புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமனம்.. -அரசியலுக்காக நியமிக்கப்படும் அதிகாரிகள் !
Page 1 of 1 •
- GuestGuest
2022 டிசம்பர் 31ம் வரை ஒன்றிய அமைச்சகத்தின் செயலாளராகப் பதவிக் காலம் இருக்கும் அருண் கோயல் விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒன்றிய கனரகத் தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்த அருண் கோயல் கடந்த நவம்பர் 18ம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார். ஆனால், அதற்கு அடுத்தநாள் நவம்பர் 19ம் தேதி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். நவம்பர் 21ம் தேர்தல் ஆணையராக அருண் கோயல் பதவியேற்று இருக்கிறார்.
இதையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நபர்கள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அவசர அவசரமாக ஒன்றிய அரசின் செயலாளர் அருண் கோயலை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது குறித்து ஒன்றிய அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.
கடந்த 2022 மே மாதத்தில் இருந்து காலியாக இருந்த தேர்தல் ஆணையரின் பதவியைக் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் அவசரமாக நியமிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
மேலும், தேர்தல் ஆணையரின் பதவிக்காக ஒன்றிய சட்டத்துறை அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட 4 நபர்களின் பெயர்களும் எந்த அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டது போன்ற கேள்விகளும் உச்ச நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்டது.
அரசியல் சாசன விதிகளின்படி, தேர்தல் ஆணையராக நியமிக்கப்படும் நபர் 6 ஆண்டுகள் அல்லது அவருக்கு 65 வயது பூர்த்தியடையும் வரை அந்தப் பதவியில் இருக்க வேண்டும்.
ஆனால் தற்போது ஆளும் பாஜக அரசால் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படும் அருண் கோயல் 6 ஆண்டுகள் பூர்த்திச் செய்யும்படி இல்லை.
குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் ஒன்றிய அமைச்சகத்தில் செயலாளராக இருந்த ஒருவரை அவசரம் அவசரமாகத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத் தன்மையைக் கெடுக்கும் விதமாக உள்ளது.
எந்த அரசியல் இடையூறும் இன்றித் தன்னிச்சையாகச் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையரின் பதவியை ஒன்றிய அமைச்சகத்தின் செயலாளராக இருந்த அருண் கோயல் என்பவரை இரண்டு நாளில் எந்த மதிப்பீடும் செய்யாமல் பாஜக அரசு நியமித்துள்ளது.
மற்ற பதவிகள் :
பாஜக அரசு தங்களுக்குச் சாதகமான அதிகாரிகளை முக்கியப் பொறுப்புகளில் நியமிப்பது அல்லது அவர்களது பணி காலத்தை நீட்டிப்புச் செய்வது என்பது புதிதல்ல.
அமலாக்கத்துறையின் தலைவராக இருந்த சஞ்சய் குமார் மிஸ்ரா ஓய்வு பெற வேண்டிய ஒரு நாளைக்கு முன் அவருடைய பதவி காலம் 2022 நவம்பர் 17ம் தேதி அன்று பாஜக அரசால் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. அமலாக்கத்துறையின் தலைவராக இருக்கும் சஞ்சய் குமாரின் பதவிக் காலம் நீடிக்கப்படுவது இது 3வது முறையாகும். அமலாக்கத்துறையில் தலைவர் பொறுப்பில் வகிக்க வேறு எந்த அதிகாரிகளுக்கும் தகுதி இல்லையா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
அமலாக்கத்துறையைக் கையில் வைத்துக்கொண்டு எதிர் கட்சியினர் மீதும், எதிர் கருத்துகள் வைப்பவர்கள் மீதும் ஆளும் பாஜக அரசு நடவடிக்கை எடுப்பது அனைவரும் அறிந்ததே.
இதுமட்டுமின்றி, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்த வினய் கவாதரா என்பவரின் பதவிக்காலம் 16 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அமைச்சகத்தின் செயலாளராக இருந்த ராஜீவ் கவுபா என்பவரின் பதவிக்காலம் ஓர் ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதே பதவியில் இது இரண்டாவது நீட்டிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்த அஜய் குமார் பல்லா என்பவரின் பதிவிக்கலாம் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 3வது முறையாக அஜய் குமாரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதந்திரமாக வெளிப்படைத்தன்மையுடன் எந்தவித அரசியல் தலையீடுகளும் இன்றி செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையத்தின் பதவியை எந்தவித வெளிப்படைத்தன்மையும் இன்றி அவசர அவசரமாக எந்த மதிப்பீடும் செய்யாமல் நியமிக்கப்படுவது ஆளும் பாஜக அரசுக்கே சாதகமாக அமையும்.
ஆளும் பாஜக அரசுக்கு சாதகமான அதிகாரிகளை முக்கியமான அரசியல் சாசன பொறுப்புகளில் அமர வைப்பது ஜனநாயகத்துக்கு எதிரான ஒன்று.
(YT)
ஒன்றிய கனரகத் தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்த அருண் கோயல் கடந்த நவம்பர் 18ம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார். ஆனால், அதற்கு அடுத்தநாள் நவம்பர் 19ம் தேதி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். நவம்பர் 21ம் தேர்தல் ஆணையராக அருண் கோயல் பதவியேற்று இருக்கிறார்.
இதையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நபர்கள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அவசர அவசரமாக ஒன்றிய அரசின் செயலாளர் அருண் கோயலை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது குறித்து ஒன்றிய அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.
கடந்த 2022 மே மாதத்தில் இருந்து காலியாக இருந்த தேர்தல் ஆணையரின் பதவியைக் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் அவசரமாக நியமிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
மேலும், தேர்தல் ஆணையரின் பதவிக்காக ஒன்றிய சட்டத்துறை அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட 4 நபர்களின் பெயர்களும் எந்த அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டது போன்ற கேள்விகளும் உச்ச நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்டது.
அரசியல் சாசன விதிகளின்படி, தேர்தல் ஆணையராக நியமிக்கப்படும் நபர் 6 ஆண்டுகள் அல்லது அவருக்கு 65 வயது பூர்த்தியடையும் வரை அந்தப் பதவியில் இருக்க வேண்டும்.
ஆனால் தற்போது ஆளும் பாஜக அரசால் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படும் அருண் கோயல் 6 ஆண்டுகள் பூர்த்திச் செய்யும்படி இல்லை.
குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் ஒன்றிய அமைச்சகத்தில் செயலாளராக இருந்த ஒருவரை அவசரம் அவசரமாகத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத் தன்மையைக் கெடுக்கும் விதமாக உள்ளது.
எந்த அரசியல் இடையூறும் இன்றித் தன்னிச்சையாகச் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையரின் பதவியை ஒன்றிய அமைச்சகத்தின் செயலாளராக இருந்த அருண் கோயல் என்பவரை இரண்டு நாளில் எந்த மதிப்பீடும் செய்யாமல் பாஜக அரசு நியமித்துள்ளது.
மற்ற பதவிகள் :
பாஜக அரசு தங்களுக்குச் சாதகமான அதிகாரிகளை முக்கியப் பொறுப்புகளில் நியமிப்பது அல்லது அவர்களது பணி காலத்தை நீட்டிப்புச் செய்வது என்பது புதிதல்ல.
அமலாக்கத்துறையின் தலைவராக இருந்த சஞ்சய் குமார் மிஸ்ரா ஓய்வு பெற வேண்டிய ஒரு நாளைக்கு முன் அவருடைய பதவி காலம் 2022 நவம்பர் 17ம் தேதி அன்று பாஜக அரசால் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. அமலாக்கத்துறையின் தலைவராக இருக்கும் சஞ்சய் குமாரின் பதவிக் காலம் நீடிக்கப்படுவது இது 3வது முறையாகும். அமலாக்கத்துறையில் தலைவர் பொறுப்பில் வகிக்க வேறு எந்த அதிகாரிகளுக்கும் தகுதி இல்லையா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
அமலாக்கத்துறையைக் கையில் வைத்துக்கொண்டு எதிர் கட்சியினர் மீதும், எதிர் கருத்துகள் வைப்பவர்கள் மீதும் ஆளும் பாஜக அரசு நடவடிக்கை எடுப்பது அனைவரும் அறிந்ததே.
இதுமட்டுமின்றி, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்த வினய் கவாதரா என்பவரின் பதவிக்காலம் 16 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அமைச்சகத்தின் செயலாளராக இருந்த ராஜீவ் கவுபா என்பவரின் பதவிக்காலம் ஓர் ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதே பதவியில் இது இரண்டாவது நீட்டிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்த அஜய் குமார் பல்லா என்பவரின் பதிவிக்கலாம் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 3வது முறையாக அஜய் குமாரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதந்திரமாக வெளிப்படைத்தன்மையுடன் எந்தவித அரசியல் தலையீடுகளும் இன்றி செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையத்தின் பதவியை எந்தவித வெளிப்படைத்தன்மையும் இன்றி அவசர அவசரமாக எந்த மதிப்பீடும் செய்யாமல் நியமிக்கப்படுவது ஆளும் பாஜக அரசுக்கே சாதகமாக அமையும்.
ஆளும் பாஜக அரசுக்கு சாதகமான அதிகாரிகளை முக்கியமான அரசியல் சாசன பொறுப்புகளில் அமர வைப்பது ஜனநாயகத்துக்கு எதிரான ஒன்று.
(YT)
Re: ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமனம்.. -அரசியலுக்காக நியமிக்கப்படும் அதிகாரிகள் !
#1369370 “அரசுக்கு சாதகமான அதிகாரிகளை முக்கியமான அரசியல் சாசன பொறுப்புகளில் அமர வைப்பது ஜனநாயகத்துக்கு எதிரான ஒன்று.
(YT)”.
(YT)”.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|