புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Today at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_m10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10 
78 Posts - 50%
heezulia
இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_m10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_m10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_m10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10 
6 Posts - 4%
Srinivasan23
இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_m10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_m10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_m10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10 
120 Posts - 54%
heezulia
இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_m10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_m10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_m10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10 
8 Posts - 4%
Srinivasan23
இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_m10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_m10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 08, 2020 9:38 pm

இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் !

இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! St_20181218172249920305

ஸ்ரீ ரங்கத்தில் உலகம் போற்றும் ஆசார்யன் ஸ்ரீமத் ராமானுஜர், ஒரு சமயம் திருக்கோவிலை வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது மடப்பள்ளியிலிருந்து ஏதோ சச்சரவு போன்று சத்தம் கேட்டது. எம்பெருமானார் மெதுவாக சத்தம் வரும் இடத்திற்குச் சென்றார். அவரைக் கண்டதும் அனைவரும் வணங்கினர்.
மடப்பள்ளியில் இருந்தவரைப் பார்த்து

என்ன விஷயம்?

என்று வினவினார்.

அவர் இன்னொருவரைக் காட்டிச் சொன்னார்

இவர் நமது கோவிலில் கைங்கர்யம் செய்பவர். இவ்வளவு நாட்களாக இவரது கைங்கர்யத்திற்காக இவருக்கு ஒரு பட்டை ப்ரசாதம் வழங்கப்பட்டு வந்தது. இப்போது அதிகம் வேண்டும் என்று கேட்கிறார். அப்படியெல்லாம் கொடுப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை.

எம்பெருமானார் திரும்பி அவரைப் பார்த்தார்.
அவர் தெண்டனிட்டுவிட்டுச் சொன்னார்.

ஸ்வாமி, அவர் சொல்றது உண்மதான். நான் ப்ரும்மச்சாரியாய் இருந்த வரையில் எனக்கு ஒரு பட்டை ப்ரசாதம் போதுமாய் இருந்தது. இப்போது எனக்குக் கல்யாணமாகிடுச்சு. கோவில் வேலைக்கே நேரம் சரியாப் போயிடுது. அதனால, நான் வேற வேலைக்கும் போகமுடியறதில்ல. ஒரு பட்டை ப்ரசாதம் என் குடும்பத்துக்குப் போதல. அதனால் கூட ஒரு பட்டை ப்ரசாதம் கிடைச்சா கொஞ்சம் கஷ்டப்படாம ஜீவனம் போகும் ஸ்வாமி. ஆனா, இவர் தரமுடியாதுன்னு சொல்றார்.

கோவிலின் பொது விதிகளை ஒருவருக்காக மீறுவது சரியில்லை. ராமானுஜர் சற்று யோசித்தார்.

சரி, உனக்கு உள்ள இருக்கும் பெருமாள் மேல நம்பிக்கை இருக்கா?

இல்ல ஸ்வாமி,

தூக்கிவாரிப் போட்டது அனைவருக்கும்.

என்னப்பா, கோவில்ல கைங்கர்யம் பண்ற. பெருமாள்மேல் நம்பிக்கை இல்லைங்கற. எப்படிப்பா?

ஆமா ஸ்வாமி, எனக்குப் பெருமாள் மேல நம்பிக்கை இல்லதான். ஆனா, உங்களைத்தான் நம்பறேன். நீங்கதான் என் பெருமாள்.

அப்பாடா, சரி. என்னை நம்பறயோ? உனக்கு யார் மேலயாவது நம்பிக்கை இருந்தா சரிதான்.
கோவில்ல, பாசுரம், பூஜை சப்தம், பாடல்கள், வேதம், உபன்யாசங்கள் இதெல்லாம்தான் கேக்கணும். சண்டை சச்சரவுச் சத்தமெல்லாம் கோவில்ல கேக்கக்கூடாது.
நீ சண்டை போடாம கிளம்பிப் போ. என்னை நம்ப்றதானே? நான் பாத்துக்கறேன்

சரி ஸ்வாமி,
மீண்டும் விழுந்து வணங்கி விட்டுப் போய் விட்டான்.

அவனிடம் சொன்னாரே தவிர, எம்பெருமானாரும் பணிகளில் மூழ்கி விட்டார். அந்தப் பையனிடம் சொன்னது மறந்து விட்டது.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 08, 2020 9:40 pm

இது நடந்து ஒரு வருஷம் இருக்கும்.

இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Tamil-daily-news-paper_9694286584855

ஒருநாள் அம்மா மண்டபத்தில் ஸ்நானம் செய்து விட்டு வந்து கொண்டிருந்தார் உடையவர்.
அப்போது எதிரில் அந்தப் பையன் வந்தான். உடையவரைக் கண்டதும், மகிழ்ச்சியோடு விழுந்து வணங்கினான்.

அவனைப் பார்த்ததும் சட்டென்று முன்பு தான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னது நினைவுக்கு வந்தது. அடடா, மறந்துவிட்டோமே. என்று வருந்தினார்.

அவனைப் பார்த்து

என்னப்பா, காலக்ஷேபங்கள் எல்லாம் எப்படிப் போகிறது?

ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ஸ்வாமி.
தினமும் நீங்க அனுப்பற பையன் வந்து எங்களுக்குத் தேவைக்குமேல ப்ரசாதத்தை வீட்டுக்கே கொண்டுவந்து கொடுத்துட்டுப் போறான். தேவரீரோட கருணையே கருணை..

தூக்கி வாரிப் போட்டது உடையவருக்கு. தினமும் ஒருத்தர் வராரா? நான் யாரையும் அனுப்பலையேப்பா.

நீங்க அனுப்பினதா சொல்லி ஒருத்தர் தினமும் ப்ரசாதம்  கொண்டுவராரே ஸ்வாமி. அவர் பேர் ரங்கராஜன் என்று சொன்னர். ப்ரசாதம் கொடுத்துட்டு நின்னு கோவில்  தூக்கையெல்லாம் திருப்பி வாங்கிண்டு போயிடுவார்.

உடையவருக்குக் காலுக்குக் கீழ் பூமி நழுவியது. அப்படியே உட்கார்ந்து விட்டார் உடையவர். சொன்ன எனக்கே மறந்து விட்டது. ரங்கநாதா, உனக்கேன் இவ்ளோ கருணை என்று நெகிழ்ந்து போய் அரற்ற ஆரம்பித்தார்.

குரு ஒருவருக்கும் கொடுக்கும் வாக்கை வரிந்து கட்டிக் கொண்டு இறைவன்  நிறைவேற்றுகிறான்.

இராமானுஜர் திருவடிகளே சரணம் !

:வணக்கம்: அன்பு மலர் :வணக்கம்: அன்பு மலர் :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக