புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
34 Posts - 53%
heezulia
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
27 Posts - 42%
T.N.Balasubramanian
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
1 Post - 2%
rajuselvam
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
310 Posts - 45%
ayyasamy ram
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
17 Posts - 2%
prajai
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
9 Posts - 1%
Jenila
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
4 Posts - 1%
jairam
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82283
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 01, 2022 5:56 am

ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... 257418501_2097225090424731_5797854499730499800_n.jpg?_nc_cat=104&ccb=1-5&_nc_sid=8bfeb9&_nc_ohc=pYkbmfbK8G4AX-sfihQ&_nc_oc=AQnJwV0icFFjNeDRCXe6o5ivbBshcsxdTm1c6yhAskzn8W1Fc60QbnAYNsyfBzu0F5w&_nc_ht=scontent.fmaa3-2
-


# படித்து சிந்திக்க #

ஒட்டகச்சிவிங்கியின் பிறப்பு வித்தியாசமானது
ஒட்டகச்சிவிங்கி நின்று கொண்டு குட்டிப் போடும்
பழக்கமுடையது.

சுமார் எட்டு அடி உயரத்தில் இருந்து குட்டியானது பூமியில்
விழும் போதே பலமான அடிப்பட்டுக் கொண்டு தான் தன்
வாழ்க்கையை துவக்குகிறது.

குட்டி ஒட்டகச்சிவிங்கி தன் தாயின் கருவறையிலிருந்து
வெளி வரும்போதே கிழே விழுந்து அடிபடுவதை யோசித்துப்
பாருங்கள். கொடுமையான விஷயம்.

இதைவிட கொடுமையான விஷயம் அடுத்தது நடக்கும்.
தாய் ஒட்டகச் சிவிங்கி தன் குட்டியின் கழுத்தை ஒரு சில
நிமிடங்கள் மெதுவாக முத்தமிடும். நாவால் நக்கி விடும்.
பின்பு தன் நீண்ட கால்களால் குட்டியை ஓங்கி உதைக்கும்.

குட்டியானது காற்றில் பறந்து சற்று தள்ளிப் போய் விழும்.
ஏற்கனவே விழுந்து அடிபட்ட வலி கூட மாறாத நிலையில்
அடுத்த அடி.

தாயின் கருவறையிலிருந்து வெளிவரும் போது உடம்போடு
ஒட்டியிருந்த ஈரம் கூட காயவில்லை.
வலியோடு தடுமாறி எழுந்து நிற்க முயற்சி செய்யும். ஆனாலும்
மீண்டும் தடுமாறி கீழே விழுந்து விடும்.
மீண்டும் தாய் உதைக்கும். குட்டி எழுந்து நிற்க முயற்சி செய்யும்.

ஆனால் மீண்டும் விழுந்து விடும். குட்டி சுயமாக சொந்த காலில்
எழும்பி நிற்கும் வரை தாய் உதைத்துக் கொண்டே இருக்கும்.

காட்டில் உலவும் சிங்கம், புலி, ஓநாய் போன்ற விலங்குகளுக்கு
ஒட்டகச் சிவிங்கியின் மாமிசம் மீது அலாதிப் பிரியம்.

நடக்கத் தெரியாத குட்டியாக இருந்தால் இவை அந்த
விலங்குகளுக்கு இரையாகிவிடும் என்று பயப்படும் தாய் தன்
குட்டியை உதைத்து நடக்க கற்றுத் தருகிறது.

ஓரிரு நாட்களில் குட்டி ஒட்டகச் சிவிங்கி எழுந்து நடந்து விடுகிறது.

இந்த உலகில் மற்ற உயிர்களோடு உயிர் வாழ வேண்டும் என்றால்
வலியை தாங்கிக் கொண்டு போராட வேண்டும் என்ற உண்மையை
பிறந்த முதல் நாளிலேயே தன் குட்டிகளுக்கு ஒட்டகச்சிவிங்கி கற்றுக்
கொடுக்கிறது.

குட்டி ஒட்டகச்சிவிங்கி கிழே விழுந்ததால் பட்ட வலி தீரும் வரை
ஓய்வு எடுத்திருந்தால் மற்ற காட்டு விலங்குகளுக்கு இரையாகிவிடும்.

ஆனால் அதன் தாய் வலியை தாண்டி வெற்றியை பெறும் சூட்சமத்தை
சொல்லிக் கொடுத்து சூழ்நிலைக்கேற்ற வாழ்வை கற்பதற்கு உதவி
செய்கிறது.

குழந்தைகள் வலியை தாங்கி கொள்ளும் வழிகளை கற்று
கொடுப்போம்

மனிதர்களாகிய நாமும் வலிகளை வெற்றிகளாக்கும் சூட்சமங்களைக்
கற்றுக் கொள்வோம்.
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்...
-
நன்றி- முகநூல் (லட்சம் கதைகள்)

ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... End_ba10

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 01, 2022 10:57 am

காடு- மிருகங்கள் - இரையாகும் பயம் -!
சரி!
நாகரிகச் சமுதாயத்திலும் அல்லவா இந்த நிலை நீடிக்கிறது?

அன்று மனிதனுக்கு விலங்குகளால் பயம்!
இன்று மனிதனால்தானே மனிதனுக்குப் பயம்?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82283
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 01, 2022 11:58 am

ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... NiDCU5f

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் என்பது பிரபல தமிழ் எழுத்தாளர்
மதன் ஜூனியர் விகடன் இதழில் தொடராக எழுதிய கட்டுரைகளின்
நூல் வடிவம்.

இதில் மதன் மனிதனின் மனதில் தோன்றும் வன்முறை
எண்ணங்களின் அடிப்படை காரணங்களை அறிவியல் மற்றும்
வரலாற்று ஆதாரங்களுடன் எழுதியுள்ளார்.
-
நாகரிகம் அடைந்து விட்டதாக மனிதன் கூறினாலும்
அவனுக்குள் இருக்கும் மிருகம் எப்போதாவது
வெளிப்பட்டே தீரும்!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 01, 2022 6:58 pm

வலி --வலிமை மிக்கது.
அனுபவித்த சிலர் அதை சமயோசிதமாக உபயோகித்து
பலன் அடைந்துள்ளனர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக