புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Today at 11:07 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by prajai Today at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Today at 11:07 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya | ||||
prajai | ||||
Jenila |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
Rutu | ||||
prajai | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோதாவரி -காவிரி நதிகள் இணைப்பு.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
சென்னை : கோதாவரி - காவிரி நதிகள் இணைப்பு திட்டம் குறித்து, முதல் ஆலோசனை கூட்டம், டில்லியில் இன்று நடக்கிறது. தமிழகம் உட்பட ஆறு மாநில பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாநிலங்கள் பயன் பெறும் வகையில், ஐந்து நதி நீர் இணைப்பு திட்டங்களை செயல்படுத்த, மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது. இதில், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் பயன் பெறும் வகையில், கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணாறு - பாலாறு - காவிரி இணைப்பு திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.
300 டி.எம்.சி., நீர்
இதன் வாயிலாக, கோதாவரி ஆற்றில் ஆண்டுதோறும் மழைக் காலங்களில் வீணாகும், 300 டி.எம்.சி., நீர், பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக, தெலுங்கானா மாநிலம் ஈச்சம்பள்ளியில், கோதாவரி ஆற்றில் கதவணை கட்டி, அங்கிருந்து 1,210 கி.மீ., கால்வாய் மற்றும் சுரங்கங்கள் வழியாக, தஞ்சாவூர் கல்லணைக்கு
தண்ணீர் எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, தெலுங்கானாவில் நல்கொண்டா, பிரகாசம் மாவட்டங்கள்; ஆந்திராவின் நெல்லுார், சித்துார் மாவட்டங்கள் பயன் பெறும். தமிழகத்தில் திருவள்ளூர், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், காஞ்சிபுரம் மாவட்டங்கள் பயன் பெறும். தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத், தமிழகத்தின் தலைநகர் சென்னையின் குடிநீர் தேவையும் இத்திட்டத்தால் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு, 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தேவை. உலக வங்கி கடனுதவி பெற்று செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கையை, மத்திய ஜல்சக்தி துறையினர், 2021 மார்ச் மாதம் தயாரித்து விட்டனர். இந்த நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த, மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம் ஆகிய மாநிலங்களின் ஒத்துழைப்பு அவசியம். எனவே, மாநிலங்களிடம் கருத்து கேட்டு, அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த முழு ஒத்துழைப்பு அளிக்க, தமிழக அரசு முன்வந்துள்ளது; விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து உள்ளது.
முரண்டு பிடிக்கிறது
தஞ்சாவூர் கல்லணைக்கு பதிலாக, கரூர் மாவட்டம், மாயனுார் கதவணையுடன் கால்வாயை இணைக்க, தமிழகம் வலியுறுத்தியுள்ளது. ஆனால், இத்திட்டத்தின் கீழ் தங்களுக்கும் தண்ணீர் வேண்டும் என, கர்நாடகா ஆரம்பத்திலேயே முரண்டு பிடிக்கிறது; மற்ற மாநிலங்கள் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றன.
இதற்கிடையே, கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 'மாநிலங்களின் ஒத்துழைப்பை பெற்று, பணிகள் துவங்கப்படும்' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதற்கான பணிகளை, மத்திய நீர்வளத் துறையினர் துவங்கி உள்ளனர். இத்திட்டம் தொடர்பாக, டில்லி ரபி மார்கில் உள்ள ஷ்ரம் ஷக்தி பவனில், இன்று பிற்பகல் 3:00 மணிக்கு, ஆறு மாநிலங்களின் நீர்வளத் துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
மத்திய ஜல்சக்தி அமைச்சகம், இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இதில், தமிழகம் சார்பில் நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கு உதவுவதற்காக, நீர்வளத் துறை குழுவினரும் டில்லி சென்றுள்ளனர். மற்ற மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில், இத்திட்ட பணிகள் விரைவில் துவங்கும். எனவே, இன்று நடக்கவுள்ள கூட்டம், தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறப்பு பணி குழு: ராமதாஸ் யோசனை
கோதாவரி - காவிரி இணைப்பு குறித்த ஆலோசனை மகிழ்ச்சி அளிக்கிறது; சிறப்பு பணி குழு அமைக்க வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். அவரது அறிக்கை:கோதாவரி - கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி நதிகள் இணைப்பு திட்டம் தொடர்பாக, தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட ஆறு மாநில நீர்வளத் துறை அதிகாரிகளுடன், மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் இன்று அவசர ஆலோசனை நடத்த இருப்பது வரவேற்கத்தக்கது.
கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த, இதில் சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைக்க, சிறப்பு பணிக் குழு அமைக்க வேண்டும்; திட்டத்தை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என, இன்றைய கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
நன்றி தினமலர்.
300 டி.எம்.சி., நீர்
இதன் வாயிலாக, கோதாவரி ஆற்றில் ஆண்டுதோறும் மழைக் காலங்களில் வீணாகும், 300 டி.எம்.சி., நீர், பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக, தெலுங்கானா மாநிலம் ஈச்சம்பள்ளியில், கோதாவரி ஆற்றில் கதவணை கட்டி, அங்கிருந்து 1,210 கி.மீ., கால்வாய் மற்றும் சுரங்கங்கள் வழியாக, தஞ்சாவூர் கல்லணைக்கு
தண்ணீர் எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, தெலுங்கானாவில் நல்கொண்டா, பிரகாசம் மாவட்டங்கள்; ஆந்திராவின் நெல்லுார், சித்துார் மாவட்டங்கள் பயன் பெறும். தமிழகத்தில் திருவள்ளூர், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், காஞ்சிபுரம் மாவட்டங்கள் பயன் பெறும். தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத், தமிழகத்தின் தலைநகர் சென்னையின் குடிநீர் தேவையும் இத்திட்டத்தால் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு, 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தேவை. உலக வங்கி கடனுதவி பெற்று செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கையை, மத்திய ஜல்சக்தி துறையினர், 2021 மார்ச் மாதம் தயாரித்து விட்டனர். இந்த நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த, மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம் ஆகிய மாநிலங்களின் ஒத்துழைப்பு அவசியம். எனவே, மாநிலங்களிடம் கருத்து கேட்டு, அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த முழு ஒத்துழைப்பு அளிக்க, தமிழக அரசு முன்வந்துள்ளது; விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து உள்ளது.
முரண்டு பிடிக்கிறது
தஞ்சாவூர் கல்லணைக்கு பதிலாக, கரூர் மாவட்டம், மாயனுார் கதவணையுடன் கால்வாயை இணைக்க, தமிழகம் வலியுறுத்தியுள்ளது. ஆனால், இத்திட்டத்தின் கீழ் தங்களுக்கும் தண்ணீர் வேண்டும் என, கர்நாடகா ஆரம்பத்திலேயே முரண்டு பிடிக்கிறது; மற்ற மாநிலங்கள் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றன.
இதற்கிடையே, கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 'மாநிலங்களின் ஒத்துழைப்பை பெற்று, பணிகள் துவங்கப்படும்' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதற்கான பணிகளை, மத்திய நீர்வளத் துறையினர் துவங்கி உள்ளனர். இத்திட்டம் தொடர்பாக, டில்லி ரபி மார்கில் உள்ள ஷ்ரம் ஷக்தி பவனில், இன்று பிற்பகல் 3:00 மணிக்கு, ஆறு மாநிலங்களின் நீர்வளத் துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
மத்திய ஜல்சக்தி அமைச்சகம், இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இதில், தமிழகம் சார்பில் நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கு உதவுவதற்காக, நீர்வளத் துறை குழுவினரும் டில்லி சென்றுள்ளனர். மற்ற மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில், இத்திட்ட பணிகள் விரைவில் துவங்கும். எனவே, இன்று நடக்கவுள்ள கூட்டம், தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறப்பு பணி குழு: ராமதாஸ் யோசனை
கோதாவரி - காவிரி இணைப்பு குறித்த ஆலோசனை மகிழ்ச்சி அளிக்கிறது; சிறப்பு பணி குழு அமைக்க வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். அவரது அறிக்கை:கோதாவரி - கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி நதிகள் இணைப்பு திட்டம் தொடர்பாக, தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட ஆறு மாநில நீர்வளத் துறை அதிகாரிகளுடன், மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் இன்று அவசர ஆலோசனை நடத்த இருப்பது வரவேற்கத்தக்கது.
கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த, இதில் சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைக்க, சிறப்பு பணிக் குழு அமைக்க வேண்டும்; திட்டத்தை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என, இன்றைய கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
நன்றி தினமலர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
K.L.RAO , படித்தவர் நேரு /சாஸ்திரிஇந்திரா காந்தி மந்திரி சபைகளில் நீர்வள /விவசாய மந்திரியாக பணி ஆற்றியவர்.(1963)
Garland Canal --கங்கை --காவிரி இணைப்பு திட்டத்தை உருவாக்கியவர். ஆனால் செயல்படுத்த முடியவில்லை.ஏனென்று தெரியவில்லை.! .அந்த காலங்களில் அதிகம் பேசப்பட்ட திட்டம்.
Garland Canal --கங்கை --காவிரி இணைப்பு திட்டத்தை உருவாக்கியவர். ஆனால் செயல்படுத்த முடியவில்லை.ஏனென்று தெரியவில்லை.! .அந்த காலங்களில் அதிகம் பேசப்பட்ட திட்டம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
திட்டம் செயற்படுத்தப்பட்டால் நல்லதுதான்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1358084T.N.Balasubramanian wrote:K.L.RAO , படித்தவர் நேரு /சாஸ்திரிஇந்திரா காந்தி மந்திரி சபைகளில் நீர்வள /விவசாய மந்திரியாக பணி ஆற்றியவர்.(1963)
Garland Canal --கங்கை --காவிரி இணைப்பு திட்டத்தை உருவாக்கியவர். ஆனால் செயல்படுத்த முடியவில்லை.ஏனென்று தெரியவில்லை.! .அந்த காலங்களில் அதிகம் பேசப்பட்ட திட்டம்.
மக்களுக்கு நல்லது நடந்துவிட்டால் அவர்களை வைத்து அரசியல் செய்ய முடியயாதே ஐயா... அதனால் தான் எந்த திட்டமும் நிறைவேராமல் பார்த்துக் கொள்வார்கள் இந்த அரசியல் வாதிகள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1358092Dr.S.Soundarapandian wrote:திட்டம் செயற்படுத்தப்பட்டால் நல்லதுதான்!
ஆமாம் ஐயா, பர்மனண்ட் சொல்யூஷன்
- Sponsored content
Similar topics
» கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம்
» கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
» தமிழகத்துக்கு நீர் கிடைக்க கோதாவரி-காவிரி இணைப்பு முதல் பணி: நிதின் கட்கரி
» காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
» தென்மாநில நதிகள் இணைப்பு திட்டம்: டில்லியில் முதற்கட்ட ஆலோசனை
» கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
» தமிழகத்துக்கு நீர் கிடைக்க கோதாவரி-காவிரி இணைப்பு முதல் பணி: நிதின் கட்கரி
» காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
» தென்மாநில நதிகள் இணைப்பு திட்டம்: டில்லியில் முதற்கட்ட ஆலோசனை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|