புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
11 Posts - 4%
prajai
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
9 Posts - 4%
Jenila
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
4 Posts - 2%
Rutu
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
2 Posts - 1%
Barushree
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
2 Posts - 1%
jairam
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 03, 2021 5:55 pm


தெலுங்கானாவில் மருமகள் சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தெலுங்கானா மாநிலம் ராஜண்ண சிறிசில்லா மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து இரு பிள்ளைகள் உள்ளனர். இளம்பெண்ணின் கணவர் ஒடிசாவில் ஆட்டோ ஓட்டி வரும் நிலையில் இளம்பெண் தனது பிள்ளைகள் மற்றும் மாமியாருடன் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், பெண்ணின் மாமியாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டறையில் தனிமைப்படுத்திக்கொண்டார். இந்த சூழலில், மாமியார் இருக்கும் அறைக்குள் செல்லாமல்

மருமகள் சரீர இடைவெளியை கடைபிடித்து வந்துள்ளார். மேலும், பிள்ளைகள் இருவரையும் பாட்டியிடம் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

உணவு பொருட்களை தூரத்தில் இருந்தே கொடுத்து வந்துள்ளார். மருமகளின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த மாமியாருக்கு பழி வாங்கும் எண்ணம் ஏற்பட்டுள்ளது. ஆகையால், கொரோனாவை மருமகளுக்கும் பரவ வேண்டும் என்று நினைத்தவர் அடிக்கடி மருமகளை கட்டிப்பிடித்து கடுப்பேற்றியுள்ளார்

அதன் விளைவாக மருமகளுக்கும் அவரது இரு பிள்ளைகளுக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது. இதையடுத்து, மருமகளையும், இரு பேரக்குழந்தைகளையும் அந்த மாமியார் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். இதை அறிந்த அப்பகுதியினர், மருமகளையும், இரண்டு குழந்தைகளையும் வெளியேற்றியதற்காக மட்டுமல்லாமல், வேண்டுமென்றே கொரோனா தொற்றை பரப்பிய பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளூர் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர்.

வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பெண் தற்போது திம்மபூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

நன்றி சமயம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jun 03, 2021 8:12 pm

மண்டையில் அடி மண்டையில் அடி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 03, 2021 8:47 pm



Dr.S.Soundarapandian wrote:மண்டையில் அடி மண்டையில் அடி
மேற்கோள் செய்த பதிவு: 1346533தலையில் போடுவதற்கு மாமியார் படம் கிடைக்கவில்லை.

@Dr.S.Soundarapandian




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 04, 2021 7:30 am

சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Gallerye_07030859_2778654
-
அதிர்ச்சி அதிர்ச்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 04, 2021 4:05 pm

இந்த படத்தை நானும் பார்த்தேன்.
வயதானவர் மாமியார் - மற்றவர் மருமகள். எனக்கொள்வோம்.
மாமியாரே மருமகள் போலும் சிறிய வயதில் தோற்றமளிக்கிறார்.
மருமகளை பார்க்கையில் வேடிக்கை பார்க்கவந்த பெண் என்று எண்ணிவிட்டேன்.





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக