புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_m10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10 
69 Posts - 58%
heezulia
வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_m10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_m10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_m10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_m10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10 
111 Posts - 60%
heezulia
வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_m10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_m10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_m10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெங்காயத்தாள் - உணவே மருந்து


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82420
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 14, 2021 7:43 pm


விஷயம் தெரியுமா மக்காஸ்...

‘‘உணவு சமைக்கவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும்
பெரும்பாலான பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்தவை.
ஆனால், நமக்கு அதைப் பற்றிய முழு விபரமும் தெரியாது.

நம்முடைய இந்த அறியாமையால் இத்தகைய மருந்துப்
பொருட்கள் கால வெள்ளத்தால் கொஞ்சம் கொஞ்சமாக
மறைந்து அழிவுக்கு உள்ளாகின்றன.

அப்படி நாம் தெரிந்துகொள்ளாத ஒன்றுதான்
வெங்காயத்தாள்’’ என்கிற ஆயுர்வேத மருத்துவர்
அழகர்சாமி, அதன் மருத்துவப் பயன்கள் குறித்து இங்கே
விளக்கம் தருகிறார்.
-
வெங்காயத்தாள் - உணவே மருந்து 15
-

‘‘பொதுவாக, நமது பாரம்பரிய மருத்துவ முறையான
ஆயுர்வேதத்தில் சிறிய மற்றும் பெரிய வெங்காயத்தின்
தாள் முக்கிய மருந்துப் பொருளாக பயன்படுத்தப்பட்டு
வருகிறது.

நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பதிலும்
சிறப்பான இடம் வகிக்கிறது. ஆயுர்வேத மருத்துவத்தில்
இது பலாண்டு(Palandu) எனக் குறிப்பிடப்படுகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் வெங்காயத்தாள் சாறு
பலவிதமான பிரச்னைகளைக் குணப்படுத்த உபயோகப்
படுத்தப்படுகிறது. ரத்தம் இறுகிப் போவதைத் தடுத்து
அதனை நீர்த்துப் போக செய்கிறது.

எனவே, மாரடைப்பு போன்ற இதயம் தொடர்பான
பிரச்னைகள் சரி செய்யப்படுகின்றன. பக்கவாதம்
ஏற்படுவதைத் தடுக்கிறது. ரத்தத்தில் கெட்ட கொழுப்பு
அதிகரிப்பதைத் தடுக்கிறது. இதில், கந்தகச் சத்து
ஏராளமாக இருப்பதால் சருமம் தொடர்பான நோய்கள்
வராது.

ஜீரண சக்தியை அதிகரித்து நரம்பு செல்களைப்
பலப்படுத்தும். நினைவாற்றலை அதிகரித்து அறிவுத்திறன்
வளர்க்க உதவும்.

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82420
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 14, 2021 7:44 pm

வெங்காயத்தாள் - உணவே மருந்து 15a
-




வெங்காயத் தாள் சாறைத் தொடர்ந்து குடித்து வந்தால்
இதயத்தில் ஏற்படுகிற அடைப்பு90% குறையும்.
காக்காய் வலிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பச்சரிசி
தவிட்டுடன் வெங்காயத்தாள் சாறு கலந்து மூக்கில்
ஒரு சொட்டு விட்டால், உடனே குறையும்.
(இதை விபரம் அறிந்தவர் செய்ய வேண்டும்.)
காய்ச்சலைக் குணப்படுத்தும் தன்மையும் இதற்கு
உண்டு.

இவ்வாறு பல மருத்துவ குணங்களைத் தன்னிடம்
கொண்டுள்ள இச்சாறைக் குடிப்பதில் மருத்துவர்
சொல்லும் அளவு முறையை பின்பற்ற வேண்டும்.

கை குழந்தைகளுக்கு 5 முதல் 10 சொட்டு வரை தரலாம்.
இரண்டரை வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் என்றால்,
2.5 மில்லி லிட்டரும், 5-லிருந்து 12 வயது வரை உள்ள
சிறுவர், சிறுமியருக்கு ஐந்து மில்லி லிட்டரும்,
18 வயதைக் கடந்தவர்களுக்கு 15 மில்லி லிட்டரும்
கொடுக்கலாம்.

காலை, மாலை என இரண்டு வேளையும் சாப்பிட்ட பிறகு
குடிப்பது அவசியம். வயிற்று எரிச்சல் மற்றும் உடல்
சூட்டால் அவதிப்படுபவர்கள் ஒரு மடங்கு சாறில் 2 மடங்கு
தண்ணீர் கலந்து அருந்தலாம்.

காரத்தன்மை உள்ள இந்த சாறை அருந்த சிரமப்
படுபவர்கள், நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு
சேர்த்து கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள்
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வெங்காயத்தாள்
சாற்றினை இனிப்பு கலந்து பருகக் கூடாது.

சமையலில் வெங்காயத் தாளினை கூட்டாகவோ,
சூப்பாகவோ, சட்னியாகவோ பல விதங்களில் சேர்த்துக்
கொள்ளலாம்.’’

பலாண்டு மருந்து நாமே தயாரிக்கலாம்!

வெங்காயத் தாளை நன்றாக நசுக்கி கொள்ளவும்.
பின்னர், அதனை சுத்தமான மண் பானையில் போட்டு,
வெள்ளை நிறத்துணியால் 3 நாட்கள் மூடி வைக்கவும்.
இவ்வாறு வைக்கப்படும் தாள் மெல்லமெல்ல
புளிப்புத்தன்மை உள்ள காடி நீராக மாறும்.

இந்தப் பானைக்குள் கண்ணாடி டியூப் வழியாக குளிர்ந்த
நீர் செலுத்தப்படும். பிறகு இதை சூடுபடுத்துவதால்
சுடுநீராக வெளியேறும்.

கடைசியாக, இந்த நீரில் இருந்து 3 நாட்களுக்குப் பிறகு
ஆனியன் எஸன்ஸ் சேகரிக்கப்படும். இவ்வாறு தயாரிக்கப்
படும் வெங்காயத் தாளின் 10 முதல் 15 மில்லி லிட்டர் சாறு,
20, 30 வெங்காயத்துக்குச் சமமானதாகும்.

அந்த அளவுக்கு, குறைந்த அளவு சாறிலேயே நிறைய
பயன்கள் கிடைக்கும்.

-விஜயகுராம்
நன்றி-குங்குமம் டாக்டர்



aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 14, 2021 9:34 pm

அருமையான தகவல்        வெங்காயத்தாள் - உணவே மருந்து 1571444738



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக