Latest topics
» கருத்துப்படம் 16/05/2024by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொது அறிவு தகவல்...
2 posters
Page 1 of 1
பொது அறிவு தகவல்...
சிப்பாய்களைக் காக்கும் கார்பன் கவசம்
குண்டு துளைக்காத உடைக்கு பயன்படுத்தப்படும் 'கெவ்லார்' இழைகள், மனிதனால் உருவாக்கப்பட்டவை. இதற்கு போட்டியாக பல ஆண்டுகள் கழித்து ஒரு இழை வந்திருக்கிறது. அமெரிக்காவிலுள்ள 'மாசாசூசெட்ஸ்' தொழில்நுட்ப நிலைய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய புதிய வகை இழை, நேனோ பொறியியல் முறையால் விளைந்தது.
மாசாசூசெட்ஸ் விஞ்ஞானிகள், ஒளியால் பாதிப்புக்குள்ளாகும் பாலிமர் பிசின்களை, லேசர் கதிர் மூலம் மிக நுண் இழைகளாக வடிவமைத்து, அந்த துணி போன்ற அமைப்பை, மிக உயர் வெப்பத்தில் வைத்தனர். இதனால், அந்த இழைகள் கார்பன் இழைகள் போல மாறி மிகவும் இலகுவாகவும், அதே சமயம் பல மடங்கு உறுதி வாய்ந்தவையாகவும் மாறின.
இந்த இழை துணியின் மீது துப்பாக்கி தோட்டாவை செலுத்தும்போது, அதிகம் சிதையாமல், தோட்டாவை தடுத்தன. இதன் பலம், கெவ்லார் மற்றும் எக்கு ஆகிய பொருட்களைவிட கூடுத லானது என, இதை உருவாக்கிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு, 'நேச்சர்மெட்டீரியல்ஸ்' இதழில் வெளியாகியுள்ளது.
-
பொது அறிவு உலகம்
aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பொது அறிவு தகவல்...
சூழலைக் காக்கும் அட்டைப் பெட்டிகள்
ஆப்பிளின் வருகைக்கு பின், சற்று பின் தங்கினாலும், சோனி இன்றும் கருவிகள் உலகில் கெத்தான போட்டியாளர் தான். எனவே, ஜப்பானின் சோனி, ஆண்டுதோறும் பல லட்சம் கருவிகளை பெட்டிகளில் அடைத்து நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கிறது. பல்லாயிரம் டன் எடை கொண்ட ஸ்டைரோபோம், அட்டை மற்றும் காகித பெட்டிகள், சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிக்காதவையாக இருக்க வேண்டும் என்று சோனியின் தலைமை கருதுகிறது.
அதற்கென தனி பிரிவை அமைத்து, முழுதும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும், மறுசுழற்சி செய்யப்பட்டதாகவும் இருக்கும்படி புதிய 'பேக்கேஜிங்' முறையை சோனியே உருவாக்கி இருக்கிறது. மறுசுழற்சி செய்த காகித கூழுடன், கரும்பு சக்கை மற்றும் மூங்கில் நார் போன்றவற்றை கலந்து சோனியின் ஆராய்ச்சியாளர்கள் புதுவிதமான பேக்கேஜிங் பெட்டிகளை உருவாக்கிஉள்ளனர்.
இந்த முறையில் உருவான வெளி அட்டைகள் மற்றும் கருவிகளை சுற்றிலும் அடிபடாமல் தடுக்கும் உள் அட்டைகள் மிகவும் இலகுவாக, அதே சமயம் வலுவாக இருப்பதாக சோனியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்படி ஒவ்வொரு பெரிய நுகர்பொருள் நிறுவனங்களும் சுற்றுச்சூழலை காக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால், பூமி அழிவில் இருந்து பிழைத்து கொள்ளும்.
Re: பொது அறிவு தகவல்...
உலகின் மிக உயரமான மணற்கோட்டை
கொரோனா முடக்கம் என ஒரு மன அழுத்ததில் சிலர் இருந்தாலும் மறுபக்கம் மனதிற்கு மகிழ்ச்சியை தரும் ஆற்றல்களில் ஒருசிலர் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறான ஒன்று தான் டென்மார்க்கில் உள்ள மணற் கோட்டை.
உலகின் மிகவும் உயரமான இந்த மணற் கோட்டை டென்மார்க்கின் ப்ளொக்குஸ் நகரில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் உயரம் 21 மீற்றர்களாகும்.
குளிர் ,வெப்பம் மற்றும் காற்றுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இதனை நிர்மாணிக்க பசையும் களிமண்ணும் தேவைக்கப்பட்டுள்ளது.இதற்காக 4860 தொன் மணலும் தேவைப்பட்டுள்ளது.
இது பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளதுடன் குளிர்கால பருவம் வரை இதனை பார்வையிட முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஜேர்மனில் நிர்மாணிக்கப்பட்ட மணற்கோபுரத்தையும் விட இது உயரமானது.
கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பித்ததிலிருந்து உலகெங்கிலும் அதன் தாக்கம் எவ்வாறிருந்தது என்பதை பிரதிபலிப்பதாக இந்த நிர்மாணம் இருக்க வேண்டும் என எண்ணியதாக வடிவமைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று இந்த கோட்டையின் உச்சியில் கிரீடம் அணிந்த ஒரு வைரஸ் போன்றும் வடிவமைத்துள்ளார்.
விலகியிருங்கள்இவெளியிடங்களுக்கு செல்லாதீர்கள்.வீட்டினுள் இருங்கள் என்பதையே இந்த வடிவமைப்பு கூறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இதில் சிறிய வீடுகளும் மக்கள் நடமாடுவதை போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியோர் வரை அனைவரையும் இந்த நிர்மாணம் கவர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பொது அறிவு தகவல்...
புதிய சிலந்தி இனங்கள்
-
-
பொது அறிவு உலகம்
aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பொது அறிவு தகவல்...
ஒற்றை கல் மந்தா .......இளம் வயதில் கூனூரில் 15 நாட்கள் தங்கி இருந்த சமயம்
பஸ்களில் ஒட்டகமண்ட் என்பதை கொலை பண்ணி பேரை அசிங்கமாக எழுதி இருப்பார்கள்.
பஸ்களில் ஒட்டகமண்ட் என்பதை கொலை பண்ணி பேரை அசிங்கமாக எழுதி இருப்பார்கள்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
Similar topics
» பொது அறிவு தகவல்..
» பொது அறிவு தகவல்
» பொது அறிவு தகவல் -1,2,3,4...
» பொது அறிவு தகவல்
» பொது அறிவு தகவல்
» பொது அறிவு தகவல்
» பொது அறிவு தகவல் -1,2,3,4...
» பொது அறிவு தகவல்
» பொது அறிவு தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|