புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
4 Posts - 3%
M. Priya
கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%
Kavithas
கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%
bala_t
கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%
prajai
கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
296 Posts - 42%
heezulia
கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
6 Posts - 1%
prajai
கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
4 Posts - 1%
manikavi
கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1815
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Dec 24, 2022 9:09 pm

கிழிந்த நோட்டு
நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

கவிஞர் பாக்யபாரதியின் முதல் தமிழ் ஹைக்கூ நூல் இது. இந்நூலிற்கு முதல் ஹைக்கூ நூல் எழுதிய கவிஞர் அமுதபாரதியும், திரைப்படப் பாடலாசிரியர் பிறைசூடன் ஆகிய இருவரும் சிறப்பான அணிந்துரை நல்கி உள்ளனர். பாவலர் மா. இராமமூர்த்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கி உள்ளார்.

பழுத்த பழம்
கீழே விழவேயில்லை
ஓவியமாய் மரம்!

ஜப்பானிய ஹைக்கூவைப் போல காட்சிப்படுத்தும் ஹைக்கூ மூன்றாவது வரி திருப்பம் என்ற ஹைக்கூ உத்தியினை அறிந்து நூல் முழுவதும் சிறப்பாக ஹைக்கூ கவிதைகளை வடித்துள்ளார். நூலாசிரியர் கவிஞர் பாக்யபாரதி. பாராட்டுக்கள்.

அமைதிப்புறா
பார்க்க அழகாக உள்ளது
யுத்தமில்லா பூமி …

போரில்லாத உலகம் மலர வேண்டும். இந்த நவீன கணினி யுகத்தில் சிந்தித்துப் பார்த்து எந்தஒரு நாடும் போர் புரியக்கூடாது. போரில் இருபுறமும் அழிவே மிஞ்சும். எதையும் பேசித் தீர்க்க வேண்டும்.

வரிசையாக எலும்புக் கூடுகள்
அடையாளம் காண இயலவில்லை
சாதி…

சுடுகாட்டில் எரிக்கப்பட்ட பிணங்களில் கிடைத்த எலும்புக்கூட்டை வைத்து எந்த சாதி என்று கூற முடியுமா? முடியாது. சாதி வேற்றுமையை மறந்து, சகோதர உணர்வுடன் சங்கமிக்க வேண்டும். சாதி என்பது கற்பிக்கப்பட்ட கற்பனை என்பதை எள்ளல் சுவையுடன் உணர்த்தி உள்ளார்.

ஓய்வு நேரம்
சிந்தனையைக் கிளறுகிறது
கேட்கும் பாடல்…

ஓய்வு நேரத்தில் தனிமையில் பாடல் கேட்பது இனிமை மட்டுமல்ல. பல்வேறு மலரும் நினைவுகளை மலர்வித்து மகிழ்விக்கும். அதனை அனுபவித்து உணர்ந்து வடித்த ஹைக்கூ நன்று.

ஏழைகளின் பணத்தில்
ஏற்றம் காண்கிறார்
போலிச் சாமியார்…

முற்றும் துறந்த முனிவர் என்பார்கள். திருவோடு தவிர வேறு ஒன்றும் சொந்தமில்லை என்பார்கள் அன்றைய சாமியார்கள். ஆனால் இன்றைய சாமியார்கள் கார்ப்பரேட் கம்பெனியாகி கோடிகளுக்கு அதிபதியாகி சுகபோக ஏகபோக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். சாமியார்களை நம்பி மோசம் போகும் அப்பாவி மக்கள் திருந்திட வேண்டும்.

கடுமையான சட்டங்கள்
கண்டு கொள்வதில்லை
பணக்காரர்களை …

உண்மை தான், ஏழை விவசாயி சில ஆயிரங்கள் தர வேண்டி இருந்தால் கேட்டுக் கேட்டு தொல்லை தந்து தற்கொலைக்கு வழிவகுக்கின்றனர். பல்லாயிரம் கோடி கடன் பெற்று கொள்ளையடித்தவர்களை வெளிநாட்டிற்கு தப்பவிட்டு வேடிக்கை பார்த்து வருகின்றனர். குறைந்தபட்சம் கைது கூட செய்வதில்லை. இந்த நாட்டு நடப்பை ஹைக்கூவின் மூலம் நன்கு உணர்த்தி உள்ளார்.

நீரில்லா ஏரி
முழுவதும்
கருவேல மரங்கள்…

கருவேல மரங்கள் நிலத்தடி நீரை குடித்து வருகின்றன. கருவேல மரங்களை வெட்டி வீழ்த்துவது நாட்டுக்கு நலம் பயக்கும்.

தமிழ்நாட்டில்
அதிகரித்தபடி
ஆங்கில மோகம்…

தொலைக்காட்சியில் பேசி வரும் தமிங்கிலப் பேச்சு நாடு முழுவதும் பரவி வருகின்றது. தமிழ்நாட்டில் தமிழர் தமிழ் பேசவில்லை. தமிங்கிலமே பேசி வருகின்றனர். தமிங்கிலப் பேச்சுக்கு முடிவு கட்ட வேண்டும். தமிழை பிறமொழிக் கலப்பின்றி நல்ல தமிழில் பேசிட அனைவரும் முன்வர வேண்டும்.

எறிந்த கல்
தரைச்குச் சென்றதும் மறையும்
தண்ணீர் வளையம் …

ஒரு குளத்தையும் குளத்தில் கல் எறிவதையும் அதனால் உருவாகும் வளையங்களையும் படிக்கும் வாசகர்களுக்கு மனக்கண்ணில் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார். பாராட்டுகள்.

ஏமாளி மீது
பொய்யான வழக்குகள்
எங்கே மனிதம்?

அப்பாவியான ஏமாளி மீது பொய் வழக்கு போடும் பழக்கம் உள்ளது. மனிதாபிமானமின்றி நடக்கும் காவல்துறையின் செயலுக்கு கண்டனத்தைப் பதிவு செய்தது சிறப்பு.

காக்கைக் கூட்டிலிருந்து
எட்டிப் பார்க்கும்
குயில் குஞ்சு…

குயிலுக்கு அடைகாத்து குஞ்சு பொரிக்கத் தெரியாது. ஆனால் காகத்திற்கு தெரியாமல் காக்கையின் கூட்டில் முட்டையை வைத்துவிட, காகம் குயிலில் முட்டையையும் அடைகாத்து குஞ்சாக்கி விடும். இந்த நடைமுறை உண்மையை ஹைக்கூவின் மூலம் உணர்த்தியது சிறப்பு.

பக்கத்தில் சென்றும்
தொட முடியவில்லை
கானல் நீர் …

கானல் நீர் என்பது உண்மையல்ல. தூரத்தில் நீர் போல காட்சியளித்தாலும் அருகே சென்று பார்த்தால் நீர் இருக்காது. வித்தியாசமான உணர்வுகளை உணர்த்தியது நன்று.

நல்லவனுக்கு
இன்றைய பெயர்
பிழைக்கத் தெரியாதவன்…

பொய் பேசாமல் உண்மை மட்டுமே பேசி ஊழல் புரியாமல் கையூட்டு பெறாமல் குறுக்கு வழியில் செல்லாமல் அறவழியில் நடக்கும் நல்லவனை `பிழைக்கத் தெரியாதவன்` என்று கேலி பேசுவதை நிறுத்துங்கள் என்று வலியுறுத்தும் வடித்த ஹைக்கூ நன்று.

நல்லவனின் சிறப்பு
நால்வரைக் காப்பாற்றியது
உடலுறுப்புத் தானம்

ரத்த தானம். விழி தானம் தாண்டி உடல் தானம் பற்றிய விழிப்புணர்வு வந்து பலர் மூளைச்சாவு அடைந்து இனி பிழைக்க சாத்தியமில்லை என்ற நிலை வந்ததும் உடல் தானம் தந்து பல உயிர்கள் காப்பாற்றுவது விஞ்ஞான விசித்திரம். நல்ல உள்ளத்தால் இது சாத்தியமாகின்றது.

படுக்கையில் தந்தை
பாகப்பிரிவினையில்
மகன்கள்

சொத்து இல்லாத ஏழை வீட்டில் சொத்துச் சண்டைக்கு வாய்ப்பில்லை. ஆனால் சொத்துள்ள பணக்கார வீட்டில் சொத்துச் சண்டைகள் வந்து சகோதரர்களே பகைவர்களாக மாறி விடுகின்றனர். பணத்தாசை ஒழிக்க வேண்டும்.

மொத்தத்தில் சிந்திக்க வைக்கும் ஹைக்கூக்களின் அணிவகுப்பு சிறப்பு. பாராட்டுகள்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக