புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_m10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10 
306 Posts - 42%
heezulia
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_m10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_m10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_m10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10 
27 Posts - 4%
sugumaran
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_m10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_m10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_m10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10 
6 Posts - 1%
prajai
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_m10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_m10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10 
4 Posts - 1%
manikavi
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_m10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டும் வேண்டும் உங்கள் உறவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 12, 2021 7:27 pm

“வேண்டும் வேண்டும் உங்கள் உறவு”

‘மருவு பெண்ணாசை மறக்க வேண்டும்
உனை என்றும் மறவாது இருக்க வேண்டும்’

என்று கந்தவேளை நோக்கி வள்ளலார் வேண்டுகிறார்.

ஆனால் இங்கே காதலர்கள் எனக்கு நீ வேண்டும்… உனக்கு நான் வேண்டும்…என்று தமது ஆன்மாவின் தேடலை பாடலாக்கி உள்ளனர்.

முதலில் வாணி அம்மாவின் ஆலாபனை விட்டு விட்டு தொடர இடைவெளிகளில் ஒரு கிடார் பிட். தொடர்ந்து வயலின், சிதார் இசைத்து முடிக்க

“வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்”
என்ற பல்லவியில் நம்மை கரைத்து விடுவார் வாணி ஜெயராம். அந்த ‘தென்றல்’ அவர் பாடுகையில் இன்னும் குளிர்ந்து பனிக்குழைவாய் இனிக்கிறது.

பல்லவி முடிந்ததும் மீண்டும் வயலின் பாடலை வாங்கி சிதாரிடம் தர அதன் கிளுகிளுப்பு முடிய உடன் தொடங்கும் குழல் இசையும் தபலாவின் துள்ளலும் சட்டென நிறுத்த, மீண்டும் பொங்கும் தபலாவின் தாளத்துடன்

“தோன்றும் இளமை தொடர்ந்திட வேண்டும்
தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும்”

என்று வாணியம்மா சரணத்தை தொடர, நம் மனமும் தொடர்ந்திட வேண்டும் இந்த இனிமை என்று கெஞ்சும்.

“நெஞ்சில் நீயே நிறைந்திட வேண்டும்
நீண்ட இரவுகள் நான் பெற வேண்டும்”

என்று வேண்டும் நாயகன். இது அன்பின் பரிமாற்றம். ஆழ் மனத்தின் ஏக்கம்…எஸ்.பி.பியின் குரலும், கடைசியில் அவர் தரும் ஹம்மிங்கும் உயிரை வதைக்கும் உன்னத அனுபவம்.

இப்பாடல் முழுவதும் தபலாவின் ஆளுமை குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று.

இன்னும் வேண்டும் இந்த இன்பம் என்று ஏங்க வைக்கும் பாடல்.
————————-
படம்: வசந்தத்தில் ஓர் நாள்
கவிஞர்: வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
குரல்கள்: வாணி ஜெயராம், எஸ்.பி.பாலசுப்ரமணியம்

—————————
பாடல் வரிகள்:

பெண்:
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்

தோன்றும் இளமை தொடர்ந்திட வேண்டும்
தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும்
நான்கு இதழ்கள் கலந்திட வேண்டும்
நாளை என்பதே மறந்திட வேண்டும்

ஆண்:
வேண்டும் வேண்டும் உந்தன் அழகு
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்

நெஞ்சில் நீயே நிறைந்திட வேண்டும்
நீண்ட இரவுகள் நான் பெற வேண்டும்
கொஞ்சும் மொழிகள் நீ சொல்ல வேண்டும்
கோடை மழையில் நான் நனைந்திட வேண்டும்
வேண்டும் வேண்டும் உந்தன் அழகு
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்

பெண்:
உலகம் என்னைப் புகழ்ந்திட வேண்டும்
உங்கள் காலடி தொடர்ந்திட வேண்டும்
ஆண்:
உனை நினைத்தே நான் வாழ்ந்திட வேண்டும்
ஒவ்வொரு பிறப்பிலும் இணைந்திட வேண்டும்
இருவரும்:
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
-
நன்றி-ஜெயசீலன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 12, 2021 7:28 pm



சிவா, jairam and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Aug 13, 2021 9:08 am

எங்கள் நாட்டில் அதாவது மலேசியாவில்
எடுக்கப் பட்ட படம் ஐயா.


சிவா and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 15, 2021 2:45 pm

மாணிக்கம் நடேசன் wrote:எங்கள் நாட்டில் அதாவது மலேசியாவில்
எடுக்கப் பட்ட படம் ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1349880
அதெல்லாம் போகட்டும் அய்யா ..............
ஏதோ பிரதமர் பதவிக்கு மனு போடுவதாக சொன்னீர்களே.....என்னாயிற்று?

அது வரட்டும் ஒரு பத்து படமாவது தயாரிக்கலாம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக