புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
10 Posts - 53%
heezulia
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
9 Posts - 47%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
52 Posts - 60%
heezulia
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
30 Posts - 35%
T.N.Balasubramanian
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியவா சரணம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 11, 2021 8:23 pm

பெரியவா சரணம் !

பெரியவா சரணம் ! XTeHkg5XSsikfvs0fhLE+506013

பெரியவா பிறந்த ஊரான விழுப்புரத்திற்கு அருகில் உள்ளது வளவனூர்... சுவாமிகள் அங்கே முகாமிட்டிருந்தார்..

அன்றிரவு முகாமை முடித்துக் கொண்டு வேறு ஊர் செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர்.. பூஜைப் பொருட்களை எடுத்து வைக்கச் சொன்னார்..

கைங்கர்யம் செய்பவர்கள் ஜாக்கிரதையாக கட்டி வைக்க தொடங்கினர்..

அந்த நேரத்தில் வந்தார் ஒரு மூதாட்டி.. தனக்கு ஒரு ருத்ராட்சம் வேண்டும், கிடைக்க வாய்ப்பிருக்கிறதா என அவர்களிடம் கேட்டார்..

பூஜைப் பொருட்களை கட்டி வைத்ததால், அவர்களுக்கு பிரிக்க முடியவில்லை.... "இப்போது கொடுப்பதற்கில்லை! இன்னொரு முறை சுவாமிகள் முகாமிடும் போது வாருங்கள்!" எனக் கூறினர்..

'வயதான காலத்தில் இன்னொரு முறை எங்கே அலைவது?' மூதாட்டிக்கு மனதில் சோகம் உண்டானது..

அங்கிருந்த தீக்ஷிதர் ஒருவருக்கு மூதாட்டியிடம் பரிவு வந்தது..

"ஸ்வாமிகள்! உள்ளே தான் இருக்கிறார்.. அவரிடம் கேட்டு ருத்ராட்சம் பெறலாமே " என்று வழிகாட்டினார்..

மூதாட்டி, "நான் விழுப்புரத்தைச் சேர்ந்தவள்.. பெயர் சொல்லி, நான் வந்திருப்பதாக தெரிவியுங்கள், கட்டாயம் ருத்ராட்சம் தருவார்!" என்று கூறினார்..

தீக்ஷிதருக்கு மூதாட்டியின் பேச்சில் சூட்சமம் இருப்பதாக தோன்றியது.. உடனே சுவாமிகளிடம் மூதாட்டி குறித்து தெரிவித்தார்..

மூதாட்டியின் ஊர், பெயரைக் கேட்ட சுவாமிகள் வியப்படைந்தார்.. பூஜைப் பொருட்களை, பிரித்து ஒரு ருத்ராட்சம் எடுத்து வருமாறு உத்தரவிட்டார்..

பின் மூதாட்டியை அழைத்து, ருத்ராட்சத்தை பரிவுடன் கொடுத்தனுப்பினார்.. மூதாட்டி கண்ணீருடன் விடைபெற்றார்..

யார் அந்த மூதாட்டி என்ற கேள்வியைக் கண்ணில் தேக்கி நின்றார் தீக்ஷிதர்..

பெரியவா சொன்னார், " இந்த ஜீவன் மண்ணுலகத்திற்கு வருவதற்கு இந்த அம்மா தான் பிரசவ காலத்தில் உதவியவர்.."

சுவாமிகளின் தாயாருக்குப் பிரசவம் பார்த்தவர் தான் அந்த மூதாட்டி!

இதைக் கேட்ட தீக்ஷிதர் கண்ணீர் மல்க அந்த மூதாட்டி சென்ற திசையை நோக்கி வணங்கினார்..

கருணாமூர்த்தி பெரியவா சரணம் சரணம்.. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 12, 2021 12:15 pm

:வணக்கம்: :வணக்கம்:



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக