புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   Poll_c10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   Poll_m10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   Poll_c10 
42 Posts - 63%
heezulia
வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   Poll_c10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   Poll_m10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   Poll_c10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   Poll_m10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   Poll_c10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   Poll_m10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 01, 2021 5:04 am

வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   Rajini223-1609402011
-
உண்மையிலேயே ரஜினி ரசிகர்களை விட மிகவும்
பரிதாபத்துக்குரியவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது..
"ரஜினி வர மாட்டார்" என்று யார் சொல்லியும் நம்பாத
அவர்களுக்கு கடைசியில் அவர்களது தலைவரே வந்து
"நான் வரலை" என்று சொல்லி விட்டுப் போனதுதான் பெரும்
ஏமாற்றமாகப் போய் விட்டது.!

இவர்களை விட மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள் ரஜினிகாந்த்
பின்னாடியே சுற்றிச் சுற்றி வந்த "குட்டித் தலைவர்"கள்தான்.
ரஜினியை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்தவர்கள் இவர்கள்தான்.
ரஜினி நிச்சயம் வருவார் என்ற நம்பிக்கையில் பல மனக்
கோட்டைகளையும் கட்டி வைத்திருந்தவர்கள் இவர்கள்தான்.

இந்த லிஸ்ட் மிக மிகப் பெரியது.
தமிழருவி மணியன், ஏ.சி.சண்முகம், அர்ஜூன் சம்பத்,
கராத்தே தியாகராஜன், பல "மூத்த" பத்திரிகையாளர்கள் என
இந்த லிஸ்ட்டை எடுத்தால் மிக மிக நீளமானது..
அத்தனை பேரும் அப்படியே அதிர்ச்சியில் சமைந்து போயுள்ளனர்


நம்பிக்கை பலருக்கும் கடைசி நம்பிக்கையாக இருந்தவர்
ரஜினி..
ஆனால் கடைசி வரைக்கும் அந்த நம்பிக்கை ரஜினிக்கு
வரவில்லை என்பதுதான் ஆச்சரியமானது.
அதேசமயம், அவர் தனக்கான பஸ்ஸை தவற விட்டு விட்டார்
என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு நல்ல "கண்டக்டராக" இருந்த ரஜினிகாந்த், தனது "பஸ்ஸை"
தவற விட்டு விட்டு "தப்புத் தாள"மாக மாறிப் போனது
உண்மையிலேயே ஆச்சரியம்தான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 01, 2021 5:09 am

வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   Tamilaruvi-manian3-1609402046
-
அதிசய ராகம்

அரசியலுக்கு மட்டும் ரஜினிகாந்த் வந்திருந்தால் நிச்சயம்
அவர் ஒரு "அதிசய ராகம்.. அபூர்வ ராகமாக" இருந்திருப்பார்..
அதில் சந்தேகமே இல்லை..

ஆனால் இப்போது அல்ல.. பல வருடங்களுக்கு முன்பு அது
நடந்திருக்க வேண்டும். அப்போது வந்திருந்தால் நிச்சயம்
ரஜினிகாந்த் தமிழ்நாட்டின் "தனிக்காட்டு ராஜா"வாக
இருந்திருப்பார்.. அதிலும் டவுட்டே தேவையில்லை
-
காலத்தின் கோலம்

ஆனால் அட்டானா பாட வேண்டிய நேரத்தில்
ஆனந்த பைரவியைப் பாடப் போக
அது அலங்கோலமாகி விட்டதை காலத்தின் கோலம்
என்றுதான் சொல்ல வேண்டும்.

ராகங்கள் பதினாறு என்று பாடி நடித்த "தில்லுமுல்லு"
நாயகனின் இந்த டைமிங் மிஸ் ஆனதால் இன்று அவரை
நம்பியிருந்த பலரும் முஹாரி பாடிக் கொண்டுள்ளனர்..
சோகத்தில்.

தமிழருவி மணியன்..

இவர்தான் ரொம்ப நம்பியிருந்தார்.. ரஜினி வருகிறார்..
திட்டமிட்டபடி 31ம் தேதி அறிவிக்கிறார் என்று கடைசி
வரை வாய் வலிக்காமல் சொல்லியவர் அவர்தான்.

இவரது நிலைதான் ரொம்பப் பரிதாபமானது, கஷ்டமானது.
ரஜினியை விட இவரைத்தான் இப்போது பலரும்
விமர்சிக்கின்றனர். இதனால்தான் நான் போறேன் போங்க
என்று கோபித்துக் கொண்டு போய் விட்டார் மணியன்..

அவரது வேதனை இருக்கே அந்த வேதனை..
வார்த்தையால் விவரிக்க முடியாத வேதனை அது.!


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 01, 2021 5:09 am

வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   Tamilaruvi-manian3-1609402046
-
அதிசய ராகம்

அரசியலுக்கு மட்டும் ரஜினிகாந்த் வந்திருந்தால் நிச்சயம்
அவர் ஒரு "அதிசய ராகம்.. அபூர்வ ராகமாக" இருந்திருப்பார்..
அதில் சந்தேகமே இல்லை..

ஆனால் இப்போது அல்ல.. பல வருடங்களுக்கு முன்பு அது
நடந்திருக்க வேண்டும். அப்போது வந்திருந்தால் நிச்சயம்
ரஜினிகாந்த் தமிழ்நாட்டின் "தனிக்காட்டு ராஜா"வாக
இருந்திருப்பார்.. அதிலும் டவுட்டே தேவையில்லை
-
காலத்தின் கோலம்

ஆனால் அட்டானா பாட வேண்டிய நேரத்தில்
ஆனந்த பைரவியைப் பாடப் போக
அது அலங்கோலமாகி விட்டதை காலத்தின் கோலம்
என்றுதான் சொல்ல வேண்டும்.

ராகங்கள் பதினாறு என்று பாடி நடித்த "தில்லுமுல்லு"
நாயகனின் இந்த டைமிங் மிஸ் ஆனதால் இன்று அவரை
நம்பியிருந்த பலரும் முஹாரி பாடிக் கொண்டுள்ளனர்..
சோகத்தில்.

தமிழருவி மணியன்..

இவர்தான் ரொம்ப நம்பியிருந்தார்.. ரஜினி வருகிறார்..
திட்டமிட்டபடி 31ம் தேதி அறிவிக்கிறார் என்று கடைசி
வரை வாய் வலிக்காமல் சொல்லியவர் அவர்தான்.

இவரது நிலைதான் ரொம்பப் பரிதாபமானது, கஷ்டமானது.
ரஜினியை விட இவரைத்தான் இப்போது பலரும்
விமர்சிக்கின்றனர். இதனால்தான் நான் போறேன் போங்க
என்று கோபித்துக் கொண்டு போய் விட்டார் மணியன்..

அவரது வேதனை இருக்கே அந்த வேதனை..
வார்த்தையால் விவரிக்க முடியாத வேதனை அது.!


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 01, 2021 5:12 am


பொய்கள்


இதை விட கொடுமை சில யூடியூபர்கள் செய்த
பில்டப்தான்..
ரஜினி ஆட்சிக்கு வந்தவுடன் ரேஷன் கார்டுக்கு இத்தனை
ஆயிரம் தருவார்.. ரஜினி வந்தால் இதெல்லாம் நடக்கும்..
ரஜினி உட்கார்ந்தால் அதெல்லாம் நடக்கும் என்று
வாயாலேயே வடை சுட்டு அள்ளி அள்ளி பொய்களை
வீசி வந்தனர்.

அவர்களுக்கும் பெரிய போர்வையை எடுத்து தலையில்
போர்த்தி விட்டுப் போய் விட்டார் ரஜினி.. இனிமேலாவது
அவர்கள் உண்மை பேசி வாழ்வார்களா என்று பார்க்க
வேண்டும்.

கணக்கு சரியா வரும்


ஆக மொத்தம் 2020ல் கொரோனா ஒரு பக்கம் பலரின்
வாழ்க்கையை புரட்டி விட்டுப் போக.. மறுபக்கம் இது
போன்ற அதிர்ச்சி சம்பவங்களும் சிலரின் வாழ்க்கை
போக்கையே டைவர்ட் பண்ணிட்டு போயிருச்சு..

இதை விதி என்பதா அல்லது சதி என்பதா அல்லது
மதிக்கும் எட்டாத கதி என்பதா.. புரியலையே ஒன்னுமே
புரியலையே!

ஆனால், ஒன்னு மட்டும் நிச்சயம்ங்க...
கிடைக்கனும் இருக்கிறது கிடைக்கும்.. கிடைக்காதது
கிடைக்காது.. இதுவும் ரஜினி சொன்ன டயலாக்தான்..
கூட்டிக் கழிச்சு பாருங்க.. கணக்கு சரியா இருக்கும்.. !

தமிழ் ஒன் இந்தியா

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 01, 2021 12:49 pm

வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   3838410834 வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   1571444738
வாயால வடை சுட முடியுமா? சுட்டார்களே இவர்கள். மனத்தில் தூய்மை இல்லையேல் வாயால் தான் வடை சுட வேண்டும்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 02, 2021 9:18 pm

புன்னகை புன்னகை



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக