புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
56 Posts - 50%
heezulia
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
12 Posts - 2%
prajai
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
4 Posts - 1%
jairam
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊசி விழும் சத்தம் கேட்குமா...?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 28, 2021 8:27 pm

ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Maneckshaw7

1)இந்திய ராணுவத்தின் ஃபீல்ட் மார்ஷல் மானேக் ஷா ஒரு முறை அகமதாபாத்தில் ஆங்கிலத்தில் பேச துவங்கினார்.  அப்போது "குஜராத்தியில் பேசுங்கள்... நீங்கள் குஜராத்தியில் பேசினால்னதான் கேட்போம்..." என்று கூச்சலிட்டனர் மக்கள்.
பேச்சை நிறுத்தி விட்டு தீர்க்கமாக மக்களைச் சுற்றிப் பார்த்தவாறே பதிலளித்தார் ஷா: "நண்பர்களே, என் நீண்ட பணிக்காலத்தில், பல போர்கள் புரிந்திருக்கிறேன்.
ராணுவத்தில் உள்ள சீக்கிய ரெஜிமெண்ட் வீரர்களிடம் இருந்து பஞ்சாபி மொழியை கற்றிருக்கிறேன்; மராத்தி மொழியை, மராத்தா ரெஜிமெண்ட்டிடம்; மெட்ராஸ் ஸாப்பர்களிடம் தமிழ்; பெங்காலி ஸாப்பர்களிடம் பெங்காலி மொழி; ஏன்,... கூர்க்கா ரெஜிமென்ட்டிடம் இருந்து நேப்பாளி மொழியைக்கூட கற்று இருக்கிறேன்.
ஆனால் துரதிஷ்டவசமாக,... குஜராத்தில் இருந்து ஒரு வீரர் கூட இதுவரை இல்லை,... எனக்கு குஜராத்தி மொழி கற்றுத்தர...!" என்றார். அனைவரும் வாயடைத்தனர்.
-- (தொடர்ந்த நிசப்தத்தில்) ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.!

தொடரும்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 28, 2021 8:32 pm

தொடர்ச்சி
2) ஃபிரான்ஸ் நாட்டுக்கு விமானம் மூலம் வந்திறங்கிய 83 வயது அமெரிக்கர் ராபர்ட் வொய்ட்டிங், பிரெஞ்ச் கஸ்டம்ஸ் அதிகாரியிடம் தன் பாஸ்போர்ட்டை துழாவி எடுத்துக்காட்ட சற்று நேரம் எடுத்துக் கொண்டார்.
"இதுதான் தாங்கள் ஃபிரான்ஸ் நாட்டுக்கு முதல் முறையாக வருவதா?.."
என்று நக்கலாக கேட்டார் அதிகாரி.
"இல்லை இதற்கு முன்பும் வந்திருக்கிறேன்..."
"அப்படியானால், உங்கள் பாஸ்போர்ட்டை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டுமே, உங்களுக்கு..." என்றார்.
"நான் கடைசியாக வந்த பொழுது, எனக்கு பாஸ்போர்ட் காட்டவேண்டிய அவசியம் ஏற்படவில்லை..."
"சான்ஸே இல்லை.... அமெரிக்கர்கள் இங்கு வந்திறங்கும் பொழுது தங்கள் பாஸ்போர்ட்டுகளை கண்டிப்பாக காட்ட வேண்டும் என்பது எப்பொழுதுமே உள்ள விதி..." என உறுமினார் அந்த அதிகாரி!
சில வினாடிகள் தீர்க்கமாய் அந்த அதிகாரியை உற்றுப் பார்த்தவாறே, அந்த அமெரிக்கர் சொன்னார்:
"இரண்டாம் உலகப் போரின் போது, உங்கள் நாட்டை விடுவிக்க 1944ஆம் ஆண்டு, ஜூன் 6ம் தேதி, அதிகாலை 04:40 மணிக்கு உங்களின் ஒமஹா கடற்கரையில் நான் எனது படையுடன் வந்து இறங்கிய பொழுது,... என் பாஸ்போர்ட்டை காண்பிக்க, கோரி ஒரு ஃபிரெஞ்சுக்காரர் கூட அங்கில்லை..." என்றார். வாயடைத்துப் போனார் பிரெஞ்சுக்கார அதிகாரி.
-- (தொடர்ந்த நிசப்தத்தில்) ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.!

தொடருகிறது




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 28, 2021 8:33 pm

தொடர்ச்சி
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? 380330e16df8a2dad35b17f0ef82d414

3) இந்திய விடுதலைக்குப் பிறகு இந்திய பிரதமராய் தீர்மானிக்கப்பட்டிருந்த நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவத் தளபதியைத் தேர்ந்தெடுக்க, ராணுவ உயரதிகாரிகளைக் கூட்டிப் பேசினார்.
"நமக்கு ராணுவத்தை நிர்வகித்து போதிய அனுபவம் இல்லாததால்,ஒரு ஆங்கிலேய ராணுவ வீரரையே நம் படைத் தளபதியாக நியமிக்கலாம் என்று நினைக்கிறேன்..." என்று துவங்கினார்.
பிரிட்டிஷாரிடம் சேவகம் செய்தே பழக்கப்பட்டிருந்த கூடியிருந்தோர் அனைவரும் ஒத்துக்கொண்டு தலையசைத்தனர்.
ஆனால், நாத்து சிங் ரதோர் எனும் ஒரு ராணுவ உயரதிகாரி மட்டும் எழுந்து தனக்கு பேச சந்தர்ப்பம் கேட்டார். சுயமாய் சிந்திக்கும் இராணுவத்தின் இந்தப் போக்கைக் கண்டு சற்று  துணுக்குற்றாலும், நேரு அவரை பேச அனுமதி அளித்தார்.
"சார்.... நமக்கு நாட்டை ஆளவும்கூட அனுபவம் கிடையாது. நாம் ஏன் ஒரு பிரிட்டிஷ்காரரை, இந்தியப் பிரதம மந்திரியாக நியமிக்கக் கூடாது...?" என்று கேட்டார்.
-- (தொடர்ந்த நிசப்தத்தில்) ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.!
விக்கித்து போன நேரு அரூபமான இத்தாக்குதலில் இருந்து சற்று நேரத்தில் சுதாரித்துக் கொண்டு அவரை பார்த்து கேட்டார்:
அவ்வாறாயின் "முதல் ராணுவத் தளபதியாக நீ ஆகிறாயா?"
"இல்லை சார். நம்மிடம் மிகுந்த திறமை வாய்ந்த லெஃப்டினெண்ட் ஜெனரல் கரியப்பா இருக்கிறார்...
அவர் இப்பதவிக்கு மிகவும் தகுதியானவர்...
பொருத்தமானவர்" என்றார்.
இப்படித்தான் ஜெனரல் கரியப்பா அவர்கள் முதல் இந்திய ராணுவத் தளபதியானது வரலாறு!
ஊசிவிழும் சப்தமும் சில நேரம் கேட்கும்.
படித்ததில் ரசித்தது



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 28, 2021 9:42 pm

ஜெனரல் கே எம் கரியப்பா
------------------------
இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் இந்திய இராணுவ தளபதியாக
ஆங்கில அதிகாரிகள் இருந்தனர்.

சுதந்திர இந்தியாவில் இந்தியத் தரைப்படையின் முதல்
படைத்தலைவராக (commander-in-chief) லெப்டினன்ட்
ஜெனரல் கே எம் கரியப்பா 1949-ம் ஆண்டு ஜனவரி 15 ம் தேதி
பதவியேற்றார்.

இதற்கு முன்பு ஆங்கில அதிகாரி
ஜெனரல் சர் பிரான்சிஸ் புட்சர் இருந்தார்.
சர் பிரான்சிஸ் புட்சரிடமிருந்து ஜெனரல் கே எம் கரியப்பா
இந்திய இராணுவ தளபதியாக பதவியை ஏற்றார்.

இந்திய ராணுவத்துக்கு இந்தியரே முதல் இந்திய இராணுவ
தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா
பதவியேற்ற ஜனவரி 15 ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் இந்திய
இராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில் ஆண்டுதோறும் இராணுவ வீரர்கள் மற்றும்
போர் தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
-
--விக்கிபீடியா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 29, 2021 2:05 pm

Code:
இந்திய ராணுவத்துக்கு இந்தியரே முதல் இந்திய இராணுவ
தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா
பதவியேற்ற ஜனவரி 15 ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் இந்திய
இராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில் ஆண்டுதோறும் இராணுவ வீரர்கள் மற்றும்
போர் தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

நன்றி மேலதிக தகவலுக்கு ராம் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக