புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
47 Posts - 49%
heezulia
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
39 Posts - 41%
T.N.Balasubramanian
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
1 Post - 1%
Guna.D
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
1 Post - 1%
Shivanya
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
241 Posts - 49%
ayyasamy ram
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
12 Posts - 2%
prajai
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
9 Posts - 2%
jairam
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
4 Posts - 1%
Jenila
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 19, 2023 10:46 am

சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Fb_img17

சிலவார முன்னர் திருச்சி சமயபுரம் அருகில் தென்சீரடி என்ற பெயரில் உள்ள சாய்பாபா கோயிலுக்குப் போய்ப் பார்த்தேன்.

பெரிய கல்யாண மண்டபம் மாதிரி இருக்கிறது. பளபளப்பு இருக்கும் அளவிற்கு தெய்வீகம் இல்லை.

தரைத்தளத்தில் சாய்பாபா இருக்கிறார். அவருக்கு நேர் கீழே சாய்பாபாவின் காலடியில் நிலவறையில் (basement) சிவலிங்கம் இருக்கிறது. பார்க்கவே பொறுக்காத நிலை அதுவென்றால், சிவனின் நந்தியம்பெருமாள், சிவனுக்கு எந்தத் தொடர்பும் இல்லாதவாறு முதல் மாடியில் எங்கோ பிறக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

கண்கள் சிவப்பதா கசிவதா என்று புரியாமல் தவித்தன.

இன்னொரு மூலையில் கிருஷ்ணர் இதையெல்லாம் பார்த்தோ என்னவோ நக்கலாக சிரித்துக் கொண்டிருந்தார். யாரோ தத்தாத்திரியாம்! அவரை ஏன் நான் வணங்கணும்னு புரியவில்லை.

அப்புறம் அங்கே ஓர் அம்மன். அங்கே போகக்கூடாது. அங்கே கணபதி ஓமம் தொடங்கி சண்டி ஓமம் வரையாக 10-15 ஓமங்களுக்கு விலைப்பட்டி போட்டிருந்தது. சண்டி ஓமம் ₹25000.

சீரடிபாபா ஒரு ஞானி. மதிக்கத் தக்கவர். அவ்வளவுதான்.

இந்த மண்ணிலே ஞானசம்பந்தரோ அப்பரோ, அல்லது ஆண்டாளோ பிற ஆழ்வார்களோ அல்லது இராமானுசரோ செய்யாத அருளிச் செயல்கள் எதனைச் செய்தார் பாபா? அகத்திய முனியைவிட பாபா பெரிய தெய்வமாக எப்படி ஆகிறார்? இரமண மகிரிசியைவிப பாபா ஞானியா?

"சிவலிங்கத்தின் மேல் உட்கார வைக்குமளவிற்கு நான் பெரியவனாடா?" என்று பாபா இருந்திருந்தால் அவரே கேட்டிருப்பார்.

சிவலிங்கத்தை பாபாவின் காலடியில் கிடத்துதல் இந்துமத வளர்ச்சியா?

இன்னும் பைத்தியம் முற்றிப்போய் ஒன்பது கோள்களும் பாபாவாக சித்திரித்து நவகிரகசாய் என ஊதுகிறார்கள்

சாய்சூரியன், சாய்சுக்கிரன், சாய்சனி, சாய்கேது, சாய்ராகு......என இவர்கள் அடிக்கும் சந்தைக்கூத்து அவலமானது.

நேற்று பிறந்து இன்னைக்கு மறைந்த சாய்பாபா, ஒன்பது கோள்களுக்கும் அதிபதியாகிவிடுவாரா?

முன்பெல்லாம் வியாழக்கிழமை குருபகவானுக்கு விளக்குப் போடுங்கள் என்பார் சோதிடர். இப்ப பாபாவுக்கு போடச் சொல்லிவிட்டார் போல. வியாழனில் பாபா கோயிலண்டை நெரிசல் அளவு கடந்து இருக்கிறது.

கண்களுக்குக் காட்டப்படுவதற்கு எல்லாம் கன்னத்தில் போடவேண்டும் என்பதா இந்துமதம்?

என்ன நடக்கிறது என்று உசாவினால், பாபாவை வைத்துப் பெரிய நில வாணிகம் நடப்பது தெரிகிறது.

100, 200 ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டு, தோதான இடத்தில் பாபா கோயிலைக் கட்டினால் நில வாணிகம் பெரிய வரும்படி கொடுக்கிறது.  கோயிலில் நிதம் கிட்டும் வரும்படி நீண்டகாலத்திற்கு அழியாத செல்வம். கருப்புப் பணம் பாபாவின் வெள்ளைப் பளிங்குச் சிலைகளாக மாறுகின்றன.

சமயபுரம் அருகே உள்ள பாபா கோயிலுக்கு முதலீடு 5 கோடி. 2 ஏக்கர் நிலம் உட்பட. அவ்வளவுதான். சுற்றியுள்ள நிலமதிப்பு ஏறிவிட்டது, கோயில் வருமானத்திற்கும் குறைவில்லை.

கூர்ந்து கவனித்தால் பாபா கோயில் கட்டும் இடங்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார் என்ற சூழ்ச்சி புரியும்.

புகழ்பெற்ற கோயில்களின் அருகே பாபா கோயிலைக் கட்டுகிறார். சமயபுரத்துக்கு அருகில் ஒன்று. வயலூர் முருகன் கோயிலுக்கு அருகே ஒன்று. திருப்பட்டூர் பிரம்மா கோயில் எனப்படும் பழைய ஐயனார் கோயில் போகும் வழியில் ஒன்று.  அங்க வர கூட்டத்தில் 10% வந்தாலும் போட்ட காசை பல மடங்கா எடுத்திடலாம் என்ற வணிக உத்திதான் இதற்குக் காரணம்.

இதேபோல, நெடுஞ்சாலையைக் கருத்தில் கொண்டு எம்.ஆர்.பாளையம் போகும் வழியில் ஒரு பாபா கோயில் உருவாகி வருகிறது. இதற்கும் சமயபுரம் பாபா கோயிலுக்கும் இடைவெளி 15-18 கி.மீதான்.

சிவனை விட பெரிய கடவுளாக பாபாவைக் கட்டமைப்பது ஏன்? ஆன்மீகம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் முயற்சி என்பதைத் தவிர இதில் வேறென்ன இருக்கிறது?

இந்த வாணிகரோடு பேராசை கொண்ட சொத்து வளர்ப்பு ஆதினங்களும் சேர்ந்து கூட்டணி போட்டிருக்கிறார் தற்போது. சிவனை மிதிக்கும் பாபாவை வளர்க்கிறார் சிவனடியார் என்ற பெயரில்.

நன்றி நாக இளங்கோவன்.



சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jan 19, 2023 11:51 am

“ பாபாவை வைத்துப் பெரிய நில வாணிகம் நடப்பது தெரிகிறது.”
“100, 200 ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டு, தோதான இடத்தில் பாபா கோயிலைக் கட்டினால் நில வாணிகம் பெரிய வரும்படி கொடுக்கிறது.”
“சிவனை விட பெரிய கடவுளாக பாபாவைக் கட்டமைப்பது ஏன்? ஆன்மீகம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் முயற்சி என்பதைத் தவிர இதில் வேறென்ன இருக்கிறது?”
“இந்த வாணிகரோடு பேராசை கொண்ட சொத்து வளர்ப்பு ஆதினங்களும் சேர்ந்து கூட்டணி போட்டிருக்கிறார் தற்போது. சிவனை மிதிக்கும் பாபாவை வளர்க்கிறார் சிவனடியார் என்ற பெயரில்.
”-
நாக இளங்கோவன் , சிவா ஆகியோர்க்கு நன்றி!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக