புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
by heezulia Today at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐயமிட்டுண் -நீதிக்கதை
Page 1 of 1 •
இல்லை என்று வந்த ஏழைகளுக்கு பிச்சை இட்டு தானும்
உண்ண வேண்டும் என்பது இதன் பொருள்.
இல்லாதவர்களுக்கு பிச்சை இடுவது தருமங்களுள்
சிறந்தது.
“வறியார்க்கொன்றீவதேயீகை”என்று இதனை பாராட்டி
கூறி இருக்கின்றார்கள் முன்னோர்.
தரும சிந்தனையை வளர்ப்பதற்கு இச்செய்கை அவசியம்
வேண்டும்.
மகா பாரத யுத்தத்தில் வெற்றியடைந்த தரும புத்திரர்
பிறரால் எளிதாகச் செய்ய இயலாத அசுவமேதமென்கிற
யாகம் ஒன்று செய்தார்.
பற்பல நாட்டின் அரசர்களும் வேதாகம புராணங்களில்
மேன்மை அடைந்த வேதியர்களும், தவ சிரேஷ்டர்களும்,
முனிவர்களும் அங்கு வந்து கூடி இருந்தனர்.
அந்தச் சமயத்தில் ஒரு கீரிப்பிள்ளை தனது பாதி உடம்பு
தங்கம் போலப் பிரகாசிக்க அங்கு வந்து வெள்ளமாய்
ஓடும் தானம் செய்கின்ற தண்ணீரில் விழுந்து புரண்டது.
அங்குள்ளோர் அதைப்பார்த்து அதிசயப்பட்டனர்!
தருமபுத்திரர் கீரிப்பிள்ளையை பார்த்து :
“கீரியே உன் பாதி உடம்பு ஏன் பொன்னிறமாக இருக்கிறது?
இங்கு வந்து ஏன் இப்படிப் புரளுகிறாய்” என்று கேட்டார்.
இதைக்கேட்ட கீரிப்பிள்ளை தன் கதையை சொல்ல
ஆரம்பித்தது.
“ஐயா அரசரில் சிறந்தவரே! நான் வசித்துவரும் காட்டில்
ஓர் ஏழை முனிவர் தமது மனைவி, மகன், மருமகளோடு
வாழ்ந்து வந்தார்.
காட்டில் உள்ள காய் கனி கிழங்கு இவையே அவர்களுக்கு
உணவு.
ஒரு தடவை மழையே இல்லாமல் இவையும் கூடக் கிடைப்பது
அரிதாகி விட்டது.
அப்பொழுது காட்டில் உதிர்ந்து கிடக்கும் தானியங்களை
சிறிது சிறிதாகச் சேகரித்து அதனை மாவாக அரைத்து
சாப்பிட்டார்கள்.
சில நாட்களில் அந்த தானியங்களும் கிடைப்பது குறைந்து
விட்டது. அதன் பிறகு மூன்று நான்கு நாட்களுக்கு ஒரு
முறைதான் சாப்பாடு என்று ஆகிவிட்டது.
ஒரு நாள் எங்கெல்லாமோ தேடி கிடைத்த சிறிது
தானியங்களைச் சேகரித்துக் கொண்டு வந்து பக்குவப்படுத்தி
நான்கு நாட்களுக்கப்புறம் நான்கு பேரும் பகிர்ந்து உண்ணப்
போகும் சமயத்தில்,
எங்கிருந்தோ முதியவர் ஒருவர் அங்கு வந்து
”ஐயா பெரியோர்களே நான் சாப்பிட்டு பத்து நாட்கள் ஆகி
விட்டது, பசி தாங்க முடியவில்லை தயவு செய்து உணவு சிறிது
அளிக்கவேண்டும்” என்று மிகவும் கெஞ்சி பிச்சைக் கேட்டு
நின்றார்.
கண்கள் பஞ்சடைந்து அதிக களைப்பினால் அவரால் நிற்கக்
கூட முடியவில்லை.
அதைப் பார்த்த முனிவர் தன் பசியைப் பொருட்படுத்தாது
அந்த பிச்சைக் காரருக்கு தனது பங்கு உணவைக் கொடுத்து
உபசரித்தார்.
அஃது அந்த முதியவருக்கு போதவில்லை, அதை அறிந்த மற்ற
மூவரும் தத்தமது பங்கையும் கொடுத்தனர்.
முதியவரும் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டு அவர்களை
மனதார வாழ்த்திச் சென்றார். அவர் அந்த இடத்தை விட்டுச்
சென்ற அடுத்த நொடி அங்கு தேவர்களின் புஷ்பக விமானம்
ஒன்று வந்து அந்த நால்வரையும் ஏற்றிச் சென்றது.
அன்ன ஆகாரமின்றி பற்பல இடங்களிலும் அலைந்து திரிந்து
பசியால் வருந்திய நான் அந்த இடத்திற்கு வந்த போது அங்கு
நடந்த அதிசயங்களைக் கண்டேன்.
பிறகு அந்தக் குடிசையின் உள்ளே புகுந்து கீழே சிந்திக்கிடந்த
மாவை உண்ணும்போது அஃது என் மேலெல்லாம் ஒட்டிக்
கொண்டது.
அந்த மாவு ஒட்டிக் கொண்ட என் உடம்பின் பாகங்கள் எல்லாம்
மாற்றுக்குறையாத தங்கமாக மின்னியது!
அதைக்கண்டு ஆச்சர்யம் அடைந்து அந்த முனிவர் செய்த
தருமத்தின் பெருமையை வியந்து மகிழ்ந்திருந்தேன்.
பொன்னிறமான எனது பாதி உடல் எனக்கு அந்தத் தருமத்தின்
சிறப்பை எப்பொழுதும் நினைப்பூட்டுகின்றது, தருமபூபதியே”
என்று கூறிய கீரி மேலும்..
”எனது உடம்பின் மற்றொரு பாதியும் பொன் நிறமாக வேண்டி
தாங்கள் செய்த தான ஜலத்தில் விழுந்து புரண்டேன்.
ஆனால் எனது வாலின் கடைசியில் உள்ள இரண்டொரு முடிகள்
மாத்திரமே பொன் நிறமாக மாறி இருக்கிறது, ஆதாலால் நீங்கள்
செய்யும் அசுவமேதத்தைவிட அந்த முனிவர் செய்த அதிதி
பூஜையே மிகவும் சிறந்தது!”
என்று அங்கு கூடி இருந்த எல்லோருக்கும் கேட்கும்படியாகச்
சொல்லி விட்டு தன் இருப்பிடம் தேடி அங்கிருந்து ஓடிச்
சென்றது கீரிப்பிள்ளை.
-
நீதிக்கதை பதிவிட்டவர்- மீனாமுத்து (ஆத்திசூடி கதைகள்)
உண்ண வேண்டும் என்பது இதன் பொருள்.
இல்லாதவர்களுக்கு பிச்சை இடுவது தருமங்களுள்
சிறந்தது.
“வறியார்க்கொன்றீவதேயீகை”என்று இதனை பாராட்டி
கூறி இருக்கின்றார்கள் முன்னோர்.
தரும சிந்தனையை வளர்ப்பதற்கு இச்செய்கை அவசியம்
வேண்டும்.
மகா பாரத யுத்தத்தில் வெற்றியடைந்த தரும புத்திரர்
பிறரால் எளிதாகச் செய்ய இயலாத அசுவமேதமென்கிற
யாகம் ஒன்று செய்தார்.
பற்பல நாட்டின் அரசர்களும் வேதாகம புராணங்களில்
மேன்மை அடைந்த வேதியர்களும், தவ சிரேஷ்டர்களும்,
முனிவர்களும் அங்கு வந்து கூடி இருந்தனர்.
அந்தச் சமயத்தில் ஒரு கீரிப்பிள்ளை தனது பாதி உடம்பு
தங்கம் போலப் பிரகாசிக்க அங்கு வந்து வெள்ளமாய்
ஓடும் தானம் செய்கின்ற தண்ணீரில் விழுந்து புரண்டது.
அங்குள்ளோர் அதைப்பார்த்து அதிசயப்பட்டனர்!
தருமபுத்திரர் கீரிப்பிள்ளையை பார்த்து :
“கீரியே உன் பாதி உடம்பு ஏன் பொன்னிறமாக இருக்கிறது?
இங்கு வந்து ஏன் இப்படிப் புரளுகிறாய்” என்று கேட்டார்.
இதைக்கேட்ட கீரிப்பிள்ளை தன் கதையை சொல்ல
ஆரம்பித்தது.
“ஐயா அரசரில் சிறந்தவரே! நான் வசித்துவரும் காட்டில்
ஓர் ஏழை முனிவர் தமது மனைவி, மகன், மருமகளோடு
வாழ்ந்து வந்தார்.
காட்டில் உள்ள காய் கனி கிழங்கு இவையே அவர்களுக்கு
உணவு.
ஒரு தடவை மழையே இல்லாமல் இவையும் கூடக் கிடைப்பது
அரிதாகி விட்டது.
அப்பொழுது காட்டில் உதிர்ந்து கிடக்கும் தானியங்களை
சிறிது சிறிதாகச் சேகரித்து அதனை மாவாக அரைத்து
சாப்பிட்டார்கள்.
சில நாட்களில் அந்த தானியங்களும் கிடைப்பது குறைந்து
விட்டது. அதன் பிறகு மூன்று நான்கு நாட்களுக்கு ஒரு
முறைதான் சாப்பாடு என்று ஆகிவிட்டது.
ஒரு நாள் எங்கெல்லாமோ தேடி கிடைத்த சிறிது
தானியங்களைச் சேகரித்துக் கொண்டு வந்து பக்குவப்படுத்தி
நான்கு நாட்களுக்கப்புறம் நான்கு பேரும் பகிர்ந்து உண்ணப்
போகும் சமயத்தில்,
எங்கிருந்தோ முதியவர் ஒருவர் அங்கு வந்து
”ஐயா பெரியோர்களே நான் சாப்பிட்டு பத்து நாட்கள் ஆகி
விட்டது, பசி தாங்க முடியவில்லை தயவு செய்து உணவு சிறிது
அளிக்கவேண்டும்” என்று மிகவும் கெஞ்சி பிச்சைக் கேட்டு
நின்றார்.
கண்கள் பஞ்சடைந்து அதிக களைப்பினால் அவரால் நிற்கக்
கூட முடியவில்லை.
அதைப் பார்த்த முனிவர் தன் பசியைப் பொருட்படுத்தாது
அந்த பிச்சைக் காரருக்கு தனது பங்கு உணவைக் கொடுத்து
உபசரித்தார்.
அஃது அந்த முதியவருக்கு போதவில்லை, அதை அறிந்த மற்ற
மூவரும் தத்தமது பங்கையும் கொடுத்தனர்.
முதியவரும் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டு அவர்களை
மனதார வாழ்த்திச் சென்றார். அவர் அந்த இடத்தை விட்டுச்
சென்ற அடுத்த நொடி அங்கு தேவர்களின் புஷ்பக விமானம்
ஒன்று வந்து அந்த நால்வரையும் ஏற்றிச் சென்றது.
அன்ன ஆகாரமின்றி பற்பல இடங்களிலும் அலைந்து திரிந்து
பசியால் வருந்திய நான் அந்த இடத்திற்கு வந்த போது அங்கு
நடந்த அதிசயங்களைக் கண்டேன்.
பிறகு அந்தக் குடிசையின் உள்ளே புகுந்து கீழே சிந்திக்கிடந்த
மாவை உண்ணும்போது அஃது என் மேலெல்லாம் ஒட்டிக்
கொண்டது.
அந்த மாவு ஒட்டிக் கொண்ட என் உடம்பின் பாகங்கள் எல்லாம்
மாற்றுக்குறையாத தங்கமாக மின்னியது!
அதைக்கண்டு ஆச்சர்யம் அடைந்து அந்த முனிவர் செய்த
தருமத்தின் பெருமையை வியந்து மகிழ்ந்திருந்தேன்.
பொன்னிறமான எனது பாதி உடல் எனக்கு அந்தத் தருமத்தின்
சிறப்பை எப்பொழுதும் நினைப்பூட்டுகின்றது, தருமபூபதியே”
என்று கூறிய கீரி மேலும்..
”எனது உடம்பின் மற்றொரு பாதியும் பொன் நிறமாக வேண்டி
தாங்கள் செய்த தான ஜலத்தில் விழுந்து புரண்டேன்.
ஆனால் எனது வாலின் கடைசியில் உள்ள இரண்டொரு முடிகள்
மாத்திரமே பொன் நிறமாக மாறி இருக்கிறது, ஆதாலால் நீங்கள்
செய்யும் அசுவமேதத்தைவிட அந்த முனிவர் செய்த அதிதி
பூஜையே மிகவும் சிறந்தது!”
என்று அங்கு கூடி இருந்த எல்லோருக்கும் கேட்கும்படியாகச்
சொல்லி விட்டு தன் இருப்பிடம் தேடி அங்கிருந்து ஓடிச்
சென்றது கீரிப்பிள்ளை.
-
நீதிக்கதை பதிவிட்டவர்- மீனாமுத்து (ஆத்திசூடி கதைகள்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|