புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
21 Posts - 66%
heezulia
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
63 Posts - 64%
heezulia
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 04, 2022 2:19 pm

கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Tamil_News_large_311454620220904023309


சென்னை:தமிழகத்தை சேர்ந்த பெண்ணுக்கும், வங்க தேச நாட்டை சேர்ந்த பெண்ணுக்கும், சென்னையில் பாரம்பரிய முறையில் நடந்த திருமணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் என்றால் ஆணுக்கும், பெண்ணுக்கும் நடப்பது தான். ஆனால், ஆகஸ்ட் 31ல் சென்னையில் பெண்ணுக்கும் பெண்ணுக்கு இடையே நடந்த திருமணம், அனைவரையும் ஆச்சரியத்துடன் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
உலகம் முழுதும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. அதுபோன்ற திருமணங்கள், பெற்றோரின் ஆசீர்வாதத்துடன், நம் நாட்டிலும் நடக்க துவங்கியுள்ளன.
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சுபிக் ஷா சுப்பிரமணி, கனடா நாட்டின் கல்கரி நகரில் வசித்து வருகிறார். ஆடிட்டரான இவருக்கும், கனடாவில் வசிக்கும் வங்கதேச நாட்டை சேர்ந்த ஹிந்து பெண் டினா தாசுக்கும் இடையே, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் தன்பாலின ஈர்ப்பு பெண்கள் என்பதால், நட்பு, காதலாக மாறியுள்ளது.
இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதற்கு அவர்களின் பெற்றோரும் சம்மதம் தெரிவிக்க, கடந்த புதன் கிழமை, சென்னையில் பாரம்பரிய ஹிந்து முறைப்படி, அவர்களின் திருமணம் நடந்தது.சுபிக் ஷா, மணப்பெண் போல பட்டு சேலை அணிந்து, தன் தந்தையின் மடியில் அமர்ந்திருக்க, டினா தாஸ், மணமகன் கோலத்தில் இருக்க, வேதமந்திரங்கள் முழங்க, திருமணம் நடந்தேறியது.
ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது குறித்து சுபிக் ஷா கூறியதாவது:எங்களின் திருமணம், சென்னையில் பாரம்பரிய முறைப்படி நடக்கும்; எங்களின் கனவு நனவாகும் என்று, நாங்கள் இருவரும் எதிர்பார்க்கவில்லை. ஆறு ஆண்டு போராட்டம், பெற்றோரின் ஆதரவு, ஒத்துழைப்பால் சாத்தியமாகியுள்ளது. நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறோம்.இவ்வாறு கூறினார்.
மகளின் திருமணம் குறித்து சுபிக் ஷாவின் தாய் பூர்ண புஷ்கலா கூறியதாவது: நான் மதுரையில் வளர்ந்தேன். மகள் ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்ததை அறிந்ததும், தமிழகத்தில் உள்ள எங்கள் குடும்பத்தினர் உறவை துண்டித்து விடுவர் என்று பயந்தோம்.ஒரு பெண்ணுடன் இந்த சமூகத்தில் எப்படி வாழ்வார் என்று பயம் ஏற்பட்டது. கடைசியில் மகளின் மகிழ்ச்சி தான் முக்கியம் என்பதால், சம்மதம் தெரிவித்து விட்டோம்.
இவ்வாறு கூறினார்.சுபிக் ஷா திருமணம் செய்து கொண்ட டினா தாஸ், ஏற்கனவே, ஆண் ஒருவரை திருமணம் செய்து, விவாகரத்து பெற்றவர். பெண்ணுக்கும், பெண்ணுக்கும் இடையே நடந்த இந்த திருமணத்தை, சமஸ்கிருத பேராசிரியர் சவுரவ் போன்ட்ரே நடத்தி வைத்துள்ளார்.


நன்றி தினமலர்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 04, 2022 2:23 pm

என்ன சொல்வது ?

நாகரீகமா?   என்ன அவசியம்?
கலிகாலத்தில் சகஜமென இருக்கவேண்டியதுதானா?
ஒண்ணுமே புரியலை!!!!!




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 04, 2022 2:26 pm

கலிகாலம்..!
-
அதிர்ச்சி அதிர்ச்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 04, 2022 2:27 pm





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Sep 05, 2022 10:41 am

சமூக அமைதிக்காக , முறையற்ற தன்மைகளைக் தடுத்தவர்கள் நம் முன்னோர்!
ஆனால் இன்று பெரியவர்களே , மனச்சாட்சி இல்லாமல், எல்லாக் கேடுகளையும் செய்து, சமூக அமைதியைக் கெடுப்பதால், நம் வாழ்க்கைத் தத்துவங்களும் மாறத்தான் செய்யும்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 05, 2022 5:59 pm

"கன்னியின் காதலி " என்ற பழைய சினிமா நினைவுக்கு வருகிறது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக