புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
59 Posts - 47%
heezulia
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
54 Posts - 43%
T.N.Balasubramanian
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
1 Post - 1%
Guna.D
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
1 Post - 1%
Shivanya
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
1 Post - 1%
prajai
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
200 Posts - 39%
mohamed nizamudeen
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
12 Posts - 2%
prajai
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
9 Posts - 2%
Jenila
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
4 Posts - 1%
jairam
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன சொல்லப் போகிறாய்? நூல் தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun 23 May 2021 - 19:21

என்ன சொல்லப் போகிறாய்?



நூல் தொகுப்பாசிரியர் :

கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !



நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.


TF2 வசந்த் பிருந்தாவன் குடியிருப்பு, 29/7, மதுரைசாமி மடம் தெரு, பெரம்பூர், சென்னை – 600 011. பக்கம் : 80. விலை : ரூ. 80


******

கவி ஓவியா என்ற மாத இதழின் ஆசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி அவர்கள், கோவை வசந்தவாசல் கவிமன்றம் போலவே திட்டமிட்டபடி திட்டமிட்ட நாளில் நூலை வெளிக்கொண்டு வந்து விடுகிறார். சொந்தமாக நூல் வெளியிட முடியாத வளரும் கவிஞர்களுக்கு தனது கவிதைகளை நூலில் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி வருகிறார், பாராட்டுக்கள்.



இந்நூலை இனிய நண்பர் கவிமாமணி திருவை பாபு அவர்களுக்கு காணிக்கை ஆக்கி இருக்கிறார். இந்நூலில் மூத்த மரபுக் கவிஞர் கருமலை தமிழாழன் தொடங்கி அறிமுகக் கவிஞர் சாய்ஸ்ரீதர் வரை பலரின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. மரபுக்கவிதைகளும் உள்ளன. புதுக்கவிதைகளும் உள்ளன. என் கவிதையும் 19ஆம் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. பங்குபெற்ற அனைவருக்கும் அழகிய வண்ணத்தில் பாராட்டு சான்றிதழும் அனுப்பி உள்ளார்.



அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிகவும் நேர்த்தியாக உள்ளன. பாராட்டுக்கள். தொகுப்பு நூல் வெளியிடுவதும் எளிதான பணி அன்று. பலருக்கும் அறிவிப்பு தந்து, கவிதைகள் பெற்று, புகைப்படம் முகவரியுடன் இடம்பெறச்செய்து நூலாக்குவது சிரமமான பணி. சிரமமான பணியினை சிரமேற்கொண்டு அரும்பணியாற்றி வருகிறார் பெரம்பூரில் வாழும் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி. பெரம்பூரில் வாழ்ந்து மறைந்த கவிப்பேரரசு அருமைநாதன் அவர்கள் போல கவிஞர்களை ஒருங்கிணைக்கும் பணியினை செவ்வனே செய்து தமிழன்னைக்கு கவிதை நூல் அணிகலன் பூட்டி வருகிறார், பாராட்டுக்கள்.



என்ன சொல்லப் போகிறாய்? என்ற தலைப்பிலேயே பெரும்பாலான கவிஞர்கள் கவிதைகள் வழங்கி உள்ளனர். ஒருசிலர் மட்டும் வேறு தலைப்புகளில் எழுதி உள்ளனர். தலைப்பைப் படித்ததும் கவிஞர்கள் அனைவருக்கும் மலரும் நினைவுகளை மலர்வித்தது. காதல் அலைவரிசையில் கவிதைகள் யாத்து உள்ளனர்.



கவிஞர் கோவிந்தராசன் பாலு !



பாங்குடன் சொல்லிடு பவளவாய்த் திறந்திடு
பறந்திட வானிலே பறவைகள் போலவே!



கவியரங்கங்களில் மரபுக்கவிதைகள் பாடி கைத்தட்டல்கள் பெறும் கவிஞரின் கவிதை முதல் கவிதையாக இடம்பெற்றுள்ளது.



காதல் ரசம் சொட்டச் சொட்ட கவிதைகள் வடித்து உள்ளனர். வயதை மறந்து அறுபது அடைந்தவர்களும் வாலிபக் கவிதை வடித்துள்ளனர். பெரும்பாலான கவிஞர்களுக்கு காதல் கவிதையே முதல் கவிதையாக இருக்கும். என்ன சொல்லப் போகிறாய்? என்று தலைப்புத் தந்தவுடன் அவரவர் முதல் காதல் பற்றிய நினைவு வந்து கவிதைகளை மிக அழகாக வடித்துள்ளனர்.



பாவலர் பாராள்வோன் !



ஒரே முறைதான் பார்த்தேன்
உன் சிங்காரச் சின்ன இடை
கொடுத்து விட்டேன்
சீட்டுக்கட்டிற்கு விடை!



பெங்களூரில் வாழும் கவிஞர் இவர். நன்றாக கவியரங்கங்களில் கவிதை பாடியவர், விபத்தில் உரக்கப் பேசும் வாய்ப்பை இழந்து, சப்தமாக உரைக்கும் கருவியின் மூலம் கவியரங்கில் கவிதை பாடி வருபவர். காதல் வயப்பட்டதும் சீட்டு விளையாடும் கெட்ட பழக்கத்தை விட்டு விட்டு ஒழுக்கமாகும் காதலன் பற்றி கவிதை வடித்துள்ளார்.



எல்லோருடைய கவிதைகளும் சிறப்பாக உள்ளன. நூல் மதிப்புரையில் எல்லோருடைய கவிதைகளையும் மேற்கோள் காட்டிட இயலாது என்பதால் குறிப்பிடவில்லை.



கவிஞர் மதுரை க. பாண்டியன் !



கால் முட்டாளும் அரை முட்டாளும் சேர்ந்து
காணும் நம்மை முழு முட்டாளாக்கும்
காரியம் தான் சபைக்கு உதவாத காதல் என்பது.



மாமதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கிற்கு மாதா மாதம் தானி வண்டியில் வந்து கவிதை பாடும் மூத்தக் கவிஞர் .இவர் ஒருவர் தான் காதலுக்கு கருப்புக் கொடி அசைத்து கவிதை எழுதி உள்ளார். மற்ற அனைவருமே பச்சைக் கொடி அசைத்தே எழுதி உள்ளனர்.



கவிஞர் ம. பிருந்தா

தேக்குமர தேகமழகா

யார் சொன்னது
நிலவைப் பெண்ணென்று /

அது உன் முகமல்லவா!



நிலவு பெண் அல்ல ; ஆண் என்று சொல்லி வித்தியாசமான கவிதை வடித்துள்ளார். பாராட்டுக்கள்.



கவிஞர் கனகா பாலன் !



இயற்கை அழித்து இல்லம் கட்டி

செயற்கை தயவில்
காலம் ஓட்டும்

மனித மா இனமே

தலைமுறை
கற்றிட நீ

என்ன சொல்லப் போகிறாய்?



சமுதாயத்திற்கு அறநெறிக் கருத்தை வலியுறுத்தும் வண்ணம் கவிதைகள் வடித்துள்ளார். பாராட்டுக்கள். மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், பள்ளியின் முதல்வர்கள், ஆசிரியர்கள் இப்படி சமுதாயத்தில் உள்ள பலரும் கவிதைகள் எழுதி உள்ளனர் பாராட்டுக்கள்.



பாவலர் கருமலைத் தமிழாழன் !



ஏக்கங்கள் நான் காணும் கனவெல் லாமே
எதிர்பார்த்த படிவாழ்வில் நடப்ப தற்கும்
ஆக்கந்தான் வருவதற்கும் தளர்ச்சி யில்லா
அரும்முயற்சி நம்பிக்கை வேண்டும் நமக்கே!



தன்னம்பிக்கை என்பது மனிதனுக்கு அவசியம் வேண்டும். அது இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை கவிதையில் உணர்த்தி உள்ளார், பாவலர் கருமலைத் தமிழாழன்பாராட்டுக்கள்.



பாவலர் பாட்டரசன் !



குடிக்கிறப் பழக்கம் இருக்கிற வரைக்கும்
குடும்பத்தில் நிம்மதி இருக்காது – உனக்கு
சமூக மரியாதைக் கிடைக்காது.



அரசாங்கமே மது விற்கும் அவலம், தமிழகத்தில் தான் அமோகமாக நடந்து வருகின்றது. குறியீடுகள் வைத்து விற்பனையைப் பெருக்கி மகிழ்கின்றனர். குடியின் கேட்டை உணர்த்தி வடித்த கவிதை நன்று.



முனைவர் நா. காயத்ரி !



நம்மால் முடியும்

என்று எண்ணுங்கள்
நமது உயரம் வானமாகும்

சும்மா இருப்பதே
சுகம் என்று இருந்தால்

ஓங்கும் வாழ்வு வீணாகும்!



சும்மா இருக்காதே! சுகம் காணாதே! உழைத்தால் உயர்வு வரும்! என்பதை நன்கு உணர்த்தி உள்ளார். பாராட்டுக்கள். தொகுப்பாசிரியர் மயிலாடுதுறை இளையபாரதி அவர்கள் ‘திசையெங்கும் தீப்பொறி’ அடுத்த நூல் அறிவிப்பு தந்துள்ளார். தொடர்ந்து இயங்கி வரும் தொகுப்பாசிரியருக்கு பாராட்டுக்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக