புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை டூ மதுரை.. இனி பாதி செலவில் காரில் போகலாம்..
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
சென்னை டூ மதுரை.. இனி பாதி செலவில் காரில் போகலாம்.. பிபிசிஎல் நிறுவனத்தின் அட்டகாசமான திட்டம்
சென்னை: மின்சார வாகனங்களை வைத்திருப்பவர்கள் எங்கு சார்ஜ் தீர்ந்துவிடுமோ என்ற அச்சம் இல்லாமல் பயணிக்க புதிய முயற்சியை பிபிசிஎல் (BPCL) நிறுவனம் எடுத்துள்ளது.
பருவநிலை மாற்றமும், புவி வெப்ப மயமாதலும் தான் உலக நாடுகளுக்கு இப்போது இருக்கும் முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. Ads by
குறிப்பாக பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை காற்று மாசு மற்றும் புவி வெப்பயமதாலுக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இதைக் குறைக்கத் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்றன.
மின்சார கார்கள் அதன் விளைவாக தற்போது பல்வேறு நாடுகளும் மின்சார வாகனங்களை ஊக்குவித்து வருகின்றன. இப்போது வெளியாகும் மின்சார வாகனங்கள், ஒரு முறை சார்ஜ் செய்தால் சராசரியாக 150 முதல் 200 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டதாக உள்ளன. காரை சிட்டிக்குள் ஓட்டுபவர்களுக்கு இது சரியாக இருந்தாலும், அடிக்கடி வெளியூர்களுக்குப் பயணம் செய்வோர் எங்கு சார்ஜ் தீர்ந்துவிடுமோ என்ற அச்சத்தால் பொதுவாக மின்சார வாகனங்களை விட்டுத் தள்ளியே இருப்பார்கள்.
சென்னை-திருச்சி-மதுரை இந்நிலையில், மின்சார வாகனங்களை வைத்திருப்பவர்களும் சார்ஜ் குறித்த அச்சமின்றி பயணிக்க பிபிசிஎல் (BPCL) நிறுவனம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. அதன்படி சுமார் 900 கிமீ நீளமுள்ள தமிழ்நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒன்றான சென்னை-திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில் 10 சார்ஜ் நிலையங்களை பிபிசிஎல் நிறுவனம் அமைத்துள்ளது.
இதன் மூலம் மின்சார வாகனங்களில் (EV) எளிதாகப் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்ட தென்னிந்தியாவின் முதல் நெடுஞ்சாலை என்ற சிறப்பை சென்னை-திருச்சி-மதுரை நெடுஞ்சாலை பெற்றுள்ளது.
நன்றி தினமலர்
தொடருகிறது
சென்னை: மின்சார வாகனங்களை வைத்திருப்பவர்கள் எங்கு சார்ஜ் தீர்ந்துவிடுமோ என்ற அச்சம் இல்லாமல் பயணிக்க புதிய முயற்சியை பிபிசிஎல் (BPCL) நிறுவனம் எடுத்துள்ளது.
பருவநிலை மாற்றமும், புவி வெப்ப மயமாதலும் தான் உலக நாடுகளுக்கு இப்போது இருக்கும் முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. Ads by
குறிப்பாக பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை காற்று மாசு மற்றும் புவி வெப்பயமதாலுக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இதைக் குறைக்கத் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்றன.
மின்சார கார்கள் அதன் விளைவாக தற்போது பல்வேறு நாடுகளும் மின்சார வாகனங்களை ஊக்குவித்து வருகின்றன. இப்போது வெளியாகும் மின்சார வாகனங்கள், ஒரு முறை சார்ஜ் செய்தால் சராசரியாக 150 முதல் 200 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டதாக உள்ளன. காரை சிட்டிக்குள் ஓட்டுபவர்களுக்கு இது சரியாக இருந்தாலும், அடிக்கடி வெளியூர்களுக்குப் பயணம் செய்வோர் எங்கு சார்ஜ் தீர்ந்துவிடுமோ என்ற அச்சத்தால் பொதுவாக மின்சார வாகனங்களை விட்டுத் தள்ளியே இருப்பார்கள்.
சென்னை-திருச்சி-மதுரை இந்நிலையில், மின்சார வாகனங்களை வைத்திருப்பவர்களும் சார்ஜ் குறித்த அச்சமின்றி பயணிக்க பிபிசிஎல் (BPCL) நிறுவனம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. அதன்படி சுமார் 900 கிமீ நீளமுள்ள தமிழ்நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒன்றான சென்னை-திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில் 10 சார்ஜ் நிலையங்களை பிபிசிஎல் நிறுவனம் அமைத்துள்ளது.
இதன் மூலம் மின்சார வாகனங்களில் (EV) எளிதாகப் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்ட தென்னிந்தியாவின் முதல் நெடுஞ்சாலை என்ற சிறப்பை சென்னை-திருச்சி-மதுரை நெடுஞ்சாலை பெற்றுள்ளது.
நன்றி தினமலர்
தொடருகிறது
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
தொடர்ச்சி ---2-----
அச்சம் வேண்டாம்
இது தொடர்பாக பிபிசிஎல் நிர்வாக இயக்குநர் பி.எஸ்.ரவி கூறுகையில், "சென்னை-திருச்சி- மதுரை நெடுஞ்சாலையில் ஒவ்வொரு 100 கிமீ-க்கு ஒரு சார்ஜ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. எங்கு சார்ஜ் தீர்ந்துவிடுமோ என்ற அச்சத்துடனேயே இனி மின்சார வாகனங்களை வைத்திருப்பவர்கள் பயணிக்கத் தேவையில்லை. இது தான் இந்தியாவின் எதிர்காலமாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார். தமிழகம் முழுக்க அதிக ட்ராஃபிக் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில் இதுபோன்ற திட்டங்களை ஏற்படுத்தவும் பிபிசிஎல் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாதி செலவு
இது குறித்து பிபிசிஎல் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில், "வழக்கமாக மின்சார வாகனங்கள் 30-40 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகிவிடும். அதுவரை காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஓய்வு மற்றும் சிற்றுண்டிக்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இங்கு கிலோவாட்களின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும். பொதுவாக இது பெட்ரோல் காரை இயக்குவதற்கு ஆகும் செலவில் பாதி தான் செலவு ஆகும்" என்று அவர் தெரிவித்தார். புதிய திட்டம் தற்போது பெட்ரோல், டீசல் விற்பனை நடைபெறும் சுமார் 7000 பங்குகளில் EV சார்ஜிங் வசதியை ஏற்படுத்தவும் பிபிசிஎல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், இவற்றை மக்களிடையே பிரபலப்படுத்த முக்கிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையையும் பிபிசிஎல் நடத்தி வருகிறது. வரும் மார்ச் மாத இறுதிக்குள் தென்னிந்தியாவில் மற்றொரு நெடுஞ்சாலை முழுக்க இதேபோல சார்ஜிங் நிலையங்களை ஏற்படுத்த பிபிசிஎல் திட்டமிட்டுள்ளது. மேலும், ஜூன் இறுதிக்குள், இந்தியா முழுவதும் 300-400 சார்ஜிங் நிலையங்களை உருவாக்கவும் பிபிசிஎல் திட்டமிட்டுள்ளது.
அச்சம் வேண்டாம்
இது தொடர்பாக பிபிசிஎல் நிர்வாக இயக்குநர் பி.எஸ்.ரவி கூறுகையில், "சென்னை-திருச்சி- மதுரை நெடுஞ்சாலையில் ஒவ்வொரு 100 கிமீ-க்கு ஒரு சார்ஜ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. எங்கு சார்ஜ் தீர்ந்துவிடுமோ என்ற அச்சத்துடனேயே இனி மின்சார வாகனங்களை வைத்திருப்பவர்கள் பயணிக்கத் தேவையில்லை. இது தான் இந்தியாவின் எதிர்காலமாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார். தமிழகம் முழுக்க அதிக ட்ராஃபிக் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில் இதுபோன்ற திட்டங்களை ஏற்படுத்தவும் பிபிசிஎல் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாதி செலவு
இது குறித்து பிபிசிஎல் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில், "வழக்கமாக மின்சார வாகனங்கள் 30-40 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகிவிடும். அதுவரை காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஓய்வு மற்றும் சிற்றுண்டிக்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இங்கு கிலோவாட்களின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும். பொதுவாக இது பெட்ரோல் காரை இயக்குவதற்கு ஆகும் செலவில் பாதி தான் செலவு ஆகும்" என்று அவர் தெரிவித்தார். புதிய திட்டம் தற்போது பெட்ரோல், டீசல் விற்பனை நடைபெறும் சுமார் 7000 பங்குகளில் EV சார்ஜிங் வசதியை ஏற்படுத்தவும் பிபிசிஎல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், இவற்றை மக்களிடையே பிரபலப்படுத்த முக்கிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையையும் பிபிசிஎல் நடத்தி வருகிறது. வரும் மார்ச் மாத இறுதிக்குள் தென்னிந்தியாவில் மற்றொரு நெடுஞ்சாலை முழுக்க இதேபோல சார்ஜிங் நிலையங்களை ஏற்படுத்த பிபிசிஎல் திட்டமிட்டுள்ளது. மேலும், ஜூன் இறுதிக்குள், இந்தியா முழுவதும் 300-400 சார்ஜிங் நிலையங்களை உருவாக்கவும் பிபிசிஎல் திட்டமிட்டுள்ளது.
===========
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிக அருமை.....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
அடுத்தது சென்னை டு பெங்களூருதான்.
ஆனால் EV விலைதான் அதிகம்.மற்றபடி சுற்றுப்புற சூழலுக்கு நல்லது.
ஆனால் EV விலைதான் அதிகம்.மற்றபடி சுற்றுப்புற சூழலுக்கு நல்லது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
» சென்னை-திருச்சிக்கு 4 மணி நேரத்தில் போகலாம்
» மாரடைப்பு வந்து காரில் உயிருக்கு போராடிய தொழிலதிபர் - மனிதநேயத்தோடு காப்பாற்றிய சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர்
» சென்னை நோக்கி வந்த போது விபத்தில் சிக்கிய காரில் இருந்து ரூ.20 கோடி மரகதலிங்கம் பறிமுதல்
» சென்னை-மதுரை இடையே அதிநவீன ‘தேஜஸ்’ ரெயில்
» சென்னை டூ மதுரை-வைகோ, அழகிரி, எஸ்.எஸ்.சந்திரன் ஒரே விமானத்தில் பயணம்
» மாரடைப்பு வந்து காரில் உயிருக்கு போராடிய தொழிலதிபர் - மனிதநேயத்தோடு காப்பாற்றிய சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர்
» சென்னை நோக்கி வந்த போது விபத்தில் சிக்கிய காரில் இருந்து ரூ.20 கோடி மரகதலிங்கம் பறிமுதல்
» சென்னை-மதுரை இடையே அதிநவீன ‘தேஜஸ்’ ரெயில்
» சென்னை டூ மதுரை-வைகோ, அழகிரி, எஸ்.எஸ்.சந்திரன் ஒரே விமானத்தில் பயணம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|