புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
by Guna.D Today at 6:35 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்விக்கி ஊழியர் கன்னத்தில்.---கோவை போலீசுக்கு வந்த சிக்கல்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010
"தர்மசங்கட திமுக".. ஸ்விக்கி ஊழியர் கன்னத்தில்.. வெளியான வீடியோ.. கோவை போலீசுக்கு வந்த சிக்கல்
கோவை: போலீஸ்காரர் ஒருவர், ஸ்விக்கி டெலிவரி பாயின் கன்னத்தில் அறைந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை எற்படுத்தி வருகிறது.
நடந்த சம்பவம் என்ன? கோயம்புத்தூர் மாவட்டம் நீலம்பூர் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம்... இவர் ஸ்விக்கி என்ற தனியார் உணவு டெலிவரி ஆபீசில் டெலிவரி பாய் வேலை பார்த்து வருகிறார்.
இவர் நேற்று மாலை ப்ரூக் பாண்ட் சாலையில் வந்து கொண்டிருந்தார்.. அப்போது, இந்த ஊழியரை, அங்கிருந்த டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், பளார் என கன்னத்தில் அறைந்தார்.. பிறகு சரமாரியாக தாக்கியும் உள்ளார்.
சோஷியல் மீடியா இதை ரோட்டில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.. உடனே தங்கள் கேமராவில் இதை வீடியோ எடுத்து அதை சோஷியல் மீடியாவிலும் போட்டுவிட்டனர். அந்த வீடியோ, இணையத்தில் வைரலாகி பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியது... இதற்கு பிறகு, போலீசாரிடம் அடிவாங்கிய அந்த ஊழியர் மோகனசுந்தரம், கலெக்டர் ஆபீசில் இது தொடர்பாக புகார் கொடுக்க வந்திருந்தார்.. அவரை பார்த்ததுமே அங்கிருந்த செய்தியாளர்கள் சுற்றிக் கொண்டனர்.. எதற்காக, அந்த அதிகாரி உங்களை தாக்கினார் என்று கேள்வி எழுப்பினார்கள்.
நன்றி தினமலர்.
தொடருகிறது
கோவை: போலீஸ்காரர் ஒருவர், ஸ்விக்கி டெலிவரி பாயின் கன்னத்தில் அறைந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை எற்படுத்தி வருகிறது.
நடந்த சம்பவம் என்ன? கோயம்புத்தூர் மாவட்டம் நீலம்பூர் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம்... இவர் ஸ்விக்கி என்ற தனியார் உணவு டெலிவரி ஆபீசில் டெலிவரி பாய் வேலை பார்த்து வருகிறார்.
இவர் நேற்று மாலை ப்ரூக் பாண்ட் சாலையில் வந்து கொண்டிருந்தார்.. அப்போது, இந்த ஊழியரை, அங்கிருந்த டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், பளார் என கன்னத்தில் அறைந்தார்.. பிறகு சரமாரியாக தாக்கியும் உள்ளார்.
சோஷியல் மீடியா இதை ரோட்டில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.. உடனே தங்கள் கேமராவில் இதை வீடியோ எடுத்து அதை சோஷியல் மீடியாவிலும் போட்டுவிட்டனர். அந்த வீடியோ, இணையத்தில் வைரலாகி பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியது... இதற்கு பிறகு, போலீசாரிடம் அடிவாங்கிய அந்த ஊழியர் மோகனசுந்தரம், கலெக்டர் ஆபீசில் இது தொடர்பாக புகார் கொடுக்க வந்திருந்தார்.. அவரை பார்த்ததுமே அங்கிருந்த செய்தியாளர்கள் சுற்றிக் கொண்டனர்.. எதற்காக, அந்த அதிகாரி உங்களை தாக்கினார் என்று கேள்வி எழுப்பினார்கள்.
நன்றி தினமலர்.
தொடருகிறது
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010
--2--
கன்னத்தில் பளார் அதற்கு மோகனசுந்தரம், "நான் அந்த வழியாக போய்க் கொண்டிருந்தேன்.. அப்போது, தனியார் பள்ளி வாகனம் ஒன்று, ரோட்டில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது இடித்து விபத்து ஏற்படுத்திவிட்டு சென்றது.. இதை எல்லாருமே பார்த்தார்களே தவிர, ஒருத்தரும் தட்டிக் கேட்கவில்லை.. அதனால், நான் அந்த பள்ளி வாகனத்தை விரட்டிச் சென்று தட்டிக்கேட்டேன். இதை பார்த்த அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், என்னை இழுத்து பிடித்து கன்னத்தில் அறைந்துவிட்டார். நடந்த சம்பவத்தை அவர்களிடம் தெளிவாக நான் எடுத்து சொன்னேன்..
ஸ்கூல் வேன் ஆனாலும், அவர்கள் நான் சொன்னதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.. 'இதெல்லாம் தட்டிக் கேட்க நீ யார்? அவங்களை நீ ஏன் விரட்டிட்டு போனே? அதுக்குதான் நாங்க இருக்கோமே என்று கேட்டு என்னை சரமாரியாக அடித்தார்கள்.. நான் அந்த ஸ்கூல் வேன் பின்னாடியே விரட்டிட்டு போய், விபத்து ஏற்படுத்திய டிரைவரை கஷ்டப்பட்டு பிடித்து கொண்டு வந்து ஒப்படைத்தேன்.. ஆனால், அந்த டிரைவரை எந்த கேள்வியும் கேட்காமல், டிராபிக் இன்ஸ்பெக்டர் திருப்பி அனுப்பி வைத்துவிட்டார்" என்றார்.
கன்னத்தில் பளார் அதற்கு மோகனசுந்தரம், "நான் அந்த வழியாக போய்க் கொண்டிருந்தேன்.. அப்போது, தனியார் பள்ளி வாகனம் ஒன்று, ரோட்டில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது இடித்து விபத்து ஏற்படுத்திவிட்டு சென்றது.. இதை எல்லாருமே பார்த்தார்களே தவிர, ஒருத்தரும் தட்டிக் கேட்கவில்லை.. அதனால், நான் அந்த பள்ளி வாகனத்தை விரட்டிச் சென்று தட்டிக்கேட்டேன். இதை பார்த்த அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், என்னை இழுத்து பிடித்து கன்னத்தில் அறைந்துவிட்டார். நடந்த சம்பவத்தை அவர்களிடம் தெளிவாக நான் எடுத்து சொன்னேன்..
ஸ்கூல் வேன் ஆனாலும், அவர்கள் நான் சொன்னதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.. 'இதெல்லாம் தட்டிக் கேட்க நீ யார்? அவங்களை நீ ஏன் விரட்டிட்டு போனே? அதுக்குதான் நாங்க இருக்கோமே என்று கேட்டு என்னை சரமாரியாக அடித்தார்கள்.. நான் அந்த ஸ்கூல் வேன் பின்னாடியே விரட்டிட்டு போய், விபத்து ஏற்படுத்திய டிரைவரை கஷ்டப்பட்டு பிடித்து கொண்டு வந்து ஒப்படைத்தேன்.. ஆனால், அந்த டிரைவரை எந்த கேள்வியும் கேட்காமல், டிராபிக் இன்ஸ்பெக்டர் திருப்பி அனுப்பி வைத்துவிட்டார்" என்றார்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010
கலெக்டரிடம் புகார் இது தொடர்பாக மனு தரப்பட்டுள்ள நிலையில், கலெக்டர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என்று தெரியவில்லை.. அதேசமயம், இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டு வருகிறது.. முதல்வரின் கீழ் இயங்கி வருகிறது காவல்துறை.. அதுமட்டுமல்லாமல், "காவல்துறை உங்கள் நண்பன்" என்ற வாசகத்துடன் மக்களிடம் நெருங்கி உள்ளது.. விபத்தை ஏற்படுத்திய குற்றவாளியை பிடிக்க உதவி செய்த ஊழியரை தாக்குவது எந்த வகை நியாயம்? என்று சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.. ஏற்கனவே, சட்டம் ஒழுங்கு சரியில்லை, திமுகவை பார்த்தாலே பயமா இருக்கு? என்று எடப்பாடி பழனிசாமி சொல்லி வருகிறார்.. Ads by எடப்பாடி பழனிசாமி போதாக்குறைக்கு லாக்கப் மரணங்கள் தலைதூக்க ஆரம்பித்துள்ளன.. இப்படி காவல்துறையில் உள்ள ஒருசிலரால், அடுத்தடுத்த தர்மசங்கடங்கள் திமுக அரசுக்கு ஏற்பட்டு வருகிறது.. ஊழியர் மோகனசுந்தரத்தின் துணிச்சலை கேள்விப்பட்டால் முதல்வரே பாராட்டுவார்.. காரணம், தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகள் தேவை இல்லை என்று ஏற்கனவே கறாராக சொல்லி உள்ளார்... அதுமட்டுமல்ல, கன்னத்தில் அறைந்துவிட்டு, மோகனசுந்தரத்தின் செல்போனையும் இன்ஸ்பெக்டர் பறிப்பது சரியல்ல? அதைவிட முக்கியமாக, "எளியவர்களை" அடிக்கும் இந்த போக்கு மாற வேண்டும்.. இது கிட்டத்தட்ட வழிபறிக்கு சமம் என்பதையும் நாம் இங்கு சொல்ல வேண்டி உள்ளது.
==================
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010
பரிதாபம்தான்.
தட்டி கேட்கவேண்டியவர்கள், யாரையோ எங்கேயோ தட்டி கேட்கிறார்கள்.
தட்டி கேட்க யாருமில்லை என போலீஸ் எப்போதுமே நினைக்கும்
நாம் நடைமுறையில் பார்க்கிறோம். எல்லோரையும் ஒரு கிருமி போல்தான் நடத்துவார்கள்.
அரசியல் பின்புலம் உள்ளதுதான் காரணம்.
யார் ஆட்சி நடத்தினாலும் இந்த ஜென்மங்கள் திருந்தாது.
தட்டி கேட்கவேண்டியவர்கள், யாரையோ எங்கேயோ தட்டி கேட்கிறார்கள்.
தட்டி கேட்க யாருமில்லை என போலீஸ் எப்போதுமே நினைக்கும்
நாம் நடைமுறையில் பார்க்கிறோம். எல்லோரையும் ஒரு கிருமி போல்தான் நடத்துவார்கள்.
அரசியல் பின்புலம் உள்ளதுதான் காரணம்.
யார் ஆட்சி நடத்தினாலும் இந்த ஜென்மங்கள் திருந்தாது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|