புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
32 Posts - 54%
heezulia
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
24 Posts - 41%
rajuselvam
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
307 Posts - 45%
ayyasamy ram
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
17 Posts - 3%
prajai
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
9 Posts - 1%
jairam
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தமமான குரு - சீடன் யார்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 18, 2022 6:35 am

உத்தமமான குரு - சீடன் யார்? E_1650161780
-
பல அரிய சித்திகளை பெற்று, அசுர குலத்தின் குருவாக இருந்தவர்,
சுக்ராச்சாரியார். அவரிடமிருந்து அஷ்டமா சித்திகளையும் கற்றுக்
கொள்வதற்காக, வந்திருந்தான், தேவர் குலத்தைச் சேர்ந்த
பிருகஸ்பதியின் மகனான, கசன்.

கசனின் நேர்மை, பணிவு மற்றும் ஆர்வத்தை அறிந்த அசுர குருவும்,
அவனை தன் சீடனாக ஏற்றுக் கொண்டார்.

மனத் துாய்மையுடன், குருவுக்கு பணிவிடை செய்து வந்தான், கசன்.
இந்நிலையில், அசுர குருவின் மகளான தேவயானி, கசனிடம் தன்
மனதை பறிகொடுத்தாள். ஆனால், கசன், கடமையே கண்ணாக
இருந்தான்.

மற்ற அசுரர்கள், கசன் மீது பொறாமை கொண்டனர். தம் குருவின்
மிகப்பெரிய சக்தியான, இறந்தவர்களை பிழைக்க வைக்கும்
சஞ்சீவினி மந்திரத்தை கற்றுக் கொள்ளவே, இவன் வந்துள்ளான்.
இவனை உயிருடன் விடக் கூடாது என்று நினைத்து, கசனை கொன்று
விடுகின்றனர்.

இதை அறிந்த, தேவயானி, தன் தந்தையிடம், கசனின் உயிரை
மீட்டு தரும்படி வேண்டினாள். அவளது வேண்டுகோளை ஏற்று,
கசனின் உயிரை மீட்டெடுத்தார், அசுர குரு.

சிறிது காலம் சென்றது. கசனை விடுவதாக இல்லை, அசுரர்கள்.
மீண்டும் கசனை கொன்று, உடலை எரித்து, சாம்பலாக்கினர்.
அந்த சாம்பலை சோம பானத்தில் கலந்து, தங்கள் குருவுக்கும்
கொடுத்து விட்டனர். அவர்களின் வஞ்சனை அறியாத குருவும்,
அதை வாங்கி குடித்து விட்டார்.

கசன் பற்றி எந்த தகவலும் அறியாத தேவயானி, தன் தந்தையிடம்
முறையிட்டாள்.

நடந்தது அனைத்தையும் தன் ஞான திருஷ்டியால் அறிந்தார்,
சுக்ராச்சாரியார். அவனை மீண்டும் பிழைக்க வைக்க முயன்றால்,
சாம்பலான அவன் உயிர் பெற்று, வயிற்றை கிழித்துக் கொண்டு
வெளியேறும்போது, தான் இறந்து போவது உறுதி என்றும் தெரிந்தது.

நிலைமையை தன் மகளிடம் சொல்லி, இருவரில் யாராவது ஒருவர்
தான் உயிருடன் இருக்க முடியும், என்றார்.

தேவயானியோ, தனக்கு இருவருமே வேண்டும் என்று பிடிவாதம்
பிடித்தாள்.

சாம்பலாக இருக்கும் கசனிடம், பேசலானார், அசுர குரு.

'உத்தம சீடனான உனக்கு சஞ்சீவினி மந்திரத்தை உபதேசிக்கும்
நேரம் வந்து விட்டது. நான் சொல்லும் மந்திரத்தை கவனமாக கேட்டு,
பதிய வைத்துக் கொள்.

'அதன்பின், நான் அதே மந்திரத்தை சொல்லி, உன்னை உயிர்பித்து
விடுகிறேன். நீ வெளியில் வரும்போது, நான் இறந்து விடுவேன்.
உடனே, நீ அந்த மந்திரத்தை உச்சரித்து, என்னை பிழைக்க வைக்க
வேண்டும்...' என்று கூறினார்.

கசனும், அவ்வாறே சொல்ல, இருவரும் உயிருடன் மீண்டனர்.

இக்கதையிலிருந்து என்ன தெரிகிறது?

தன்னைப் பற்றியும், தன் நோக்கம் பற்றியும் குருவிடம் உண்மையைக்
கூறி, அதனால், அரிய மந்திரத்தை கற்றான், கசன்.

அடுத்து, தகுதியானவன் யாராக இருந்தாலும், அவனுக்கு சகல
கலைகளையும் கற்றுக்கொடுத்து, உண்மையான குருவுக்கு அடையாளமாக
இருந்தார், சுக்ராச்சாரியார்.

சுக்ராச்சாரியாரின் அசுர குலத்தைச் சேர்ந்த மற்ற சீடர்கள், பொறாமை
குணம் மற்றும் முறையற்ற வழியை பின்பற்றி, சீடர்களுக்கான அருகதையை
இழந்தனர்.

உத்தம குரு, சீடன் எப்படி இருந்தால் நன்மை கிடைக்கும் என்று இப்போது
புரிந்திருக்குமே!

-பி. என். பரசுராமன்
நன்றி-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக