புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_c10ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_m10ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_c10ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_m10ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_c10 
204 Posts - 50%
ayyasamy ram
ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_c10ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_m10ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_c10ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_m10ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_c10 
17 Posts - 4%
prajai
ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_c10ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_m10ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_c10ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_m10ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_c10ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_m10ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_c10 
8 Posts - 2%
jairam
ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_c10ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_m10ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_c10ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_m10ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_c10ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_m10ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_c10ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_m10ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Mar 28, 2023 3:15 pm

ஆயிரம் ஹைக்கூ !

கவிஞர் இரா. இரவி .!

நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)

வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் .
சென்னை .17 தொலைபேசி 044-24342810 , 044- 24310769.
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com
184 பக்கங்கள் விலை ரூபாய் 120.

மூன்றடிகளில் உலகை அளக்கும்
வாமன கவி படைக்கும் வித்தகர்
உள்ளத்தனையது உயர்வு
என்பதை ஓங்கி சொல்லிவருபவர்
அதுபோலவே தன்வாழ்க்கையை
பாங்குடன் அமைத்துக்கொண்ட செயல் வீரர்.
அதனால்தான் கல்லூரியில் கால்பதிக்காத
இவர் எழுதிய நூல்களை
இன்று பல்கலைக்கழகங்கள்
தன் மாணவர்களுக்கு
பாட நூலாக அறிவித்துள்ளது.

முற்போக்கு சிந்தனைகள்
வளர்க்கும் இவர் கவிதைகள்
காலத்தால் அழியா தரம் வாய்ந்தவை.
ஹைக்கூ திலகம்
என்ற அடைமொழியுடன்
மதுரை மண்ணிற்கு அடையாளமாகி போன
நம் கவிஞர்
தனது ஆயிரம் ஹைக்கூவில்
தமிழ் தொடங்கி
எழுச்சி மலர்ச்சி
புதுமை புரட்சி என
பல்வேறு தலைப்புகளில்
தன் கருத்து காவியத்தை
விதைத்துள்ளார்.
சொல்லவரும் விஷயத்தை சுற்றிவளைக்காது
மஹாகவி சொல்வாரே
மோதி மிதித்துவிடு பாப்பா என்று
அதுபோலவே தன் வார்த்தை சட்டைகளை வளைத்து சொடுக்கியுள்ளார்.


*" *தடுக்கி விழுந்ததும்*
*தமிழ் பேசினான்**
*அம்மா*
என தமிழ் மொழியை
மறுதலிப்பவர்களை சாடி
,*பல்லாயிரம் வயதாகியும்*
*இன்னும் இளமையாய்*
*தமிழ்*
என தமிழுக்கு பெருமை
சேர்த்துள்ளார்

முற்போக்கு சிந்தனைகளை
மெதுவாய் அடிமனதிலிருந்து
கிளறி எடுத்து தூசு தட்டுவதில் கெட்டிக்காரர்
இந்த வித்தக கவிஞர்...

*"தூணிலும் இருப்பார் துரும்பிலும்* *இருப்பார் சரி*
*பின் ஆலயங்கள் எதற்கு*
என்று சாடுவதோடு
*ஆறுகால பூஜை* *ஆலயத்தில் கடவுளுக்கு*
*பட்டினியில் மனிதன்*
என எடுத்துரைக்கும்போது
நமக்கும் என்னடா சாமி
என உள்ளபடியே கோபம் தான் வருகிறது.

*திருந்தாத மக்கள்*
*அமோக வசூல்*
*சாமியார் தரிசனம்*
என போலி சாமியார்களை தோலுரிக்கும் வேகமாகட்டும்

*அங்கீகரிக்கப்பட்ட*
*சூதாட்டம்*
*பங்குசந்தை*
என பங்குச்சந்தைக்கு
தன் எதிர்ப்பை சொல்லி
அங்கலாய்க்கும் பாணியாகட்டும் கவிஞரின் வரிகளில்
கனல் தெறிப்பது நிதர்சனம்.

தனது மனித நேய
கவிதைகளில்
முதியோர் இல்லங்கள்
வயதானவர்களின் அவலநிலையை கூற புகுகையில்

*குஞ்சுகள் மிதித்து*
*கோழிகள் காயம்*
*முதியோர் இல்லம்*
என முதியோர் நிலையை
நம் கண்முன்னே கொண்டு வருகிறார்.

*செடிவளர்த்தோம் கொடிவளர்த்தோம்*
*மனிதநேயம் ?*

என்ற கேள்விக்குறியுடன்
முடித்த கவிதை
கவிதையல்ல
பிரம்பு கொண்டு சுளீர் என அடித்த உணர்வு..

*ஊதிய உயர்வு*
*வறுமையில்வாடியதால்*
*சட்ட மன்ற* *உறுப்பினர்களுக்கு*

என தவறுகள் எங்கு கண்டாலும்
தவறாமல் வார்த்தை சாட்டைகள் கொண்டு
கசையடி கொடுக்கும் பணி
இவரது தனி பாணி.....

இவர் இயற்கையை நேசிக்கும் இதயத்துக்கு
சொந்தக்காரர் என்பதை

*நட்சத்திர கவிஞர்கள்*
*நிலவின் தலைமையில்*
*வானில் கவியரங்கம்*
என 3வரிகளில் விண்ணில் தோன்றும்
நிலவை முழுவதுமாய்
காட்சிப்படுத்தி
கவிதை படைத்த அழகு,

*ஒவ்வொரு நாளும்*
*ஒவ்வொரு மாதிரி*
*நிலவும் அவளும்*
என்று நிலவை ரசிக்கும்
நளினம் நம்மை வியக்க வைக்கிறது.

**பட்டுப்பூச்சிகளின்*
*அழுகுரல்கள்*
*பட்டுப்புடவையில்**
என்ற கவிதை பார்த்துவிட்டு
பட்டுசேலை கட்டவே
கூசுகிறது....
இது அவர் எழுத்துக்களுக்கு கிடைத்த வெற்றி

*வயலுக்கு உரமிட்டது*
*புற்களை மேய்ந்த ஆடு*
என்று பிரதி உபகாரம் செய்யும் பக்குவத்தை
சிறப்பாக சித்தரித்துள்ளார் கவிஞர்.


*காணிக்கை கேட்காத*
*கடவுள் அம்மா*
என அம்மாவை போற்றும் கவிஞர்
*
*மாதா பிதா குரு*
*ஒரேவடிவில்**
*மனைவி*
என தன் 3வரிகளையும்
சேர்த்து முழு மனதையும்
மனைவிக்கே எழுதி வைத்துள்ளார்.


*வியர்வை எழுதிய உன்னத* *கவிதை*
*நெல் மணிகள்* என
விவசாயிகளின்
பெருமை பேசும் பாங்கு

**சிரித்தான்* *பிச்சைக்காரன்*
*சாலையோர* *வியாபாரியிடம்* *கையேந்தும்** *காவல்துறை*
என காவலரை
கேலிசெய்யும் போங்கு.....
*மூடநம்பிக்கைகளை*
*முற்றுப்புள்ளியாக்கியது*
*ஈரோட்டு மை*
என்று பெரியாரை
நம் கண் முன்னே கொண்டுவரும் கவிஞரை
*மூடநம்பிக்கையை*
*முற்றுப்புள்ளி ஆக்கியது*
*இந்த மதுரை காரரின்*
*மை..* *ஏனெனில் இது*
*ஈரோட்டு முற்போக்கு* *சிந்தனைகளுடன்*
*இணைந்து வளர்ந்த மை*
என கவிஞரை பாராட்டவே தோன்றுகிறது


பொதுவாகவே கவிஞரின்
நூற்களை வாசிக்கும்
நான் அந்த தாக்கத்தில்
ஹைக்கூ எழுத தொடங்கிவிடுவது வழக்கம்.
அந்த அளவு எழுத்துக்களில்
புதுமை புரட்சி என புதுப்புது யுத்திகள் காட்டி மிரட்டிவிடுவார். ஐயா அவர்கள் வெற்றிப்பயணம்
மேலும் வளரும்...
நன்றி



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக