புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_c10இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_m10இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_c10இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_m10இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_c10 
26 Posts - 43%
M. Priya
இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_c10இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_m10இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_c10 
1 Post - 2%
Jenila
இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_c10இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_m10இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_c10இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_m10இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_c10இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_m10இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_c10இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_m10இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_c10இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_m10இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_c10 
4 Posts - 3%
Jenila
இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_c10இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_m10இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_c10 
3 Posts - 3%
Rutu
இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_c10இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_m10இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_c10 
3 Posts - 3%
Baarushree
இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_c10இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_m10இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_c10இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_m10இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_c10 
2 Posts - 2%
prajai
இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_c10இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_m10இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_c10 
2 Posts - 2%
manikavi
இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_c10இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_m10இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_c10இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_m10இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்  செய்றேனா... இதான்.  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை விவசாய ஆட்களை கிண்டல் செய்றேனா... இதான்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 09, 2021 11:35 am


@Vinayaga Murugan -
நான் ஏன் இந்த இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்
செய்றேனா... இதான்.

ஆறேழு வருடங்கள் முன்பு ஐடி வேலையை விட்டுட்டு
ஆர்கானிக் விவசாயம் செய்யப்போறேன்னு ஒரு நண்பர்
போனார். நான் கொஞ்சம் ஏமாந்திருந்தால் என்னையும்
வேலையை விடவைத்து அதில் கோர்த்துவிட்டிருப்பார்.

திருவள்ளூர் தாண்டி செம்மண் நிலம் வாங்கிப்போட்டு
ஆர்கானிக் விவசாயத்துடன் கூடவே பரண்மேல ஆட்டுப்
பண்ணை வைத்தார். பரண்மேல ஆட்டுப்பண்ணை
வைப்பதால் தினமும் கூட்டிப் பெருக்க வேண்டாம். வாரம்
ஒருமுறை கூட்டலாம். ஆடுகளும் வரிசையாக ஐடி
கம்பெனிபோல அதனதன் கேபினில் உட்கார்ந்திருக்கும்.
வேலைப்பளு இல்லை என்று ஏழு லட்சம் செலவு செய்து
பரண்போட்டார்.

பக்கத்தில் அரை ஏக்கருக்கு வேலிமசால் போட்டார்.
இரண்டு வருடம் கழித்து ஆர்கானிக் முறையில் லாபம்
இல்லை. பூச்சி நிறைய வருதுன்னு ஆர்கானிக்கை கைவிட்டு
சாதாரண விவசாயத்துக்கு மாறினார்.

காலை போன் செய்து விசாரித்ததில் கோவிட்டுக்குப் பிறகு
ஆட்கள் வேலைக்கு வரமாட்டேங்கிறாங்க. நானே எல்லா
வேலையும் செய்யவேண்டி இருக்கு. மனைவி, பிள்ளைகளைக்
கூப்பிட்டால் உதவிக்கு வரமாட்டேங்கிறாங்க.
இதுக்கு பேசாம ஐடி வேலையியிலேயே இருந்திருக்கலாம்
என்று புலம்புறார்.

என்னங்க செய்றது? நாம வளர்க்குற ஆடு, மாடு எல்லாம்
அதுங்களே ஓரமா போய் சாணியைப் போட்டுட்டு அதுங்களே
தண்ணியை ஊற்றி குளிச்சு சுத்தமா பால்கறந்துட்டு வேளைக்கு
தீவனம் சாப்பிட்டு மாசமானா அதுங்களே இறைச்சிக்கடைக்கு
போய் வெட்டுவாங்கிட்டு நம்ம கூகிள் பேவுக்கு பணத்தை
மட்டும் அனுப்பி வச்சா நல்லாத்தான் இருக்கும்.
ஆனா, இயற்கை அப்படி படைக்கலையேன்னு சொன்னேன்.

-குங்குமம்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 09, 2021 8:26 pm

புன்னகை சிரி புன்னகை சிரி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jul 09, 2021 8:50 pm

பொதுவாகச் சில , சிலருக்குத்தான் ஒத்துவரும்!
‘கடை வைத்துச் சம்பாதிக்கலாம்’ என்பது பொதுவான சொல்! ஆனால் , கடை வைத்துப் பார்த்தால்தான் தெரியும்!
இதுபோன்றே, மாடு வளர்ப்பு, இயற்கை வேளாண்மை எல்லாம் எல்லோருக்கும் ஒத்துவராது! நமக்கு எது ஒத்துவரும் என்று பார்த்து அதில் இறங்கவேண்டும்!
எனவே ‘இயற்கை வேளாண்மை கூடாது’ என்று ஒருதலையாக நினைத்துவிட வேண்டாம்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 09, 2021 9:12 pm

Dr.S.Soundarapandian wrote:பொதுவாகச் சில , சிலருக்குத்தான் ஒத்துவரும்!
‘கடை வைத்துச் சம்பாதிக்கலாம்’ என்பது பொதுவான சொல்! ஆனால் , கடை வைத்துப் பார்த்தால்தான் தெரியும்!
இதுபோன்றே, மாடு வளர்ப்பு, இயற்கை வேளாண்மை எல்லாம் எல்லோருக்கும் ஒத்துவராது! நமக்கு எது ஒத்துவரும் என்று பார்த்து அதில் இறங்கவேண்டும்!
எனவே ‘இயற்கை வேளாண்மை கூடாது’ என்று ஒருதலையாக நினைத்துவிட வேண்டாம்!
மேற்கோள் செய்த பதிவு: 1348171

உண்மை ஐயா.... ‘இயற்கை வேளாண்மை" தானே நம்முடைய பாரம்பரிய முறை.... நீங்கள் சொல்வது போல யார் யார் எதை செய்ய வேண்டும் என்று ஒரு நியதி உள்ளதே .... ஒரு வேலை என்றால் அதன் நெளிவு சுளிவுகள் தெரியவேண்டுமே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 09, 2021 9:20 pm

முனைவர் அவர்களின் கருத்துடன் இணைகிறேன்.

@Dr.S.Soundarapandian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக