புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)
Page 1 of 1 •
முதல் ஆண்வாடை! (ஒருவரிக் கதை)
அவளிடம் முதலில் நான் பேச்சுக்கொடுத்துக் கலகலப்புள்ளவளாக ஆக்கினேன்; இரண்டு வருடம் கழித்து ஊர்வந்த நான் , ‘ கணவன் முன்பே பிற ஆண்களிடம் அவள் சிரித்துப் பேசுகிறாள்;ஊரே ஏசுகிறது!’ எனக் கேள்விப்பட்டுக், குற்றவாளி நான்தான் எனத் தலைகுனிந்தேன்!
அவளிடம் முதலில் நான் பேச்சுக்கொடுத்துக் கலகலப்புள்ளவளாக ஆக்கினேன்; இரண்டு வருடம் கழித்து ஊர்வந்த நான் , ‘ கணவன் முன்பே பிற ஆண்களிடம் அவள் சிரித்துப் பேசுகிறாள்;ஊரே ஏசுகிறது!’ எனக் கேள்விப்பட்டுக், குற்றவாளி நான்தான் எனத் தலைகுனிந்தேன்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
[b]தந்தையின் இடுப்பை ஒடித்த மகள்! (ஒருவரிக் கதை)[b]
‘வைரம் கேரட் முந்நூறு ரூபாய்க்கு வங்கினேன்; முதலாளியிடம் ஐநூறுக்கு வாங்கினேன் என்று சொல்லிவிட்டுவா’ என்று மகளிடம் கூற , போன மகள், முதலாளியிடம் , ‘எங்கப்பா கேரட் முந்நூறு ரூபாய்க்குத்தான் வாங்கினாராம் , உங்களிடம் ஐநூறு ரூபாய்க்கு வாங்கியதாகச் சொல்லச் சொன்னர்’‘’ என்றார்!
‘வைரம் கேரட் முந்நூறு ரூபாய்க்கு வங்கினேன்; முதலாளியிடம் ஐநூறுக்கு வாங்கினேன் என்று சொல்லிவிட்டுவா’ என்று மகளிடம் கூற , போன மகள், முதலாளியிடம் , ‘எங்கப்பா கேரட் முந்நூறு ரூபாய்க்குத்தான் வாங்கினாராம் , உங்களிடம் ஐநூறு ரூபாய்க்கு வாங்கியதாகச் சொல்லச் சொன்னர்’‘’ என்றார்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)
‘நான் காவல் துறையில் சேர்ந்தால் ஊழலை ஒழிப்பேன்’ என்று சொன்ன நண்பர், திடீரென்று நட்பைத் துண்டித்தார் ; விசாரித்ததில் , அவர் காவல் துறையில் ஒரு லஞ்சப் பேயாக உள்ளார் என்றனர்!
‘நான் காவல் துறையில் சேர்ந்தால் ஊழலை ஒழிப்பேன்’ என்று சொன்ன நண்பர், திடீரென்று நட்பைத் துண்டித்தார் ; விசாரித்ததில் , அவர் காவல் துறையில் ஒரு லஞ்சப் பேயாக உள்ளார் என்றனர்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
மேற்கோள் செய்த பதிவு: 1348746Dr.S.Soundarapandian wrote:முதல் ஆண்வாடை! (ஒருவரிக் கதை)
அவளிடம் முதலில் நான் பேச்சுக்கொடுத்துக் கலகலப்புள்ளவளாக ஆக்கினேன்; இரண்டு வருடம் கழித்து ஊர்வந்த நான் , ‘ கணவன் முன்பே பிற ஆண்களிடம் அவள் சிரித்துப் பேசுகிறாள்; ஊரே ஏசுகிறது!’ எனக் கேள்விப்பட்டுக், குற்றவாளி நான்தான் எனத் தலைகுனிந்தேன்!
பார்க்கும் மனிதர்களிடமெல்லாம் சிரித்து சிரித்து பேசினால் ஊரே காரித்துப்பத்தான் செய்யும்..
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேற்கோள் செய்த பதிவு: 1349191Dr.S.Soundarapandian wrote:[b]தந்தையின் இடுப்பை ஒடித்த மகள்! (ஒருவரிக் கதை)[b]
‘வைரம் கேரட் முந்நூறு ரூபாய்க்கு வங்கினேன்; முதலாளியிடம் ஐநூறுக்கு வாங்கினேன் என்று சொல்லிவிட்டுவா’ என்று மகளிடம் கூற , போன மகள், முதலாளியிடம் , ‘எங்கப்பா கேரட் முந்நூறு ரூபாய்க்குத்தான் வாங்கினாராம் , உங்களிடம் ஐநூறு ரூபாய்க்கு வாங்கியதாகச் சொல்லச் சொன்னர்’‘’ என்றார்!
இதனால் தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று எனக் கூறுவார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேற்கோள் செய்த பதிவு: 1349650Dr.S.Soundarapandian wrote:லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)
‘நான் காவல் துறையில் சேர்ந்தால் ஊழலை ஒழிப்பேன்’ என்று சொன்ன நண்பர், திடீரென்று நட்பைத் துண்டித்தார் ; விசாரித்ததில் , அவர் காவல் துறையில் ஒரு லஞ்சப் பேயாக உள்ளார் என்றனர்!
லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் உயர்த்து என்பதெல்லாம் நேர்மையானவர்களுக்கு மட்டுமே... லஞ்சத்தில் ஊறியவர்களுக்கு உறவு, நட்பு இவைகளை விட பணம் ஒன்றே அவர்களுக்கு முக்கியமானதாகத் தோன்றும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஒவ்வொரு ஒருவரிக் கவிதையும் சிறந்த கருத்துக்களை தாங்கி வருகிறது. தொடருங்கள், மிகவும் அருமை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
Dr Soundrapandian wrote:லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)
‘நான் காவல் துறையில் சேர்ந்தால் ஊழலை ஒழிப்பேன்’ என்று சொன்ன நண்பர், திடீரென்று நட்பைத் துண்டித்தார் ; விசாரித்ததில் , அவர் காவல் துறையில் ஒரு லஞ்சப் பேயாக உள்ளார் என்றனர்!
"லஞ்சம் கொடுத்து காவல் துறையில் சேர்ந்து" -------என்று ஒரு இடை செருகல் நடுவே நுழைத்திட மனம் விரும்புதே!
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian wrote:[b]தந்தையின் இடுப்பை ஒடித்த மகள்! (ஒருவரிக் கதை)[b]
‘வைரம் கேரட் முந்நூறு ரூபாய்க்கு வங்கினேன்; முதலாளியிடம் ஐநூறுக்கு வாங்கினேன் என்று சொல்லிவிட்டுவா’ என்று மகளிடம் கூற , போன மகள், முதலாளியிடம் , ‘எங்கப்பா கேரட் முந்நூறு ரூபாய்க்குத்தான் வாங்கினாராம் , உங்களிடம் ஐநூறு ரூபாய்க்கு வாங்கியதாகச் சொல்லச் சொன்னர்’‘’ என்றார்!
நல்ல பெண்... உண்மை விளம்பி???
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian wrote:லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)
‘நான் காவல் துறையில் சேர்ந்தால் ஊழலை ஒழிப்பேன்’ என்று சொன்ன நண்பர், திடீரென்று நட்பைத் துண்டித்தார் ; விசாரித்ததில் , அவர் காவல் துறையில் ஒரு லஞ்சப் பேயாக உள்ளார் என்றனர்!
இதைப் பார்க்கும் பொழுது, 70 - 80 களில் சொல்வார்கள்......
வரதட்சணை தராத வர்கள் சங்கத்தில் இருந்த இவர் இப்பொழுது விலகி விட்டார் என்று ஒருவர் சொல்வார்.
மற்றவர் 'ஏன்' என்று கேட்பார்.
அதற்கு இவர் சொல்வார் அவர்கள் வீட்டில் இருந்த எல்லா பெண்களுக்கும் கல்யாணம் ஆகிவிட்டதாம் இனி பையன்களுக்குத்தான் ஆக வேண்டுமாம்" என்று .
அது தான் நினைவுக்கு வந்தது
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|