புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூது சென்ற தூதுவளை!
Page 1 of 1 •
-
ஒரு கீரை தூது சென்று காரியத்தை கச்சிதமாக முடித்துக்
கொடுத்த சம்பவங்கள் சைவத்தில் ஒன்றும் வைணவத்தில்
ஒன்றுமாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இரண்டு சம்பவத்திலும் தூது சென்றது தூதுவளை கீரை
என்பது சுவாரசியமான விஷயம்.
சோமாசிமாற நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர்.
பெரிய புராணத்தில் இவரைப்பற்றி சொல்லும்போது இவர்
யாக கர்மாவின் மூலமே பரமேஸ்வரனை ப்ரீதி செய்து
விடலாம் என்னும் அபிப்ராயத்தை உடையவரென்று
சொல்லப்பட்டிருக்கிறது.
யாகத்தின் மூலம் நாம் கொடுக்கிற ஆஹுதிகள் அக்னி
மூலமாக பரமசிவனை சென்றடைகிறது என்று ஒரு நம்பிக்கை
இருந்தாலும் அந்த ஈஸ்வரனே சாட்சாத் நேரில் பிரத்யட்சமாக
வந்து அந்த ஆஹூதியை வாங்கிக்கொள்ள வேண்டும் என்னும்
தாபம் சோமாசிமாறருக்கு ஏற்பட ஆரம்பித்தது.
ஈஸ்வரனை தான் செய்யும் யாகத்திற்கு வரவழைக்க வேண்டும்
என்றால் அந்த காரியம் யார் மூலம் சாத்தியப்படும் என்று
யோசிக்க ஆரம்பித்தார். ஈசனின் பரம பக்தராக மட்டுமல்லாமல்
அவரோடு நெருங்கிய நட்போடும் இருக்கும் ஒருவரைத் தேடிய
போது அவர் சுந்தரரைப் பற்றிக் கேள்விப்பட்டார்.
அவருக்கும் பரமசிவனுக்கும் இருக்கும் நெருங்கிய நட்பைப் பற்றி
தெரியவர சோமாசிமாறருக்கு தன் கோரிக்கையை ஈசனிடம்
கொண்டு செல்ல சரியான நபர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தான்
என்று புரிந்து விட்டது.
-
சுந்தரரைத் தேடிச் சென்று எடுத்த எடுப்பில் தன் விருப்பத்தைச்
சொல்ல அஞ்சிய சோமாசிமாறர் அவரை எப்படி அணுகலாம்
என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, சுந்தரர் இருமலால்
அவதிப்படுவதாக கேள்வியுற்றார்.
உடனே தூதுவளைக் கீரையை பறித்துக் கொண்டு வந்து சுந்தரர்
வீட்டருகே இருக்கும் இன்னொருவர் மூலம் அவருக்கு தினமும்
சமர்ப்பித்தார்.
சுந்தரரின் மனைவி பரவை நாச்சியரும் தினமும் அந்தக்
கீரையை சமைத்துப் போட சுந்தரரின் இருமல் நன்றாகக்
குறைந்தது. அப்போது திடீரென்று ஒரு நாள் கீரை வரவில்லை.
கீரையை கொடுக்கும் நபரிடம் விசாரித்தபோது அவருக்கு வேறு
ஒருவர் தினமும் கீரையைக் கொடுத்து சுந்தரர் வீட்டில் சேர்ப்பிக்க
சொல்லியிருந்தார் என்று தெரிந்தது.
தினமும் சுவையான கீரையை சாப்பிட்ட சுந்தரருக்கு கீரை
சாப்பாட்டில் இல்லாதது ஒரு குறையாக இருந்தது. “இந்தக்
கீரையை நமக்காக தினமும் யார் கொண்டு வந்து கொடுத்தார்கள்
என்று விசாரி!” என்று பரவை நாச்சியாரிடம் கூறினார்.
மறுநாள் கீரை வந்தது. கீரையைக் கொண்டு வந்தவரைக் கையோடு
பிடித்து அழைத்துக் கொண்டு வந்து சுந்தரர் முன் நிறுத்தினார்கள்.
“திருச்சிற்றம்பலம்! இது யார்? ” .
“அடியேன், மாறன்!” என்று அடக்கமாகச் சொல்லி நெடுஞ்சாண்
கிடையாக வீழ்ந்து நமஸ்கரித்தார் சோமாசிமாறன்.
“என்னது? தவறாமல் சோம வேள்வி செய்து ஈசனை வழிபடும்
சோமாசிமாறரா?” சுந்தரர் ஆச்சரியமாகக் கேட்டார்.”
சுந்தரர் மீது மிக்க பாசம் கொண்டதினால் அவர் நட்பைப் பெற விரும்பி
அதற்கான நேரத்திற்குத் தான் காத்துக் கொண்டிருந்ததையும்
இருமலால் சுந்தரர் அவதியுற்றது தெரிந்து தன்னை அடையாளம்
காட்டிக் கொள்ளமல் தூதுவளைக் கீரையை கொடுத்து அனுப்பியதையும்
சோமாசி மாறர் தெரிவித்தார்.
“சிவ, சிவ! நண்பரே! என்னால் ஆகக் கூடியது ஏதேனும் இருந்தால்
கேளும். அவனருளால் கூட்டித் தருகிறேன்”
-
இந்த கணத்திற்காகத் தானே காத்துக் கொண்டிருந்தார் சோமாசிமாறர்,
“அடியேன் செய்யும் யாகத்திற்கு அந்த ஈசனே நேரில் வந்து
அவிர்ப்பாகம் பெற்றுச் செல்ல அருள வேண்டும்.”
“அப்படியே ஆகட்டும்! கண்டிப்பாக ஈசன் நேரில் வருவார்.
தாங்கள் போய் யாகத்திற்கான ஏற்பாடுகளை கவனியுங்கள்! ஆனால்
ஒன்று. அவர் எந்த உருவில் வேண்டுமானாலும் வருவார்.
இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றார் சுந்தரர்.
ஊர் முழுவதும் இந்த செய்தி பரவி விட்டது. ‘சோமாசிமாறர் நடத்தும்
யாகத்திற்கு ஈசனே நேரில் வரப் போகிறாராம்’ என்று. வேத
விற்பன்னர்கள், முனிவர்கள் ஆன்றோர்கள், சான்றோர்கள் என்று
எல்லோரும் வந்து பங்கேற்க, யாகம் விமரிசையாக நடைபெற்றது.
திடீரென்று யாக சாலை வாசலில் ஒரு பரபரப்பு. பறையொலியும்
எக்காள முழக்கமும் கேட்டது. சோமாசிமாறரின் மனைவி சுசீலா
அம்மையார் மாறரிடம் ஓடி வந்து கூறினார்.
“யாகசாலை வாசலில் இறந்த கன்றை சுமந்து கொண்டு நாலு
நாய்களுடன் வெட்டியான் ஒருவர் வந்து நிற்கிறார். அவர் மனைவி
கள்குடத்தை தலையில் சுமந்து பக்கத்தில் நிற்கிறாள், அவள்
அருகிலே இரு பிள்ளைகள்.”
வேத பண்டிதர்கள் ‘அந்த இடத்தின் சுத்தம் பறிபோனதாக’
அஞ்சி அவ்விடத்தை விட்டு ஓட ஆரம்பித்தார்கள்.
மாறருக்கு சுந்தரர் சொன்னது நினைவுக்கு வந்தது. ‘ஈசன் எந்த உருவில்
வேண்டுமானாலும் வருவார்’ என்பது. சட்டென்று வாசலுக்கு ஓடி
அங்கே வெட்டியான் உருவில் நின்று கொண்டிருந்தவருக்கு
சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். தன் கையாலேயே
அவிர்ப்பாகமும் அளித்தார். இப்போது அங்கே நின்று கொண்டிருந்தவர்
அம்மையப்பராக, பிள்ளையார், முருகன் உடனிருக்க
சோமாசிமாறருக்குக் காட்சியளித்தார்.
இவ்வாறு தூதுவளை கீரை மூலம் சுந்தரருக்குத் தூது விட்டு
சோமாசிமாறருக்கு சாட்சாத் பரமேஸ்வரன் நேரிலேயே யாகத்துக்கு
வர, தன் கையாலேயே, தான் செய்த யாகத்திற்கு அவிர்ப்பாகம்
கொடுக்க முடிந்தது.
-
-ரேவதி பாலு
நன்றி: மங்கையர் மலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|