க சம்மதம் தெரிவிக்கும் அடையாளமாக அவளது பார்வை, தரையை தொட்டது. முகத்தில் நாணமும், சந்தோஷமும் படர்ந்து சுடர் விட்டது.
-ஜி.சுந்தரராஜன்
மீனாட்சியின் ஒரே தங்கை சித்ரா. சகோதரிகள் சின்ன வயதில் தாய் தந்தையை இழந்து விட்டார்கள். தங்கையை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு மீனாட்சியின் தலையில் விழுந்தது.
தங்கையை வளர்த்து ஓரளவு படிக்க வைத்து இன்று அவள் ஒரு தனியார் கம்பெனியில் மாதம் மூவாயிரம் சம்பளத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள்.
தங்கையின் வாழ்க்கை நல்லபடி அமைய வேண்டுமே என்ற எண்ணத்தினால் தனக்கு எப்போதும் திருமண ஆசையே கூடாது என திடமாக முடிவெடுத்தாள்.சித்ராவிற்கு பல இடங்களில் சொல்லி வைத்து வரன் தேடினாள். வந்த சில வரன்கள் கேட்ட நகை, வரதட்சணை விஷயங்கள் அவளின் சக்திக்கு மீறியதாக இருந்ததால் தட்டிக் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த வாரம் பெண்பார்த்துவிட்டு சென்ற சசிகுமாரை மீனாட்சிக்கு மிகவும் பிடித்துப் போனது.
சித்ராவையும் அவனையும் இணைத்து வைத்து மனக் கண்ணில் மணக்கோலத்தில் பார்த்து ரசித்தாள்.
பெண் பார்த்து சென்றவர்கள் ஒரு வாரத்திற்குள் நல்ல பதில் சொல்வதாக சொல்லிவிட்டு சென்றனர்.
இன்றுவரை அவர்களிடமிருந்து எவ்விதமான தகவலும் வரவில்லை என்ற கவலை அவள் மனதை அரிக்கத் தொடங்கியது.
அன்று மதியம்.
மீனாட்சி வீட்டில் தீப்பெட்டி ஒட்டிக் கொண்டிருந்தாள்.
வாசலில் யாரோ வந்து நிற்பது தெரியவே ஏறிட்டுப் பார்த்தாள்.
"உள்ளே வரலாமா?" கேட்ட சசிகுமாரை பார்த்ததும் சட்டென்று அதிர்ச்சியானாள். இன்ப அதிர்ச்சி. உடனே தனது பலகை, பசை வகையறாக்களை ஒதுக்கி வைத்து விட்டு, "வாங்க..." வாங்க... உள்ளே வாங்க..." என்று வரவேற்றாள்.
சசிகுமாருக்கு நாற்காலியை எடுத்து போட்டாள். "உட்காருங்க" என்றாள்.
"காபி... கூல்டிரிங்க்ஸ்... என்ன சாப்பிடறீங்க...?"கேட்டாள்.
அவன் மென்மையாக புன்னகை செய்தான். "எனக்கு எதுவும் வேண்டாம். உங்ககிட்டே பேசணும்னுதான் வந்தேன்..." என்றான்.
சித்ராவை பிடித்திருக்கிறது, என்று சொல்லப் போகிறான் என்று நினைத்தாள்.
"சொல்லுங்க... சித்ராவை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தானே...?`` கேட்டாள்.
"இல்லை," என்றான்.
அந்த ஒரு வார்த்தைக்கு அவள் இடிந்து போனாள்.
"என்ன...? இதைச் சொல்லவா வீடு தேடி வந்தீங்க...?"
"அவசரப்படாதீங்க... எனக்கு சித்ராவை ரொம்ப பிடிச்சிருக்கு!"
"அப்புறமென்ன... வீட்டிலே அப்பா... அம்மா... ஏதும் தடை சொல்றாங்களா...?
"இல்லை. சித்ராவை கொழுந்தியாளா எனக்கு பிடிச்சிருக்கு. உங்களைத்தான் எனக்குப்பிடிச்சிருக்கு. உங்களை மனைவியா அடைய விரும்பறேன். அதுக்கு உங்க சம்மதத்தை கேட்டுட்டு போகலாம்னுதான் வந்தேன்"
அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
பிறகு கேட்டாள்.
"நீங்க பெண்பார்க்க வந்தது என் தங்கையைத்தான். என்னை இல்ல... இதைக் கேட்டால் சித்ரா எவ்வளவு
வேதனைப்படுவாள்னு தெரியுமா உங்களுக்கு?''
"நீங்க இதுக்கு சம்மதம் சொன்னால் சித்ரா தான் ரொம்ப சந்தோஷப்படுவாள்.''
"என்ன சொல்றீங்க?''
"நேற்று சித்ரா என்னை வந்து ஆபீசில் சந்தித்தாள். உங்களைப் பற்றியும் உங்க குடும்பத்தை பற்றியும் சொன்னாள். சித்ரா நல்லபடியா வாழணும்னு நீங்க ஆசைப்படறீங்க... ஏன்.. அதை ஒரு வெறியா... லட்சியமா வச்சிருக்கீங்க.... தங்கைக்காக வாழ்க்கையை தியாகம் செய்யத் தயாரா இருக்கீங்க... ஆனா உங்க வாழ்க்கை பாலைவனமா ஆயிடுமோன்னு நினைச்சி சித்ரா வேதனைப்படறா. இப்படி ஒருத்தருக்காக ஒருத்தர் தியாக வாழ்க்கை வாழற உங்களை பற்றி அப்பா கூட பெருமையா சொன்னாரு!''
அவள் அவனையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சசியே தொடர்ந்தான்.
"சித்ராவோட விருப்பத்தின் பேரிலேதான் இதை உங்ககிட்டே கேட்டேன். உங்களை மருமகளா ஏத்துக்க வீட்டிலே சம்மதிச்சுட்டாங்க... இப்ப உங்களோட சம்மதம் மட்டும்தான் வேணும்" என்றான்.
"இதுக்கு எப்படி திடீர்னு பதில் சொல்றது... இவ்வளவு காலமும் அவளுக்காகவே வாழ்ந்துட்டேன். எனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைஞ்சுட்டா அவள் தனியா ஆயிடுவா... அவளை யார் கவனிக்கிறது...?"
"நாமதான்...நீங்க என் மனைவி ஆயிட்டப்புறம் அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு தர வேண்டியது நம்ம பொறுப்பு தானே? அதை நாம செய்ய மாட்டோமோ... என்ன?'' உரிமையுடன் கேட்டான்.
சசிகுமாரின் பெருந்தன்மையான குணம், ஒளிவு மறைவில்லாத பேச்சு... அவளைக் கொஞ்சம் தடுமாற வைத்தது.
முதன் முதலாய் தன்னை ஒரு மணப் பெண்ணாய் மனதில் உணர்ந்தாள்.
அவனை மணக்க சம்மதம் தெரிவிக்கும் அடையாளமாக அவளது பார்வை, தரையை தொட்டது. முகத்தில் நாணமும், சந்தோஷமும் படர்ந்து சுடர் விட்டது.
-ஜி.சுந்தரராஜன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தலைக்கு கல்யாண ஆசை வந்திடுச்சி , ஆனா பைக் நினைச்சாதான்.....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
UDAYASUDHA wrote:இன்னா பெர்யவரே, தல க்கு கண்ணாலம் ஆயிடுச்சுப்பா.புள்ளைக எல்லாம் இருக்காம்பா.உண்ணாண்ட தல சொல்லலயா?
பெரியவரா , சரி அக்கா .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
UDAYASUDHA wrote:இன்னா பெர்யவரே, தல க்கு கண்ணாலம் ஆயிடுச்சுப்பா.புள்ளைக எல்லாம் இருக்காம்பா.உண்ணாண்ட தல சொல்லலயா?
சொல்லவே இல்லை!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வை.பாலாஜி wrote:UDAYASUDHA wrote:இன்னா பெர்யவரே, தல க்கு கண்ணாலம் ஆயிடுச்சுப்பா.புள்ளைக எல்லாம் இருக்காம்பா.உண்ணாண்ட தல சொல்லலயா?
பெரியவரா , சரி அக்கா .
சரி சரி விடுங்க பாலாஜி!!! உண்மை ஒருநாள் வெளிவந்துதானே தீரும்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:வை.பாலாஜி wrote:UDAYASUDHA wrote:இன்னா பெர்யவரே, தல க்கு கண்ணாலம் ஆயிடுச்சுப்பா.புள்ளைக எல்லாம் இருக்காம்பா.உண்ணாண்ட தல சொல்லலயா?
பெரியவரா , சரி அக்கா .
சரி சரி விடுங்க பாலாஜி!!! உண்மை ஒருநாள் வெளிவந்துதானே தீரும்!!!
ஆமாம் , சாரு அரிசந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீடு, உண்மையை பத்தியேல்லாம் பெசுது.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
UDAYASUDHA wrote:பெரியவரென்னு கூப்பிட்டா கட்டய தூக்கிடறீங்களே.நான் உங்க profile பார்த்துட்டுதான் உங்களை அப்படி கூப்பிட்டேன்.கட்டய கீழ போடுங்க.ரொம்ப நாளைக்கு நீங்க சின்ன புள்ள அப்படின்னு சொல்லி ஏமாத்த முடியாது.
பாட்டி சொன்னா சரியாகதான் இருக்கும்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|