புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_m10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10 
64 Posts - 50%
heezulia
கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_m10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_m10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_m10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_m10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_m10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_m10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_m10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னடப் பழமொழிகள் பத்து!


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 03, 2021 6:07 pm

கன்னடப் பழமொழிகள் பத்து!

1. வேதம் பொய்யாகலாம்; பழமொழி பொய்யாகாது!
(‘வேதா சுள்ளாதரு காதே சுள்ளாகது!)

2. பொருளை உருவாக்கப் பல ஆண்டுகள்; உடைத்தெறிய , நிமிஷம்!
(‘கும்பாரனிகே வருஷா, தொன்னகே நிமிஷா!)

3. குரங்கு கையில் மாணிக்கக் கல்லைக் கொடுத்தது போல!
(‘ கோதி கைக்கே மாணிக்யா கொட்ட ஹாகே!)

4. மனமிருந்தால் மார்க்கம்!
(‘ மனசித்தரே மார்க்கா!)

5. பேச்சு வெள்ளி ; மௌனம் தங்கம்!
(‘மாது பெள்ளி மௌனா தங்கம்!)

6. செடியிலே வளை ; மரமானால் வளையுமா?
(‘ கிடவாகி பக்கத்து மரவாகி பக்கீத்தோ?)

7. வேலைக்காரன் போலே வேலைசெய்ய முடியாதவனால், அரசனாக முடியாது!
(‘ஆளாக பல்லாவெனு அரசனாகெ பல்லா’)

8. அக்கா புருஷனிடம் துக்கத்தைக் கூறச் சென்றால் , மக்களை விட்டுவிட்டு என்னோடு வா என்றானாம்!
(‘அக்கன் கண்டனா கூடெ துக்கம் ஹேளித்ரே , மக்கள் மரியெ பிட்டு பா அந்தெ’)

9. ஆறு காசு சம்பளம் என்றாலும் அரமணையில் வேலை பாரு!
(‘ஆறு காசுனெ சம்பளா ஆதரு அரமனெய கெலசமாடு’)

10. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம்!!
(‘அல்பனிகே ஐஸ்வர்யா பந்தரே அர்த ராத்ரியல்லி கொடெ ஹிடிசுகொண்டே’)

- கன்னட மூலத்தை ஆங்கிலவழி மொழியாக்கம் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் e-kannada.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 03, 2021 7:08 pm

கன்னடப் பழமொழிகள் பத்து! 103459460 கன்னடப் பழமொழிகள் பத்து! 3838410834

சம்ஸ்கிருத பழமொழி ஒன்று
--------------
மற்கட (குரங்கு வழி) நியாயம், மார்ஜர ( பூனை வழி) நியாயம்

குரங்கானது குட்டியைத் தூக்காது;
குட்டிதான் பிடித்துக்கொள்ளும்;

பூனையின் குட்டியை பூனையே வாயில் தூக்கிச் செல்லும்.

Dr.S.Soundarapandian and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 03, 2021 10:30 pm

நன்றி ஐயாசாமி அவர்களே !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 04, 2021 6:21 pm

கன்னட மூலத்தை ஆங்கிலவழி மொழியாக்கம் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் e-kannada.com)
***


பாலா சென்னாகிதே ப்ரொபசரே .
தமிழாக்கமும் நீங்கள்தானே !



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 04, 2021 9:46 pm

நன்றி இரமணியன் அவர்களே!
தமிழாக்கம் நான்தான்.



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 04, 2021 10:43 pm


கன்னடப் பழமொழிகள் ! (11 – 20 )

11. அறியாது செய்த பாவம் , உணர்ந்தால் போகும்!
(‘ அறியாதே மாடித பாபா அரிதந்து பரிஹாரா! ‘ )

12. அன்பு இருக்கும் வரை துன்பம் இருக்கும் !
(‘ அக்கரெ யித்தல்லி துக்க வுண்டு ! ‘)

13. உடல் வலு இல்லாதவனுக்கு உடம்பு முழுதும் திருநீறு !
(‘ ஆயகட்டு இல்லதவனிகெ ஆறுகட்டு விபூதி !’ )

14. அவன் சாணியைத் தின்றால், நீயும் தின்பாயா ?
(‘ அவனு சகனி திந்தானே, நீனு திந்தியா? !)

15. காலில் விழுந்தாலும் , மூக்கு காலுக்கு மேலே !
(‘ அடிகே பித்தரூ மூக்கு மேலே ! ‘ )

16. இரண்டு வீட்டு நடுச் சுவர் மேல் தீபம் வைத்தது போலே !(= ஏதாவது ஒருபக்கம் நின்று செயற்படு)
(‘ அட்ட கோடெய மேலே தீப இட்ட ஹாகே ’ )

17. ஆறு கொடுத்தால் அத்தை பக்கம்; மூணு கொடுத்தால் மருமகள் பக்கம் !
( ஆறு கொட்டரே அத்தெ கடெ , மூரு கொட்டரே சொசே கடெ‘ )

18. பாக்குக்குப் போன மானம் , யானை கொடுத்தாலும் வராது !
(‘ அடிகெகே ஹோத மான ஆனெ கொட்டரு பரது’)

19. பாட்டிக்குக் கிழிந்த அடை மீது கண் ; பேத்திக்கு இனிப்புப் பண்டம் மீது கண் !
(‘ அஜ்ஜிகெ அரிவெய சிந்தே, மொம்மகளுகெ கஜ்ஜாயதெ சிந்தே ’)

20. அரிசியும் குறையக் கூடாது ; சொந்தக்காரர் மீதும் பாசம் !
(‘ அக்கிய மேலே ஆசெ நெம்டரா மேலே ப்ரீதி ’)

- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் e-kannada.com)

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக