புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
29 Posts - 34%
prajai
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
3 Posts - 4%
Jenila
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
1 Post - 1%
M. Priya
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
1 Post - 1%
jairam
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
7 Posts - 5%
prajai
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
6 Posts - 4%
Jenila
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
4 Posts - 3%
Rutu
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
3 Posts - 2%
Baarushree
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
2 Posts - 1%
viyasan
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
1 Post - 1%
M. Priya
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82016
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 19, 2022 8:25 pm

வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Tamil_News_12_17_2022_291775
-
ஏகாதசி என்றால் தமிழில் பதினொன்று எனப்பொருள்படும் . ஏகாதசி அன்று விரதம் மேற்கொள்வதை அனைத்து சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன”. மற்ற விரதங்களைவிட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிக சிறப்பானதாகும் ,

வருடத்துக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர் என்பது நம்பிக்கை. வருடம் முழுவதும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள், மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பான பலனை தரும்.

மூன்றுகோடி ஏகாதசிகளில் விரதமிருந்த பலனை தர கூடியது என்பதால் வைகுண்ட ஏகாதசி ‘முக்கோடி ஏகாதசி’ எனவும் அழைக்கப்படுகிறது. தீட்டு காலத்தில்கூட ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளலாம்.

மகாபாரதத்தில் கவுரவர்களோடு பாண்டவர்கள அதர்மத்தை எதிர்த்து தர்மத்தை காக்க யுத்தம் செய்து கொண்டிருந்தபோது வைகுண்ட ஏகாதசி நாளன்று அர்ஜுனனுக்குக் கீதையை பகவான் கிருஷ்ணன் போதனை செய்தார்.

எனவே இந்தநாளை, “கீதா ஜெயந்தி’ என கொண்டாடுகின்றனர். ஏகாதசி விரதத்தின்போது எக்காரணத்தை கொண்டும் துளசி பறிக்கக்கூடாது. பூஜைக்கான துளசியை முதல் நாளே பறித்துவிட வேண்டும்.

ஏகாதசி விரதம் இருக்கும் முறை

1.ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடவேண்டும்.

2. ஏகாதசி அன்று அதிகாலையிலேயே கண்விழித்து குளித்து விட்டு, பூஜைசெய்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

3. ஏகாதசி திதி முழுவதும் முடிந்தவரை பூரண உபவாசம் (பட்டினியாக) இருக்கவேண்டும். குளிர்ந்த நீரை குடிக்கலாம் . ஏழு முறை துளசி இலையை சாப்பிடலாம். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதனால், உடலுக்கு வெப்பம்கிடைக்க துளசியை சாப்பிடவேண்டும்.

பட்டினி கிடப்பதனால் , ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வுகிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது. அப்படி முழுவதும் பட்டினியாக இருக்க முடியாதவர்கள் நெய், காய்கனிகள்,பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து (பிரசாதமாக)_உண்ணலாம்.

4. இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும்,விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும். கண் விழிக்கிறோம் என்றபெயரில் சினிமா,டிவி பார்க்க கூடாது.

5. ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி வருகிறது . துவாதசி அன்று அதி காலையில் உணவு_அருந்துவதை பாரணை என அழைக்கிறோம்

.துவாதசியன்று அதிகாலையில் உப்பு, புளிப்பு போன்ற சுவை இல்லாத உணவாக நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்தி கீரை இவைகளைசேர்த்து பல்லில் படாமல் கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா!!! என மூன்று முறை கூறி ஆல் இலையில் உணவு வைத்து சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும்.

(அகத்தி கீரை பொரியல், நெல்லிக்காய் துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை.) துவாதசி அன்று காலையில் 21 வகையான காய்கறி சமைத்து உண்ணவேண்டும். இதில் அகத்தி கீரை, நெல்லிக்காய், சுண்டை காய் அவசியம் இடம்பெறவேண்டும்.

6. துவாதசியன்று வைஷ்ணவ நாட்காட்டியில் காட்டியபடி குறிப்பிட்டநேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்கவேண்டும். விரதத்தை முடிப்பது என்பது நீரை கூட அருந்தாமல் விரதம் இருந்தவர்கள் துளசி தீர்த்தத்தையும், மற்றவர்கள் பகவானுக்கு தானிய_உணவை படைத்து (பிரசாதமாக) உண்ணலாம். ஏகாதசிவிரதத்தை கடைபிடிப்பது போன்றே விரதத்தை முடிப்பதும் மிக மிக முக்கியமாகும் இல்லாவிடில் விரதம்இருந்த முழுபலனும் கிடைப்பதில்லை.

7. உணவு சாப்பிடும் முன் அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும். அன்று பகலில் தூங்காமல் இருக்க வேண்டும். ஏகாதசி விரதம் பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவது திதியாகிய ஏகாதசி, பன்னிரண்டாம் திதியாகிய துவாதசி என மூன்று திதிகளிலும் மேற் கொள்ளும் விரதமாக அமைந்து உள்ளது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.

நன்றி: தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக