புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
31 Posts - 55%
heezulia
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
17 Posts - 3%
prajai
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
9 Posts - 1%
jairam
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லதே நினை; நல்லதே நடக்கும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82280
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 08, 2021 1:13 pm

நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Main-qimg-f560026b5a6497de19fa21a4fea5b513
-
கெடுவான், கேடு நினைப்பான்’ என்பது பழமொழி.
பொறாமை மற்றும் பேராசையின் காரணமாக, ஒருவன்,
அடுத்தவனை அழிக்க நினைத்தால், அது, அவனுக்கே
வினையாக முடிந்து விடும்.

அதனால் தான், நம் முன்னோர்கள், ‘நல்லதே, நினை;
நல்லதே நடக்கும்’ என்றனர். கடவுள் மேல், உண்மையான
அன்புடன் பக்தி செலுத்துவோரை, எந்த கெடுதல்களும்
ஒன்றும் செய்து விட முடியாது என்பதற்கு, ஜெயதேவரின்
வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைக் கேளுங்கள்:

ஜெயதேவர், பாண்டுரங்கன் மேல், மிகுந்த பக்தி கொண்டவர்.
சதா சர்வ காலமும், இறைவனின் நாமாவை சிந்தனையில்
வைத்து, அவனையே துதித்துக் கொண்டிருப்பவர்; சாந்த
சொரூபி.

அவருடைய தந்தை போஜதேவ். இவர், தன் நண்பர் நிரஞ்சன்
என்பவரிடம், சிறிதளவு பணம், கடன் வாங்கி இருந்தார்.
இந்நிலையில்,போஜதேவ், அவருடைய மனைவியும் எதிர்பாராத
விதமாக இறந்து விட்டனர். அப்போது ஜெயதேவர் சிறுவனாக
இருந்தால், கடன் கொடுத்தவருக்கு, ஜெயதேவர் இருந்த வீட்டை,
தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற, பேராசை தோன்றியது.

அதனால், அவர், போஜதேவ், தன்னிடம் ஏராளமாகக் கடன்
வாங்கி இருப்பதாக பொய் பத்திரம் எழுதி, ஜெயதேவரிடம்,
கையெழுத்தும் வாங்கி விட்டார்.

கொஞ்ச காலம் ஆயிற்று. கடன் கொடுத்திருந்த நிரஞ்சன்,
ஜெயதேவரின் வீட்டை, ஜப்தி செய்வதற்காக வந்தார். அவர்
வந்ததற்கான காரணத்தை அறிந்ததும், ஜெயதேவர் கவலைப்
படவில்லை. கடவுள் விட்டவழி என்று இருந்து விட்டார்.

நிரஞ்சனோ, ஜெயதேவரை வீட்டை விட்டு வெளியேறும்படி
நிர்பந்தப்படுத்தி, சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது நிரஞ்சனின் மகன், வேகமாக ஓடி வந்து,
‘அப்பா… நம் வீடு தீப்பிடித்து எரிகிறது… நம்ம வீடு தீப்பிடித்து
எரிகிறது…’ என்று, பதறினான்.

அதைக் கேட்டதும், நிரஞ்சனுக்கு ஜப்தி மறந்து போய்,
தன் வீட்டை நோக்கி வேகமாக ஓடினார். ஜெயதேவரும் அவருக்கு
உதவி செய்ய, அவரை பின் தொடர்ந்து ஓடினார்.

வீடு தீப்பற்றி எரிவதைப் பார்த்து, திகைத்து நின்றார் நிரஞ்சன்.
அவரால், ஒன்றும் செய்ய முடியவில்லை. ஜெயதேவரோ, இருக்கும்
பொருட்களையாவது காப்பாற்றுவோம் என்ற எண்ணத்தில்,
தீப்பிடித்த வீட்டிற்குள் நுழைந்தார்.

அதே வினாடியில், தீ அணைந்தது; நிரஞ்சன் வியந்தார்.
ஜெயதேவனின் கால்களில் விழுந்தார், ‘அப்பா… நீ என்னை விட
எவ்வளவோ வயது சிறியவன்; ஆனால், குணத்திலோ, ஆகாயம்
அளவு உயர்ந்து விட்டாய். உன்னுடைய வீட்டை அபகரிக்க எண்ணிய
எனக்கு, உதவி செய்ய ஓடி வந்தாயே… என்னை மன்னித்து விடு…’
என, வேண்டினார்.

ஜெயதேவர் சொன்னபடியெல்லாம், பகவான் பாண்டுரங்கன்
செய்தார் என்றால், சிறுவயதில் இருந்தே, அவர், கடவுள் பக்தியும்,
நற்குணங்கள் நிரம்பியவராக இருந்தது தான் காரணம்.

பி.என்.பரசுராமன
நன்றி-வாரமலர்

சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக