புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_m10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10 
74 Posts - 44%
heezulia
ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_m10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_m10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10 
6 Posts - 4%
prajai
ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_m10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10 
6 Posts - 4%
jairam
ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_m10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_m10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_m10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10 
2 Posts - 1%
Jenila
ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_m10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_m10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_m10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_m10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_m10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_m10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10 
10 Posts - 5%
prajai
ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_m10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10 
8 Posts - 4%
Jenila
ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_m10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_m10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_m10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_m10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10 
2 Posts - 1%
jairam
ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_m10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_m10ஐயமிட்டுண் -நீதிக்கதை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐயமிட்டுண் -நீதிக்கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 27, 2021 6:46 am

இல்லை என்று வந்த ஏழைகளுக்கு பிச்சை இட்டு தானும்
உண்ண வேண்டும் என்பது இதன் பொருள்.
இல்லாதவர்களுக்கு பிச்சை இடுவது தருமங்களுள்
சிறந்தது.

“வறியார்க்கொன்றீவதேயீகை”என்று இதனை பாராட்டி
கூறி இருக்கின்றார்கள் முன்னோர்.
தரும சிந்தனையை வளர்ப்பதற்கு இச்செய்கை அவசியம்
வேண்டும்.

மகா பாரத யுத்தத்தில் வெற்றியடைந்த தரும புத்திரர்
பிறரால் எளிதாகச் செய்ய இயலாத அசுவமேதமென்கிற
யாகம் ஒன்று செய்தார்.

பற்பல நாட்டின் அரசர்களும் வேதாகம புராணங்களில்
மேன்மை அடைந்த வேதியர்களும், தவ சிரேஷ்டர்களும்,
முனிவர்களும் அங்கு வந்து கூடி இருந்தனர்.

அந்தச் சமயத்தில் ஒரு கீரிப்பிள்ளை தனது பாதி உடம்பு
தங்கம் போலப் பிரகாசிக்க அங்கு வந்து வெள்ளமாய்
ஓடும் தானம் செய்கின்ற தண்ணீரில் விழுந்து புரண்டது.

அங்குள்ளோர் அதைப்பார்த்து அதிசயப்பட்டனர்!

தருமபுத்திரர் கீரிப்பிள்ளையை பார்த்து :

“கீரியே உன் பாதி உடம்பு ஏன் பொன்னிறமாக இருக்கிறது?
இங்கு வந்து ஏன் இப்படிப் புரளுகிறாய்” என்று கேட்டார்.

இதைக்கேட்ட கீரிப்பிள்ளை தன் கதையை சொல்ல
ஆரம்பித்தது.

“ஐயா அரசரில் சிறந்தவரே! நான் வசித்துவரும் காட்டில்
ஓர் ஏழை முனிவர் தமது மனைவி, மகன், மருமகளோடு
வாழ்ந்து வந்தார்.

காட்டில் உள்ள காய் கனி கிழங்கு இவையே அவர்களுக்கு
உணவு.

ஒரு தடவை மழையே இல்லாமல் இவையும் கூடக் கிடைப்பது
அரிதாகி விட்டது.

அப்பொழுது காட்டில் உதிர்ந்து கிடக்கும் தானியங்களை
சிறிது சிறிதாகச் சேகரித்து அதனை மாவாக அரைத்து
சாப்பிட்டார்கள்.

சில நாட்களில் அந்த தானியங்களும் கிடைப்பது குறைந்து
விட்டது. அதன் பிறகு மூன்று நான்கு நாட்களுக்கு ஒரு
முறைதான் சாப்பாடு என்று ஆகிவிட்டது.

ஒரு நாள் எங்கெல்லாமோ தேடி கிடைத்த சிறிது
தானியங்களைச் சேகரித்துக் கொண்டு வந்து பக்குவப்படுத்தி
நான்கு நாட்களுக்கப்புறம் நான்கு பேரும் பகிர்ந்து உண்ணப்
போகும் சமயத்தில்,

எங்கிருந்தோ முதியவர் ஒருவர் அங்கு வந்து
”ஐயா பெரியோர்களே நான் சாப்பிட்டு பத்து நாட்கள் ஆகி
விட்டது, பசி தாங்க முடியவில்லை தயவு செய்து உணவு சிறிது
அளிக்கவேண்டும்” என்று மிகவும் கெஞ்சி பிச்சைக் கேட்டு
நின்றார்.

கண்கள் பஞ்சடைந்து அதிக களைப்பினால் அவரால் நிற்கக்
கூட முடியவில்லை.

அதைப் பார்த்த முனிவர் தன் பசியைப் பொருட்படுத்தாது
அந்த பிச்சைக் காரருக்கு தனது பங்கு உணவைக் கொடுத்து
உபசரித்தார்.

அஃது அந்த முதியவருக்கு போதவில்லை, அதை அறிந்த மற்ற
மூவரும் தத்தமது பங்கையும் கொடுத்தனர்.

முதியவரும் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டு அவர்களை
மனதார வாழ்த்திச் சென்றார். அவர் அந்த இடத்தை விட்டுச்
சென்ற அடுத்த நொடி அங்கு தேவர்களின் புஷ்பக விமானம்
ஒன்று வந்து அந்த நால்வரையும் ஏற்றிச் சென்றது.

அன்ன ஆகாரமின்றி பற்பல இடங்களிலும் அலைந்து திரிந்து
பசியால் வருந்திய நான் அந்த இடத்திற்கு வந்த போது அங்கு
நடந்த அதிசயங்களைக் கண்டேன்.

பிறகு அந்தக் குடிசையின் உள்ளே புகுந்து கீழே சிந்திக்கிடந்த
மாவை உண்ணும்போது அஃது என் மேலெல்லாம் ஒட்டிக்
கொண்டது.

அந்த மாவு ஒட்டிக் கொண்ட என் உடம்பின் பாகங்கள் எல்லாம்
மாற்றுக்குறையாத தங்கமாக மின்னியது!

அதைக்கண்டு ஆச்சர்யம் அடைந்து அந்த முனிவர் செய்த
தருமத்தின் பெருமையை வியந்து மகிழ்ந்திருந்தேன்.

பொன்னிறமான எனது பாதி உடல் எனக்கு அந்தத் தருமத்தின்
சிறப்பை எப்பொழுதும் நினைப்பூட்டுகின்றது, தருமபூபதியே”
என்று கூறிய கீரி மேலும்..

”எனது உடம்பின் மற்றொரு பாதியும் பொன் நிறமாக வேண்டி
தாங்கள் செய்த தான ஜலத்தில் விழுந்து புரண்டேன்.

ஆனால் எனது வாலின் கடைசியில் உள்ள இரண்டொரு முடிகள்
மாத்திரமே பொன் நிறமாக மாறி இருக்கிறது, ஆதாலால் நீங்கள்
செய்யும் அசுவமேதத்தைவிட அந்த முனிவர் செய்த அதிதி
பூஜையே மிகவும் சிறந்தது!”

என்று அங்கு கூடி இருந்த எல்லோருக்கும் கேட்கும்படியாகச்
சொல்லி விட்டு தன் இருப்பிடம் தேடி அங்கிருந்து ஓடிச்
சென்றது கீரிப்பிள்ளை.
-
நீதிக்கதை பதிவிட்டவர்- மீனாமுத்து (ஆத்திசூடி கதைகள்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக