புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
48 Posts - 45%
heezulia
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
6 Posts - 6%
ஜாஹீதாபானு
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
3 Posts - 3%
jairam
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
2 Posts - 2%
சிவா
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
1 Post - 1%
Manimegala
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
14 Posts - 4%
prajai
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
6 Posts - 2%
jairam
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
4 Posts - 1%
Jenila
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
4 Posts - 1%
Rutu
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_m10மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 02, 2022 10:40 am

18 நாட்கள் போர்
திரௌபதிக்கு தனது வயது 80 ஆனது போல இருந்தது...
உடல் ரீதியாக மற்றும் மனரீதியாகவும் கூட
அஸ்தினாபுரம் நகரைச் சுற்றி விதவைகள் அதிகமாக இருந்தனர்.
ஒரு சில ஆண்கள் மட்டுமே காணப்பட்டனர்.
அனாதைகள் அங்குமிங்கும் சுற்றித் திரிவதைக் கண்ட அவர்களின் அரசி திரௌபதி,அஸ்தினாபுரம் அரண்மனை யில்  அசையாமல் வெற்றிடத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
பிறகு,
ஸ்ரீ கிருஷ்ணர் அறைக்குள் நுழைய திரௌபதி கிருஷ்ணரைப் பார்த்ததும்
ஓடி வந்து அவனிடம் ஒட்டிக்கொண்டாள்...
கிருஷ்ணன்  அவள் தலையை தடவிக்கொடுக்கிறார்.அவளோ அழத் தொடங்கினாள்.
நேரம் மெல்ல நகருகிறது.
அவளிடமிருந்து விலகி பக்கத்து படுக்கையில்  உட்கார்ந்த கிருஷ்ணன் கேட்டார்.
"திரௌபதி,என்ன நடந்தது?"
"ஒன்றும் நடக்கவில்லையே கிருஷ்ணா"
கிருஷ்ணர்: விதி மிகவும் கொடூரமானது பாஞ்சாலி..
நாம் நினைப்பது போல் வேலை செய்யாது!"
அது அதன் போக்கில் அதனுடைய செயல்களைச் செய்கிறது.
முடிவுகளையும்  மாற்றுகிறது.
நீ பழிவாங்க நினைத்தாய், வெற்றி பெற்றாய், திரௌபதி!
உன் பழிவாங்கல் முடிந்தது...
துரியோதனனும்துச்சாதனனும் மட்டுமல்ல, கௌரவர்கள் அனைவரும் மடிந்துவிட்டனர்.
நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்!

திரௌபதி:" சகோதரா,
என் காயங்களைத் ஆற்ற வந்தீர்களா  அல்லது  அதன்மீது
உப்பு தூவ வந்தீர்களா?"
கிருஷ்ணர்:  "இல்லை, திரௌபதி உண்மை நிலையை
உனக்கு உணர்த்தவே வந்துள்ளேன்.
எல்லாம் நமது  தொலை நோக்கு பார்வையற்ற செயல்களின்விளைவுஎன்பதைஉணர்த்த வந்தேன்.
திரௌபதி: அதனால் என்ன?
இந்தப் போருக்கு நான்தான் முழுப் பொறுப்பா  கிருஷ்ணா?
கிருஷ்ணர்: இல்லை, திரௌபதி நீ மட்டுமே காரணம் என்று
கருதாதே...
ஆனால்,
உன்  செயல்களில் நீ கொஞ்சம் தொலைநோக்கு பார்வையைக் கொண்டிருந்திருப்பாயே ஆனால், நீ இவ்வளவு துன்பங்களை அனுபவித்திருக்க மாட்டாய்..
திரௌபதி: நான் என்ன செய் திருக்க முடியும் கிருஷ்ணா?
கிருஷ்ணர் :  நீ நிறைய செய்திருக்கமுடியும்.

 உனது சுயம்வரம் நடந்தபோது கர்ணனை அப்படி அவமானப் படுத்தாமல், போட்டியில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பளித்திருந்தால் ஒருவேளை முடிவு வேறு ஏதாவதாக இருந்திருக்க கூடும்!
அதற்குப் பிறகு குந்தி உன்னை ஐந்து கணவர்களுக்கு மனைவியாக்கும்படி கட்டளை யிட்டதை... அப்போது ஏற்றுக் கொள்ளாதிருந்தாலும் முடிவு வேறுவிதமாக இருந்திருக்கும்.
அதற்கு பிறகு உன் அரண் மனையில் துரியோதனனை அவமானப்படுத்தினாய்..."பார்வையற்றவரின் மகன்கள் குருடர்கள்" என்று.
அவ்வாறு நீ சொல்லாதிருந்திருந்தால் நீ மானபங்கப் பட்டிருக்க மாட்டாய்...
அப்போதும், ஒருவேளை, சூழ்நிலைகள் வேறுவிதமாக இருந்திருக்கும்.

"நம் வார்த்தைகள் கூட விளைவுகளுக்கு பொறுப்பு திரௌபதி...
"நீ பேசுவதற்கு முன் உன் ஒவ்வொரு வார்த்தையையும் எடைபோடுதல் மிகவும் முக்கியமானது"...
இல்லையெனில் அதன் தீய விளைவுகள் உன்னை மட்டுமல்ல, உனது சுற்றுப்புறத்தையும் மகிழ்ச்சியற்றதாக ஆக்கிவிடும்..

பற்களில் விஷமில்லை, ஆனால் பேசும் வார்த்தைகளில் விஷம் கக்கும் ஒரே விலங்கு இவ்வுலகில் மனிதன் மட்டுமே...
எனவே வார்த்தைகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள்.அதாவது, யாருடைய மனதையும் புண்படுத்தாதீர்கள்.

ஏனென்றால் மகாபாரதம் நமக்குள் மறைந்திருக்கிறது .

கிருஷ்ணார்ப்பணம்.🙏🏻
நன்றி வாட்ஸப்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82118
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 02, 2022 1:14 pm

மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  103459460 மஹாபாரதம் நம்முள் மறைந்திருக்கிறது.--படித்ததில் பிடித்தது  3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக