புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_c10திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_m10திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_c10திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_m10திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_c10 
4 Posts - 27%
சிவா
திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_c10திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_m10திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_c10திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_m10திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_c10 
310 Posts - 42%
heezulia
திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_c10திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_m10திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_c10திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_m10திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_c10திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_m10திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_c10 
27 Posts - 4%
sugumaran
திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_c10திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_m10திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_c10திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_m10திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_c10திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_m10திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_c10 
6 Posts - 1%
prajai
திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_c10திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_m10திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_c10 
5 Posts - 1%
Kavithas
திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_c10திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_m10திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_c10 
4 Posts - 1%
manikavi
திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_c10திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_m10திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம்.


   
   
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Wed May 26, 2021 12:17 pm

திருக்கழுக்குன்றம் வட்டம் மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம்.

பழங்கால பெரிய சிவன்கோயில் (திருக்கழுக்குன்றம்)சுற்றி எட்டு சிறிய சிவன்கோயில்கள் அமைந்திருக்கும். அவற்றைகண்டுபிடித்து பதிவிடுங்கள் என சென்னை நண்பர் ஒருவர் வேண்டுகோள் விடுத்தார்.அதன்படி கண்டுபிடித்து பதிவிட்ட முதல் சிவன்கோயில் இது...பதிவுகள் தொடரும்..

செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டிலிருந்து  திருக்கழுக்குன்றம் வழியாக திருப்போரூர் செல்லும் சாலையில் மானாம்பதி என்கின்ற ஊர் அமைந்துள்ளது. 

1%2B%25288%2529.jpg

சிவபெருமான் அம்பாளுடன் வந்து வேடனாக மான்மீது அம்பு எய்திய காரணத்தினால் மான்அம்பு எய்திய பதி என்கின்ற பெயர் மருவி மானாம்பதி என அழைக்கலாயிற்று என்று செவிவழி செய்தி உள்ளது.

1%2B%25282%2529.jpg

கல்வெட்டில் உள்ள தகவல்கள்:-

முதலாம் பராந்தக சோழன் ஆட்சியில் எடுக்கப்பட்டுள்ள இந்த 

கோயிலுக்கு
இராட்டிடக்கூடன் மூன்றாம் கிருஷ்ணன் கி.பி.967 –ல் 

விளக்கெரிக்க ஏற்பாடு செய்துள்ளான்.
முதலாம் இராஜராஜன் 

இக்கோயில் திருப்பணி செய்து பராமரித்துள்ளான்.கி.பி. 990 ல் 

கனகாட்டூர்
திருக்காபுர தேவர்க்கு வழிபாடு.விளக்கெரிக்க 

நிலமளிக்கப்பட்ட செய்தியும்கி.பி.993ல்  கனகாட்டூர் ஊரார் நிலம் 

விற்பனை செய்த விவரமும்
குறிப்பிடபட்டுள்ளன. அத்துடன் 

திருவகத்தீஸ்வரர் சாத்தன் கோயில் குறிப்பும் திருக்காபுர
தேவன் 

என்ற வரி கல்வெட்டும் இத்துடன் உள்ளது.திருக்கழுக்குன்றம் 

பேரூராகவும் இந்த ஊர் சிற்றுராகவும் இருந்திருக்கலாம். கி.பி.993 ஆம் 

ஆண்டை சேர்ந்த கல்வெட்டில் பிடாரி மற்றும் சாஸ்தா கோயில்கள் 

குறிப்பிடபட்டுள்ளன கி.பி.999 ல் அகத்தீஸ்வரர் கோயில் குறிப்பும் 

உள்ளது.கி.பி.1125 ல் விக்கிரமன் இக்கோயிலுக்கு நிலம் விற்பனை 

செய்துள்ளதை தெரிவித்துள்ளான்.கோப்பிருஞ்சிங்கன்ஆட்சியில் 

திருக்கரபுர கணக்கன் நந்தா விளக்கெரிக்க கி.பி.1257 ல் ஏற்பாடு 

செய்துள்ளான்.கி.பி.1345
ஆம்ஆண்டில் இராஜநாராயண சம்புராயன் 

இக்கோயிலை பழுதுபார்த்து வழிபாடுகள் தொடர வானமாதேவி 

கிராமத்தையும் திருக்கழுக்குன்றத்து ¼  பகுதி
நிலங்களையும் 

இறைநீக்கி தேவதானமாக்கியுள்ளான்.வழிபாடு தொடர்பாக 

கைக்கோளர்களுக்கும்
வணிகர்களுக்கும் தகராறு செய்து 

கொண்டதால் முதலாம் வேங்கடனின் முகவர் செஞ்சமநாயக்கன் 

நேரில் விசாரித்து உடையவர்.பெருமாள். பிள்ளையார் கோயில் 

நிர்வாகத்தில் வணிகர்கள் தலையிலாமல்
 இருக்க ஆணை 

பிறப்பித்துள்ளான்.கி.பி 1610 ஆம்
ஆண்டு இந்த ஊரில் நடைபெறும் 

புதன்கிழமை வார சந்தையில் வசூலிக்கப்படும்  அல்லாயம் வரியை  

செல்வவினாயகர் கோயில் வழிபாட்டுக்காக வையப்ப நாயக்கருக்கு 

வழங்கப்பட்டுள்ளது
கல்வெட்டுமூலம் தெரியவருகின்றது,.பசவதேவ 

மகாராஜவும் திம்மு நாயக்கனும் வீட்டு மனைகளை
வழிபாட்டுக்கு 

வழங்கியுள்ளனர். வரிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 16 

கல்வெட்டுக்கள்
 இக்கோயிலில் அடையாளமிடப்பட்டுள்ளன.

பல்லவர் காலத்தை சேர்த்த சூரியன் சிற்பமும் சூலதாரி என்கின்ற 

சூலத்தேவர் சிற்பமும்.துர்கை சிற்பமும் உள்ளது.

கோயிலில் உள்ள  சம்புவராயர்
கல்வெட்டு திருக்கழுக்குன்றப்பற்று 

வானவன்மாதேவி 
என இந்த ஊரினை குறிப்பிடுவதால் .முதலாம் 

இராஜேந்திரன் ஆட்சியில் இவ்வூரின்அடுத்துள்ள
அகரம் என்கின்ற 

கிராமத்தில் 4000 பிராமணர்களை குடியமர்த்தி வானவன்மாதேவி 

சதுர் மங்கலம்
என பெயரிடப்பட்டுள்ளது.அகரத்தின் ஒருபகுதியாக 

களக்காட்டூர் இருந்துள்ளது. பிராமணர்கள்
வசித்த பகுதி அகரம் 

எனவும்பிறபகுதிகள்சதுர்வேதமங்கலம்என்றும் அழைக்கப்

பட்டுள்ளது.







 தகவல்:-காஞ்சிபுரம் மாவட்ட வரலாறு என்கின்ற நூலிலிருந்து...

ஆலயம் பற்றிய தகவல்கள்:-

செங்கல்பட்டிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் திருக்கழுக்கன்றத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த கோயில் அமைந்துள்ளது.கோயிலில் நுழையும் முன்னனே தற்போதைய தற்கொலைப்படை போலவே அந்த காலத்தில் இருந்துள்ளது. கோயிலுக்கோ நாட்டுக்கோ சேதம் வரும் சமயம் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது தற்கொலை செய்து கொள்ளும் தற்கொலை படை வீரர்கள் சிலைகள் அமைந்துள்ளது. ஊர் மக்கள் இதனை வழிபட்டுவருகின்றனர். 

1%2B%25289%2529.jpg

கோயிலில் நுழைந்ததும் கொடிமரம் நம்மளை வரவேற்கின்றது. கோயிலின் இடதுபுறம் வினாயகர் சன்னதி உள்ளது. வினாகயர் அம்மாளுடன் ஞானசக்தி வினாயகராக  காட்சியளிக்கின்றார். 

1%2B%252810%2529.jpg

கோயிலின் கருவரையில் சிவபெருமான் திருக்கரைஈஸ்வரராக நமக்கு காட்சியளிக்கின்றார்.

1%2B%25281%2529.jpeg

கருவரையை சுற்றி வருகையில் முதலில் சூரியன் சிலை உள்ளது. இது பல்லவர்காலத்தை சேர்ந்தது. இதுபோல சூலதாரி என்கின்ற சூலத்தேவர் சிற்பமும் தூர்கைஅம்மன் சிற்பமும் பல்லவர்காலத்தினை சார்ந்தது.

சூரியன் சிற்பம்:-

1%2B%25286%2529.jpg

சூலத்தாரி என்கின்ற சூலத்தேவர் சிலை:-

1%2B%252812%2529.jpg
தூர்கையம்மன் சிலை:-

1%2B%25282%2529.jpeg
நால்வர் சிலை:-

1%2B%252811%2529.jpg
இங்கு யோகபைரவர் மற்றும் கால பைரவர் என அருகருகே இரண்டு பைரவர்கள் அமைந்துள்ளது இந்த தலத்தின் சிறப்பாக உள்ளது.
1%2B%25285%2529.jpg
இந்த கோயிலின் கருவரை கஜபிருஷ்ட அமைப்பில் அமைந்துள்ளது. கஜபிருஷ்ட அமைப்பின் மூலம் பிரபஞ்ச சக்தியை தக்க வைக்க முடியும் என முன்னோர்கள் கணித்து வைத்துள்ளார்கள். சோழர்கால கோயில்களில் இந்த கஜபிருஷ்ட அமைப்பினை காணலாம்.திருக்கழுக்குன்றம் பக்தவச்சலேஸ்வரர் கோயிலும் இவ்வாறான  அமைப்பினை கொண்டது.

1%2B%25281%2529.jpg
கோயிலின் பின்புறம் குளம் ஒன்று அமைந்துள்ளது. கருவரையின் நிழல் இந்த குளத்தில் தெரிவது தளத்தின் மற்றுமொரு விஷேஷமாக கருதப்படுகின்றது.இந்த குளத்தில் 48 நாட்கள் குளித்து வந்தால் நாள்பட்ட சரும நோய்கள் குணமாவதாக குறிப்பிடுகின்றார்கள்.

1%2B%25287%2529.jpg
கோயிலின் பின்புறம் கன்னிமார்கள் சிலை அமைந்துள்ளது.
1%2B%252813%2529.jpg
காசி விஸ்வநாதர் சன்னதியும் அமைந்துள்ளது. 
1%2B%25283%2529.jpg
இங்கு அம்மன் சன்னதி தனியாக உள்ளது. பாடலாம்பிகை என்கின்ற பெயருடன் அம்மன்அருள்பாளிக்கின்றார்.

IMG_20210507_172159.jpg


1%2B%25284%2529.jpg
கோயிலின் சிறப்புகள்:-
குரல்வளம் சம்பந்தபட்ட திக்குவாய் உள்ளவர்கள்.தைராய்டால்  பாதிக்கப்பட்டவர்கள்.இக்கோயிலில் அபிஷேகம் செய்து தரப்படுகின்ற தேன் உள்ளுக்கு அருந்தியும் விபூதியை பூசி வந்தால் நாளடைவில் சரியாகின்றது.அதுபோல ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் இங்கு தரப்படும் திருநீறை பூசிகொண்டு சிறிது அளவு எடுத்து நீரில் கரைத்து அருந்திவந்தால் ஆஸ்துமா நோய் குணமாகின்றது.
ஐப்பசி மாதம் நடைபெறுகின்ற சூரசம்ஹாரம் முடிந்து முருகனுக்கு அணிவிக்கப்படும் திருக்கல்யாண மாலையை கல்யாணமாகமல் இருப்பவர்களுக்கு அணிவித்தால் அவர்களுக்கும் விரைவில் திருமணமாகிவிடுகின்றது.
இரண்டு பைரவர்கள் அருகருகே அமைந்துள்ளது.
பல்வவர் கால சூரியன்.சூலத்தேவர் சிலை  மற்றும் துர்கை அம்மன் சிலைகள் அமைந்துள்ளது.
கருவரை கஜபிருஷ்ட அமைப்பு கொண்டது.
கிரகணத்தின்போது ஏற்படும் தோஷம் இந்த ஆலயத்திற்கு வந்தால் நிவர்த்தியாகும்.
கருவரையின் நிழல் குளத்தில் விழுவது ஆலயத்தின் சிறப்பாகும்.

IMG_20210507_172444.jpg

திரு.எம்.எம்.குமாரசாமி முதலியார்

இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்லவேண்டும் -இவர்போல யார் என்று ஊர் சொல்லவேண்டும் என்கின்ற பாடலுக்கு ஏற்ப அறங்காவலாராக சிறப்பாக பணியாற்றியவர் திரு.குமாரசாமி முதலியார். திருக்கழுக்குன்றத்தில் அவர் அறங்காவலாக இருந்தசமயத்தில் செய்த பணிகள் ஏராளம். திருக்கழுக்குன்றம் பற்றிய  நூல்களை எழுதியுள்ளார். அவர்கள் வம்ச வழிவந்தவர்கள் புகைப்படங்கள் கோயிலில் வைத்துள்ளார்கள்அவர்வழி வந்த வாரிசுகள் தற்போது இந்த மானாம்பதி தீர்த்தகரைஈஸ்வரர் கோயிலினை சிறப்பாக பராமரித்து வருகின்றார்கள்.
.கோயில் பூஜை சம்பந்தமாக தொடர்புகொள்ள
 திரு.திருமணி அவர்கள்..போன்:-9791017692.
நேரம் கிடைக்கும் சமயம் இறைவனை சென்று தரிசித்து வாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.





kandansamy
kandansamy
பண்பாளர்

பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Postkandansamy Wed May 26, 2021 6:38 pm

திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம். 3838410834

வாழ்த்துக்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக