புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
61 Posts - 50%
heezulia
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
1 Post - 1%
Shivanya
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
15 Posts - 3%
prajai
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
9 Posts - 2%
jairam
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
4 Posts - 1%
Jenila
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
4 Posts - 1%
Rutu
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.!


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Apr 07, 2009 12:09 pm

இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்!




இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Senthil1 டித்தது இன்ஜினீயரிங். பார்த்தது அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட்டில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் வேலை. சம்பளம் மூன்று வருடத்திற்கு முன் மாதம் நான்கு லட்சம்...
பேங்கில் பேலன்ஸ் கோடிகளை நெருங்கும்போது மனதில் சின்ன குறுகுறுப்பு. பட்டென வேலையை விட்டார். திருச்சிக்குத் திரும்பினார் செந்தில்குமார்.
"உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிட்டு!" என்று உறவுக்காரர்கள் முதல், நண்பர்கள் வரை பலரும் ஆலோசனைகளையும், ஆற்றாமையையும் அள்ளிக்கொட்ட, எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் கிராமம் கிராமமாக சைக்கிளில் அலைந்திருக்கிறார் செந்தில்குமார். இறுதியாக தேனூரில் தன் வாழ்க்கையை செட்டிலாக்க முடிவு செய்தார்.
விவசாயம், வேலை, சாலை என சகலத்திலும் பின்தங்கிய ஒரு குக்கிராமத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஒருவர் செட்டிலாகி சாதிக்க என்ன இருக்கும்?
முதல்கட்டமாக சின்னதாக ஒரு மருத்துவமனை, ஒரு கம்ப்யூட்டர் சென்டர். சிறுவர் சிறுமிகளுக்கு ஒரு மரத்தடி பாடசாலை என தன் கைக்காசை செலவழித்து காரியங்களில் இவர் இறங்க, இன்று ஒட்டுமொத்த கிராமமும் செந்தில்குமாரை `எங்க ஊர் சிவாஜி!' என்கின்றனர்.

பிறந்தது திருச்சி அருகே உள்ள திண்ணனூர் கிராமம் என்றாலும், தேனூரை தேர்ந்தெடுத்து அந்த கிராமத்தை மேம்படுத்த தன் சேமிப்பில் இருந்து இதுவரை நாற்பது லட்ச ரூபாயை செலவழித்திருக்கும் இந்த லட்சிய மனிதரை நேரில் சந்தித்தோம்.

வேஷ்டி-சட்டை. அதுவும் மலிவாக. கஞ்சிபோட்டு விறைப்பாக இல்லாமல் குழைவாக... கேரியர் வைத்த சைக்கிள். ஹாண்டில் பாரில் சாப்பாட்டுத் தூக்குப் பாத்திரம். கேரியரில் மஞ்சள் பையில் லேப்டாப். ஒட்ட வெட்டிய முடி. ஒழுங்கு படுத்தாத மீசை, தாடி என தானும் ஒரு கிராமத்து மனிதராகவே மாறியிருந்தார் செந்தில்குமார்.
``நான் மாறவில்லை. எப்பொழுதுமே இப்படித்தான்'' என்றவர் தன்னைப்பற்றிச் சொல்லத் துவங்கினார்.
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Senthil2
``அப்பா கோபாலன். சர்க்கரை ஆலையில் வேலை பார்த்தவர். அம்மா லீலா. அண்ணன் டாக்டர், இலண்டனில். அக்கா திருமணமாகி சென்னையில். நான் கிராமங்களுக்கு சேவை செய்யப்போறேன்னு தேனூருக்கு வந்திட்டேன்.
2005 ஜனவரி 24-ல் வேலையை ஆரம்பிச்சேன். இன்னைக்கு நாலு வருஷம் ஆகப் போகுது. பாதி நிறைவேறி இருக்கு!
கிராமங்களில் அடிப்படையான மருத்துவ வசதி இல்லாமல் எத்தனையோ பேர் தெனந்தெனம் சாகிறாங்க. அப்படி ஒரு கிராமமாகத்தான் தேனூரும் இருந்துச்சு. அதனால் முதலில் ஒரு மருத்துவமனையைக் கட்டினேன்.
அப்புறம் பள்ளிக்கூடம்.
கல்விக்கூடத்தை இயந்திரமயமாக்காமல் யதார்த்த அணுகுமுறையை கடைப்பிடிக்கிறோம். முதலில் உலக வரலாறு படிக்கணும்னு அவசியமில்லை. உங்களைச் சுத்தி இருக்கிற கிராமங்களைப் பற்றியும், அந்த ஊர்களோட சிறப்புகளையும் தெரிஞ்சுக்கிடணும். இதுதான் எங்க பாட முறை.

கிராமங்களில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தணும். அதுக்காக தொழிற்கல்வியை தொடங்கினோம். மண்புழு உரம், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், திருப்பூர் வேஸ்ட் பனியன்களை வரவச்சு அதை நூலாக பிரித்துக்கொடுப்பது, சமுதாயக்கூடம் கட்டுவதென பல்வேறு வழிகளில் வேலை வாய்ப்பை இந்த கிராமத்தில் அதிகப்படுத்தி இருக்கோம். இயற்கை வேளாண்மையை செய்கிறோம். எண்ணெயும் எடுக்கிறோம். இதுவரை 3000 மரங்கள் நட்டிருக்கோம்.
இதெல்லாம் சாதாரண விஷயந்தான். மனசுக்குப் பிடிச்சிருக்கு. அதனால சுமையாத் தெரியல. கிராமத்துக்கு நல்லது செய்யணும்ங்கிற விஷயம் மட்டுந் தான் கடமையாத் தெரியுது. இப்ப நான் செய்யற விஷயம்... ரொம்ப நாளா என் மனசுல ஊறுன விஷயம்.
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Senthil3
நான் ஆரம்பித்த இந்த வேலையில் இப்பொழுது என் கல்லூரி, சாஃப்ட்வேர் நண்பர்கள் உதவி பண்ண ஆரம்பிச்சிருக்காங்க.
இனி எங்களுக்குத் தேவை என்னவென்றால், அரசாங்கப் பள்ளி ஆசிரியர்கள், மருத்துவ நிபுணர்கள், கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள், செவிலியர் எல்லாம் வாரம் ஒரு நாளோ, மாதம் இரு நாளோ கொஞ்சம் வந்து போனால் போதும். இந்த கிராமங்களின் வளர்ச்சியில் இன்னும் வேகம் கூடும். இப்போதைக்கு இதுதான் எனக்கு தேவை'' என்று பிரமிப்பூட்டுகிறார் செந்தில்குமார்.
செந்தில்குமாரின் தாய் லீலாவோ, ``சீக்கிரம் இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கணுங்கிறதுதான் எங்களோட ஆசை. ஆனால், சம்பாதித்த காசை சேவைன்னு செலவு பண்ற பிள்ளைக்கு யார் பொண்ணு தர்றாங்க... அதுவுமில்லாம `உங்க புள்ளை நல்லாப் படிச்சுட்டு, நல்லா சம்பாதிக்கிறப்பவே ஏன் இப்படி ஆயிட்டார்'னு அபத்தமா பேசுறதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்குதுங்க!'' என்று வேதனையோடு கண்கலங்கினார்..

நன்றி: குமுதம்




avatar
mohan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 26/11/2008

Postmohan Mon Apr 13, 2009 12:08 pm

Dear senthil,

Iam proud of u.I want meet u.pls send mail for this address :- dass_mohandass@yahoo.co.in. my opi nion.You should be indian prime minister.country will develop automatically.God promise.


Thanks,
Mohan.c - duabi

avatar
easakimuthu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 05/04/2009

Posteasakimuthu Tue Apr 14, 2009 6:56 pm

REALY ITS GREAT. ALL PERSONS SHOULD FOLLOW ATLEAST IN THERIR AREA THEY CAN DEVELOP

HATOF U SETHIL SIR

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 17, 2009 9:25 pm

இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Eegarimemb

பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Postபரஞ்சோதி Sat Jun 20, 2009 5:27 pm

செந்தில்குமார் போன்றோர் இருப்பதால் தான் உலகம் இயங்குது.

அவருக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளையும், மகிழ்ச்சியான வாழ்க்கையையும் கொடுக்கட்டும்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Jun 20, 2009 5:46 pm

unmayilum unmai

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 27, 2009 4:37 pm

ruban1 wrote:unmayilum unmai

கண்டிப்பா நன்றி

avatar
mathu18
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 380
இணைந்தது : 19/06/2009

Postmathu18 Sat Jun 27, 2009 6:29 pm

மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக