புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று புனித வெள்ளி
Page 1 of 1 •
சீர்திருத்தம் செய்த இயேசுவுக்கு சிலுவை மரணம்: இன்று புனித வெள்ளி
உலகமெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசுவின் சிலுவை மரணத்தை புனித வெள்ளியாக "குட் பிரைடே' என அனுசரித்து வருகின்றனர். வார்த்தையாக செயல்பட்டு வந்த கடவுள், தன்னைத் தாழ்த்தி, மனு அவதாரம் எடுக்க விரும்பி கன்னிப்பெண் மரியாளின் மகனாக பூமியில் பிறந்தார். இயேசுவின் பிறப்பு முதல் உயிர்த்தெழுதல் வரை தெளிவாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பைபிளில் விளக்கப்பட்டுள்ளது.
கடவுளின் செயலை இன்றுவரை எந்த மனிதனாலும் மாற்றி அமைக்க முடியாது என்பதே உண்மை. தனது சாயலால் முதல் மனிதன் ஆதாமை படைத்தார். கீழ்படியாமை மூலம் பலவித பாவங்களுக்கு ஆளான மனு குலத்தை மீண்டும் மீட்க தன்னையே பலியாக ஒப்புக்கொடுக்க திட்டம் கொண்டார். ஆதி முதல் பாவத்திற்கு நிவாரண பலியாக விலங்கு, பறவைகளின் ரத்தமே தேவைப்பட்டது. ஆனாலும் பாவம் போக்க வழியில்லாததால், கடவுளே தம்மையே சிலுவை மரணம் மூலம் பாவ நிவாரணப் பலியானார்.
ஆதாமிலிருந்து நான்காயிரம் ஆண்டுகளுக்கு பின்பு கி.பி. முதலாமாண்டில் இயேசு பிறந்து, கி.பி.34ல் தனது முப்பத்து மூன்றரை வயதில் சிலுவை மரணத்தின் மூலம் ரத்தத்தை சிந்த முடிவெடுத்தார். தனது 30வது வயதில் 12 சீடர்களுடன் கடவுளின் ராஜ்யத்தை பற்றிய செய்தியையும், இந்த உலகத்துக்கு வரும் முடிவையும் குறித்து சகல பட்டணங்களுக்கும் சென்று அறிவித்தார். அவர் செய்த அற்புதங்களை, பிரசங்கங்கள் உட்பட அனைத்து நடவடிக்கைகள் மீது யூத மத குருக்களும், ஆசாரியர்களும் பொறாமையும் கோபமும் கொண்டனர்.
நாளுக்கு நாள் ஜெருசலேமிலும், கலிலேயா, சமாரியா, யூதேயா முழுவதிலும் மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு பரவியதால், அவரை நெருங்கவோ, தண்டிக்கவோ முடியவில்லை. எனவே இயேசுவின் 12 சீடர்களுள் ஒருவனான யூதாசை பயன்படுத்தி, ரகசியமாக அவரை பிடிக்க வகை தேடினார்கள். அவர்களது வலையில் யூதாஸ் பண ஆசைக்காக விழுந்தான். ஒலிவமலை அருகே கெத்சமனே தோட்டத்தில் இயேசு இருந்த போது ரோம போர் சேவகர்களுடன் வந்து இயேசுவை முத்தமிட்டு காட்டிக் கொடுத்தான்.
இயேசுவை மட்டும் பிடித்து சென்ற வீரர்கள் ரோமப் பேரரசின் தேசாதிபதி, ஆசாரியர்கள் முன்பு அவரை நிறுத்தி, பொய்க்குற்றம் சுமத்தி, இரவு முழுவதும் அடித்து துன்புறுத்தினார்கள். மறுநாள் காலையிலும் தொடர் சித்ரவதை செய்தனர். இறுதியில் சொந்த ஜனங்களும், மத குருக்களும் இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என தேசாதிபதி பிலாத்துவிடம் வற்புறுத்தினர். பிலாத்து விடுதலை செய்ய மனதிருந்தாலும் மத குருமார்களின் கட்டாயத்தின் பேரில் இயேசுவை அவர்களிடம் ஒப்படைத்ததும், சிலுவையில் இயேசுவுடன், இரு கள்ளர்களையும் அறைந்தனர்.
இயேசு சிலுவையில் கூறிய ஏழு வார்த்தைகள்:
* ""கடவுளே, இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்''.
* தன்னிடம் அன்பு செலுத்திய கள்ளனிடம், ""நீ இன்றைக்கும் என்னுடன் பரதீசிலிருப்பாய்,''.
* தனது தாயை நோக்கி, "" ஸ்திரீயே! அதோ உன் மகன்''.
* அருகிலுள்ள சீடரை நோக்கி,"" அதோ, உன் தாய்,''.
* என் தேவனே, என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்,''.
* பைபிள் வார்த்தை நிறை வேறத்தக்கதாக "தாகமாயிருக்கிறேன்' என்று கூறி, "முடிந்தது' என்றார்.
* ""பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்,'' என்று மகா சத்தமாய் கூப்பிட்டு ஜீவனை விட்டார். உலகில் பிறக்கும் மனிதன் வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறான். ஆனால், இயேசு மட்டும் மரிப்பதற்கென்றே பிறந்தார். பிறந்தால்தானே மரிக்க முடியும். ரத்தம் சிந்தி மரித்தால் தானே மனு குலப்பாவத்தை மீட்க முடியும். பிசாசின் கிரியைகளை அழிக்கமுடியும் என்ற திட்டத்துடன் பூமியில் இறங்கி வந்து, மனிதரோடு, மனிதராக, சரித்திர நாயகராக சாதித்து காட்டினார். இன்றும், நானே சத்தியம், வழி, ஜீவன் என்று வாழ்ந்து வருகிறார்.
உலகமெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசுவின் சிலுவை மரணத்தை புனித வெள்ளியாக "குட் பிரைடே' என அனுசரித்து வருகின்றனர். வார்த்தையாக செயல்பட்டு வந்த கடவுள், தன்னைத் தாழ்த்தி, மனு அவதாரம் எடுக்க விரும்பி கன்னிப்பெண் மரியாளின் மகனாக பூமியில் பிறந்தார். இயேசுவின் பிறப்பு முதல் உயிர்த்தெழுதல் வரை தெளிவாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பைபிளில் விளக்கப்பட்டுள்ளது.
கடவுளின் செயலை இன்றுவரை எந்த மனிதனாலும் மாற்றி அமைக்க முடியாது என்பதே உண்மை. தனது சாயலால் முதல் மனிதன் ஆதாமை படைத்தார். கீழ்படியாமை மூலம் பலவித பாவங்களுக்கு ஆளான மனு குலத்தை மீண்டும் மீட்க தன்னையே பலியாக ஒப்புக்கொடுக்க திட்டம் கொண்டார். ஆதி முதல் பாவத்திற்கு நிவாரண பலியாக விலங்கு, பறவைகளின் ரத்தமே தேவைப்பட்டது. ஆனாலும் பாவம் போக்க வழியில்லாததால், கடவுளே தம்மையே சிலுவை மரணம் மூலம் பாவ நிவாரணப் பலியானார்.
ஆதாமிலிருந்து நான்காயிரம் ஆண்டுகளுக்கு பின்பு கி.பி. முதலாமாண்டில் இயேசு பிறந்து, கி.பி.34ல் தனது முப்பத்து மூன்றரை வயதில் சிலுவை மரணத்தின் மூலம் ரத்தத்தை சிந்த முடிவெடுத்தார். தனது 30வது வயதில் 12 சீடர்களுடன் கடவுளின் ராஜ்யத்தை பற்றிய செய்தியையும், இந்த உலகத்துக்கு வரும் முடிவையும் குறித்து சகல பட்டணங்களுக்கும் சென்று அறிவித்தார். அவர் செய்த அற்புதங்களை, பிரசங்கங்கள் உட்பட அனைத்து நடவடிக்கைகள் மீது யூத மத குருக்களும், ஆசாரியர்களும் பொறாமையும் கோபமும் கொண்டனர்.
நாளுக்கு நாள் ஜெருசலேமிலும், கலிலேயா, சமாரியா, யூதேயா முழுவதிலும் மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு பரவியதால், அவரை நெருங்கவோ, தண்டிக்கவோ முடியவில்லை. எனவே இயேசுவின் 12 சீடர்களுள் ஒருவனான யூதாசை பயன்படுத்தி, ரகசியமாக அவரை பிடிக்க வகை தேடினார்கள். அவர்களது வலையில் யூதாஸ் பண ஆசைக்காக விழுந்தான். ஒலிவமலை அருகே கெத்சமனே தோட்டத்தில் இயேசு இருந்த போது ரோம போர் சேவகர்களுடன் வந்து இயேசுவை முத்தமிட்டு காட்டிக் கொடுத்தான்.
இயேசுவை மட்டும் பிடித்து சென்ற வீரர்கள் ரோமப் பேரரசின் தேசாதிபதி, ஆசாரியர்கள் முன்பு அவரை நிறுத்தி, பொய்க்குற்றம் சுமத்தி, இரவு முழுவதும் அடித்து துன்புறுத்தினார்கள். மறுநாள் காலையிலும் தொடர் சித்ரவதை செய்தனர். இறுதியில் சொந்த ஜனங்களும், மத குருக்களும் இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என தேசாதிபதி பிலாத்துவிடம் வற்புறுத்தினர். பிலாத்து விடுதலை செய்ய மனதிருந்தாலும் மத குருமார்களின் கட்டாயத்தின் பேரில் இயேசுவை அவர்களிடம் ஒப்படைத்ததும், சிலுவையில் இயேசுவுடன், இரு கள்ளர்களையும் அறைந்தனர்.
இயேசு சிலுவையில் கூறிய ஏழு வார்த்தைகள்:
* ""கடவுளே, இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்''.
* தன்னிடம் அன்பு செலுத்திய கள்ளனிடம், ""நீ இன்றைக்கும் என்னுடன் பரதீசிலிருப்பாய்,''.
* தனது தாயை நோக்கி, "" ஸ்திரீயே! அதோ உன் மகன்''.
* அருகிலுள்ள சீடரை நோக்கி,"" அதோ, உன் தாய்,''.
* என் தேவனே, என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்,''.
* பைபிள் வார்த்தை நிறை வேறத்தக்கதாக "தாகமாயிருக்கிறேன்' என்று கூறி, "முடிந்தது' என்றார்.
* ""பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்,'' என்று மகா சத்தமாய் கூப்பிட்டு ஜீவனை விட்டார். உலகில் பிறக்கும் மனிதன் வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறான். ஆனால், இயேசு மட்டும் மரிப்பதற்கென்றே பிறந்தார். பிறந்தால்தானே மரிக்க முடியும். ரத்தம் சிந்தி மரித்தால் தானே மனு குலப்பாவத்தை மீட்க முடியும். பிசாசின் கிரியைகளை அழிக்கமுடியும் என்ற திட்டத்துடன் பூமியில் இறங்கி வந்து, மனிதரோடு, மனிதராக, சரித்திர நாயகராக சாதித்து காட்டினார். இன்றும், நானே சத்தியம், வழி, ஜீவன் என்று வாழ்ந்து வருகிறார்.
- jsa.ashokபுதியவர்
- பதிவுகள் : 7
இணைந்தது : 09/10/2008
lovely god .......my juses
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|