புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Today at 11:07 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
32 Posts - 51%
ayyasamy ram
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
26 Posts - 41%
mohamed nizamudeen
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
1 Post - 2%
M. Priya
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
1 Post - 2%
Jenila
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
75 Posts - 62%
ayyasamy ram
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
6 Posts - 5%
Jenila
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
3 Posts - 2%
Rutu
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
3 Posts - 2%
prajai
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
2 Posts - 2%
manikavi
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழிகாட்டி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 09, 2021 4:53 pm

வழிகாட்டி! E_1612662908
-
என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது, காரணம் தெரியவில்லை.
தெய்வம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. உணர்ந்து
செயல்படுபவர்கள், அர்ஜுனனைப் போல, தப்பிப் பிழைத்து,
உயர்வு பெறுகின்றனர்- என்பதை விளக்கும் நிகழ்வு இது:

மகாபாரத யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்தது.
'என் மகனான அபிமன்யுவின் முடிவிற்கு காரணமான,
ஜயத்ரதனைக் கொல்வேன்...' என, சபதம் செய்திருந்த,
அர்ஜுனன், அம்பை ஏவி, ஜயத்ரதன் தலையைக் கொய்தான்.

அர்ஜுனனின் தேரை ஓட்டிக் கொண்டிருந்த கண்ணன்,
'பார்த்தா... அந்த ஜயத்ரதன் தலை கீழே விழாதவாறு,
அம்புகளை ஏவி தட்டியபடியே செல்...' என்றார்.

அர்ஜுனனும் அப்படியே செய்தான்.

சற்றுநேரம் ஆனதும், 'அர்ஜுனா... அதோ பார், அங்கே ஒருவன்
தவம் செய்தவாறு இருக்கிறானல்லவா... அவன் மடியில் இந்த
ஜயத்ரதன் தலையைத் தள்ளு...' என்றார், கண்ணன்.

அர்ஜுனனும், அங்கே தவம் செய்து கொண்டிருந்தவனின்
மடியில், ஜயத்ரதனின் தலையைத் தள்ளினான்.

தவம் செய்து கொண்டிருந்தவர், திடீரென, ஒரு தலை, தன் மேல்
வந்து விழுந்ததைக் கண்டு திடுக்கிட்டு, கீழே தள்ளினார்.
அதே விநாடியில், தலை சிதறி, அவரும் இறந்து போனார்.

அவர் பெயர் விருத்த ஷத்திரன்; அவர் தான், ஜயத்ரதனின் அப்பா.
மகன் தலையைக் கீழே தள்ளிய அவர், ஏன் இறக்க வேண்டும்?

விருத்த ஷத்திரன், தவம்செய்து, 'என் மகனின் தலையை எவன்
கீழே தள்ளுவானோ, அவன் தலை சிதறி இறக்க வேண்டும்...' என,
வரம் வாங்கியிருந்தார்.

மகனுக்கு பாதுகாப்பு செய்து விட்டோம் என்பது, அவர் எண்ணம்.

அவர் மகனான ஜயத்ரதனும் இத்தகவலை அறிந்து வைத்திருந்தான்;
கேட்க வேண்டுமா?

'எவனும் என்னை ஒன்றும் செய்ய முடியாது...' என்ற எண்ணத்தில்
அட்டகாசம் செய்து கொண்டிருந்தான்.

அதற்கு உச்சம் வைத்தது போல், பாஞ்சாலியை கவர்ந்து ஓடி,
பாண்டவர்களால் அவமானப் படுத்தப்பட்டான், ஜயத்ரதன்.
அந்த அவமானத்தின் விளைவாக, அபிமன்யு வதத்தில் முக்கிய பங்கு
வகித்தான்.

என்ன தான் செய்தாலும், தெய்வம் இருக்கிறதல்லவா... அது, ஜயத்ரதன்
தலையை வாங்கி, அப்பாவின் மடியில் தள்ளச்செய்து, -அவன்
கதையையும் முடித்தது.

தன்னை நம்பிய அர்ஜுனனையும், மற்ற பாண்டவரையும் காத்தது,
தெய்வம்.

தெய்வம் உள் நின்று உணர்த்தும்; உணர்வோம். தீவினைகள் நீங்கும்;
நல்வினைகள் ஓங்கும். கவலையே வேண்டாம்!
--
பி. என். பரசுராமன்
நன்றி-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக