புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_m10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_m10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_m10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_m10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_m10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_m10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10 
1 Post - 1%
Shivanya
தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_m10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_m10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_m10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_m10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_m10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10 
12 Posts - 2%
prajai
தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_m10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_m10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10 
9 Posts - 2%
jairam
தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_m10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_m10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10 
4 Posts - 1%
Jenila
தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_m10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10 
4 Posts - 1%
Rutu
தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_m10தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 04, 2022 7:03 am

தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் GApXzDr

ஓர் ஊரில், ஏழை ஒருவர் சிறிய அலுவலகம் ஒன்றில் வேலை
பார்த்து வந்தார். கிடைத்த ஊதியத்தை வைத்து குடும்பத்தை
நடத்தி வந்தார்.

ஒரு நாள் அவர் நடந்துபோய்க்கொண்டிருந்தபோது, ஒரு பழைய
நாணயத்தைப் பார்த்து, அதை எடுத்து தூசி தட்டினார். அந்த
நாணயத்தில் நடுவில் துளை இருந்தது. அந்தக் காலத்தில் துளை
இருந்த நாணயம் கிடைத்தால், அது நல்லது, இராசி என்ற
நம்பிக்கை உண்டு.

அந்த மனிதருக்கும் அது கிடைத்ததில் அதிக ஆனந்தம். இனிமேல்
எனது கஷ்டம் எல்லாம் தீர்ந்துவிடும் என்று மகிழ்ந்து, அந்த
நாணயத்தை பத்திரமாக தனது மேல் சட்டைப்பைக்குள் போட்டு
வைத்தார். அதை ஒருநாளும் வெளியே எடுக்கமாட்டார்.

ஆனால் அதை அடிக்கடி தொட்டு மட்டும் பார்த்துக்கொள்வார்.
சிறிது காலம் சென்று, நல்வாய்ப்புகள், உண்மையாகவே அவரை
தேடிவரத் தொடங்கின. செல்வம், பணம், புகழ், பதவி போன்ற
எல்லாம் வந்து சேர்ந்தன. சமுதாயத்தில் அவர் பெரிய மனிதரானார்,
எல்லாரும் அவரைப் பாராட்டினார்கள்.

அவர் எதைத் தொட்டாலும் வெற்றிதான், எல்லாம் அந்த நாணயத்தின்
மகிமை என்று மனதிற்குள்ளே நினைத்துக்கொண்டார். ஒவ்வொரு
நாளும் அந்த மேல்சட்டையைப் போட்டுக்கொண்டுதான் வெளியில்
கிளம்புவார். வெளியே புறப்படுவதற்குமுன், சட்டைப் பையில் அந்த
நாணயம் இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக்கொள்வார்.

இப்படி பல ஆண்டுகள் உருண்டோடின. ஒருநாள் அந்த துளையுள்ள
நாணயத்தை கண்ணால் பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்தது.
அன்று காலையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது தன் மனைவியிடம்
தனது ஆசையைச் சொன்னார். ஆனால் மனைவியோ, இப்ப எதுக்கு
அதைப் பார்க்கணும், வேண்டாமே என்று இழுத்தார்.

இல்லை இன்று பார்த்தே தீருவேன் என, அதை சட்டைப் பையிலிருந்து
வெளியே எடுத்துப் பார்த்தார். அந்த நாணயத்தில் துளையே இல்லை.
அப்போது அவரது மனைவி அவரிடம், உங்க சட்டை தூசியா
இருக்கேன்னு, நான் அதை உதறினேன். அப்போ அந்த நாணயம்
சன்னல் வழியாக தெருவில் விழுந்துவிட்டது. நானும் எவ்வளவோ நேரம்
தேடினேன். கிடைக்கவில்லை. யாரோ அதற்குள் எடுத்துவிட்டார்கள்
போலும்.

உங்களுக்குத் தெரிந்தால் வருத்தப்படுவீர்களே என்று நினைத்து,
உங்களது சட்டைப் பைக்குள் ஒரு காசை போட்டுவைத்தேன் என்றார்.
சரி இது நடந்தது எப்போது என கணவர் கேட்க, நீங்க அந்தக் காசை
எடுத்த மறுநாளே நடந்தது என்று மனைவி சொன்னார்.

ஆம். அந்த மனிதருக்கு நல்வாய்ப்பைக் கொடுத்தது அந்த
நாணயமில்லை, அவரது நம்பிக்கை. அதாவது தன்னம்பிக்கை.
அதுதான் அவரில் வேலை செய்துள்ளது. எனவே வாழ்வில் முன்னேற
விரும்புகிறவர்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் முக்கியம்.

(நன்றி தென்கச்சி சுவாமிநாதன்)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 04, 2022 7:21 pm

தென்கச்சி அவர்களின் அறவுரைகள் எப்போதுமே ரசிக்கும் வண்ணமாகவே இருக்கும்.

தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் 3838410834 தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் 103459460 தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன் 1571444738

@ayyasamy ram

T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக