புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
31 Posts - 36%
prajai
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
3 Posts - 3%
Jenila
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
1 Post - 1%
M. Priya
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
1 Post - 1%
jairam
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
7 Posts - 5%
prajai
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
6 Posts - 4%
Jenila
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
4 Posts - 3%
Rutu
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10என்ன சொல்லப் போகிறாய்?     நூல் தொகுப்பாசிரியர் :   கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன சொல்லப் போகிறாய்? நூல் தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun May 23, 2021 5:51 pm

என்ன சொல்லப் போகிறாய்?



நூல் தொகுப்பாசிரியர் :

கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !



நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.


TF2 வசந்த் பிருந்தாவன் குடியிருப்பு, 29/7, மதுரைசாமி மடம் தெரு, பெரம்பூர், சென்னை – 600 011. பக்கம் : 80. விலை : ரூ. 80


******

கவி ஓவியா என்ற மாத இதழின் ஆசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி அவர்கள், கோவை வசந்தவாசல் கவிமன்றம் போலவே திட்டமிட்டபடி திட்டமிட்ட நாளில் நூலை வெளிக்கொண்டு வந்து விடுகிறார். சொந்தமாக நூல் வெளியிட முடியாத வளரும் கவிஞர்களுக்கு தனது கவிதைகளை நூலில் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி வருகிறார், பாராட்டுக்கள்.



இந்நூலை இனிய நண்பர் கவிமாமணி திருவை பாபு அவர்களுக்கு காணிக்கை ஆக்கி இருக்கிறார். இந்நூலில் மூத்த மரபுக் கவிஞர் கருமலை தமிழாழன் தொடங்கி அறிமுகக் கவிஞர் சாய்ஸ்ரீதர் வரை பலரின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. மரபுக்கவிதைகளும் உள்ளன. புதுக்கவிதைகளும் உள்ளன. என் கவிதையும் 19ஆம் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. பங்குபெற்ற அனைவருக்கும் அழகிய வண்ணத்தில் பாராட்டு சான்றிதழும் அனுப்பி உள்ளார்.



அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிகவும் நேர்த்தியாக உள்ளன. பாராட்டுக்கள். தொகுப்பு நூல் வெளியிடுவதும் எளிதான பணி அன்று. பலருக்கும் அறிவிப்பு தந்து, கவிதைகள் பெற்று, புகைப்படம் முகவரியுடன் இடம்பெறச்செய்து நூலாக்குவது சிரமமான பணி. சிரமமான பணியினை சிரமேற்கொண்டு அரும்பணியாற்றி வருகிறார் பெரம்பூரில் வாழும் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி. பெரம்பூரில் வாழ்ந்து மறைந்த கவிப்பேரரசு அருமைநாதன் அவர்கள் போல கவிஞர்களை ஒருங்கிணைக்கும் பணியினை செவ்வனே செய்து தமிழன்னைக்கு கவிதை நூல் அணிகலன் பூட்டி வருகிறார், பாராட்டுக்கள்.



என்ன சொல்லப் போகிறாய்? என்ற தலைப்பிலேயே பெரும்பாலான கவிஞர்கள் கவிதைகள் வழங்கி உள்ளனர். ஒருசிலர் மட்டும் வேறு தலைப்புகளில் எழுதி உள்ளனர். தலைப்பைப் படித்ததும் கவிஞர்கள் அனைவருக்கும் மலரும் நினைவுகளை மலர்வித்தது. காதல் அலைவரிசையில் கவிதைகள் யாத்து உள்ளனர்.



கவிஞர் கோவிந்தராசன் பாலு !



பாங்குடன் சொல்லிடு பவளவாய்த் திறந்திடு
பறந்திட வானிலே பறவைகள் போலவே!



கவியரங்கங்களில் மரபுக்கவிதைகள் பாடி கைத்தட்டல்கள் பெறும் கவிஞரின் கவிதை முதல் கவிதையாக இடம்பெற்றுள்ளது.



காதல் ரசம் சொட்டச் சொட்ட கவிதைகள் வடித்து உள்ளனர். வயதை மறந்து அறுபது அடைந்தவர்களும் வாலிபக் கவிதை வடித்துள்ளனர். பெரும்பாலான கவிஞர்களுக்கு காதல் கவிதையே முதல் கவிதையாக இருக்கும். என்ன சொல்லப் போகிறாய்? என்று தலைப்புத் தந்தவுடன் அவரவர் முதல் காதல் பற்றிய நினைவு வந்து கவிதைகளை மிக அழகாக வடித்துள்ளனர்.



பாவலர் பாராள்வோன் !



ஒரே முறைதான் பார்த்தேன்
உன் சிங்காரச் சின்ன இடை
கொடுத்து விட்டேன்
சீட்டுக்கட்டிற்கு விடை!



பெங்களூரில் வாழும் கவிஞர் இவர். நன்றாக கவியரங்கங்களில் கவிதை பாடியவர், விபத்தில் உரக்கப் பேசும் வாய்ப்பை இழந்து, சப்தமாக உரைக்கும் கருவியின் மூலம் கவியரங்கில் கவிதை பாடி வருபவர். காதல் வயப்பட்டதும் சீட்டு விளையாடும் கெட்ட பழக்கத்தை விட்டு விட்டு ஒழுக்கமாகும் காதலன் பற்றி கவிதை வடித்துள்ளார்.



எல்லோருடைய கவிதைகளும் சிறப்பாக உள்ளன. நூல் மதிப்புரையில் எல்லோருடைய கவிதைகளையும் மேற்கோள் காட்டிட இயலாது என்பதால் குறிப்பிடவில்லை.



கவிஞர் மதுரை க. பாண்டியன் !



கால் முட்டாளும் அரை முட்டாளும் சேர்ந்து
காணும் நம்மை முழு முட்டாளாக்கும்
காரியம் தான் சபைக்கு உதவாத காதல் என்பது.



மாமதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கிற்கு மாதா மாதம் தானி வண்டியில் வந்து கவிதை பாடும் மூத்தக் கவிஞர் .இவர் ஒருவர் தான் காதலுக்கு கருப்புக் கொடி அசைத்து கவிதை எழுதி உள்ளார். மற்ற அனைவருமே பச்சைக் கொடி அசைத்தே எழுதி உள்ளனர்.



கவிஞர் ம. பிருந்தா

தேக்குமர தேகமழகா

யார் சொன்னது
நிலவைப் பெண்ணென்று /

அது உன் முகமல்லவா!



நிலவு பெண் அல்ல ; ஆண் என்று சொல்லி வித்தியாசமான கவிதை வடித்துள்ளார். பாராட்டுக்கள்.



கவிஞர் கனகா பாலன் !



இயற்கை அழித்து இல்லம் கட்டி

செயற்கை தயவில்
காலம் ஓட்டும்

மனித மா இனமே

தலைமுறை
கற்றிட நீ

என்ன சொல்லப் போகிறாய்?



சமுதாயத்திற்கு அறநெறிக் கருத்தை வலியுறுத்தும் வண்ணம் கவிதைகள் வடித்துள்ளார். பாராட்டுக்கள். மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், பள்ளியின் முதல்வர்கள், ஆசிரியர்கள் இப்படி சமுதாயத்தில் உள்ள பலரும் கவிதைகள் எழுதி உள்ளனர் பாராட்டுக்கள்.



பாவலர் கருமலைத் தமிழாழன் !



ஏக்கங்கள் நான் காணும் கனவெல் லாமே
எதிர்பார்த்த படிவாழ்வில் நடப்ப தற்கும்
ஆக்கந்தான் வருவதற்கும் தளர்ச்சி யில்லா
அரும்முயற்சி நம்பிக்கை வேண்டும் நமக்கே!



தன்னம்பிக்கை என்பது மனிதனுக்கு அவசியம் வேண்டும். அது இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை கவிதையில் உணர்த்தி உள்ளார், பாவலர் கருமலைத் தமிழாழன்பாராட்டுக்கள்.



பாவலர் பாட்டரசன் !



குடிக்கிறப் பழக்கம் இருக்கிற வரைக்கும்
குடும்பத்தில் நிம்மதி இருக்காது – உனக்கு
சமூக மரியாதைக் கிடைக்காது.



அரசாங்கமே மது விற்கும் அவலம், தமிழகத்தில் தான் அமோகமாக நடந்து வருகின்றது. குறியீடுகள் வைத்து விற்பனையைப் பெருக்கி மகிழ்கின்றனர். குடியின் கேட்டை உணர்த்தி வடித்த கவிதை நன்று.



முனைவர் நா. காயத்ரி !



நம்மால் முடியும்

என்று எண்ணுங்கள்
நமது உயரம் வானமாகும்

சும்மா இருப்பதே
சுகம் என்று இருந்தால்

ஓங்கும் வாழ்வு வீணாகும்!



சும்மா இருக்காதே! சுகம் காணாதே! உழைத்தால் உயர்வு வரும்! என்பதை நன்கு உணர்த்தி உள்ளார். பாராட்டுக்கள். தொகுப்பாசிரியர் மயிலாடுதுறை இளையபாரதி அவர்கள் ‘திசையெங்கும் தீப்பொறி’ அடுத்த நூல் அறிவிப்பு தந்துள்ளார். தொடர்ந்து இயங்கி வரும் தொகுப்பாசிரியருக்கு பாராட்டுக்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக