புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள் Poll_c10விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள் Poll_m10விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள் Poll_c10 
32 Posts - 51%
heezulia
விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள் Poll_c10விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள் Poll_m10விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள் Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள் Poll_c10விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள் Poll_m10விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள் Poll_c10விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள் Poll_m10விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள் Poll_c10 
74 Posts - 57%
heezulia
விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள் Poll_c10விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள் Poll_m10விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள் Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள் Poll_c10விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள் Poll_m10விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள் Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள் Poll_c10விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள் Poll_m10விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 01, 2023 8:13 pm

விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள் Fasting-benifits

கடவுள் நம்பிக்கையால் பலர் விரதம் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள் என்னென்ன என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா விளக்குகிறார்

ஒரு காலத்தில் குளிர்காலங்களில் குகைக்குள் மறைந்து ஆதி மனிதர்கள் வாழ்ந்தனர். உணவு கிடைக்காதபோது உபவாசம் இருப்பது அப்போது சாதாரண விஷயம். உலகத்தில் உள்ள அனைத்து மதங்களிலும் ஏதேனும் ஒரு வகையில் விரதம் இருக்கும் முறை இருக்கிறது. ஆறு நாட்கள் வெறும் தண்ணீர் மட்டுமே குடித்து #விரதம் இருக்கும் சஷ்டி விரத முறை தமிழர் மரபில் இருக்கிறது. அனைத்து வகையான மருத்துவங்களிலும் விரதம் இருக்கும் முறை இருக்கிறது.

அறிவியல் ரீதியாகவும் விரதம் இருப்பது நல்லது என்று சமீபத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. உடல் தனக்குத் தேவையில்லாத விஷயங்களைத் தின்று செரிப்பதே விரதத்தின் போது நடக்கிறது. தேவையில்லாத வைரஸ், பாக்டீரியாக்கள் விரதத்தின் போது நீக்கப்படுகின்றன. கேன்சர் செல்களும் இதன் மூலம் குணப்படுத்தப்படும் என்கிற தகவல் கிடைத்துள்ளது. தேவையான உப்புகளை மட்டுமே எடுத்துக்கொண்டு உணவு உண்ணாமல் 30 நாட்கள் வரை இருக்க முடியும். ஆனால் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இதைச் செய்யக்கூடாது.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் தன்மையும் விரதத்துக்கு உண்டு. விரதத்தின் மூலம் இளமையான உடல் தோற்றம் உருவாகும். 72 மணிநேரம் விரதம் இருப்பதால் ஏராளமான நன்மைகள் உண்டு. விரதத்தால் சில பின்விளைவுகளும் ஏற்படும் வாய்ப்புண்டு. தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிடுபவர்கள், சத்து குறைபாடு உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் விரதத்தை மேற்கொள்ளக்கூடாது. விரதத்தைக் கடைப்பிடிப்பவர்களும் சரியான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளில் விரதத்தால் கேன்சர் நோய் குறைவாக இருக்கிறது.

விரதத்தை எப்போது நிறுத்த வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்க வேண்டும். விரதம் என்பது மனம் சம்பந்தப்பட்டது. நம்முடைய மனத்தால் எதையெல்லாம் சாதிக்க முடியும் என்பதை விரதம் மூலம் நாம் உணரலாம். விரதத்தின் போது தண்ணீர், உப்பு, சூப் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். மாதம் ஒரு முறை மட்டும் விரதம் இருப்பது சரியானது என்பது என்னுடைய கருத்து. விரதத்தால் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும் வாய்ப்புகள் அதிகம். விரதத்தால் நன்கு தூக்கம் வரும். மறதி குறையும். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை விரதத்தினால் நன்மைகள் உண்டு.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 02, 2023 4:07 pm

நம் முன்னோர்கள் கடைப்பிடித்த பல பழக்க வழக்கங்கள் 

மருத்துவ ரீதியாக நன்மை பயக்கும் என தெரிகிறது.

அவர்கள் விரதம் இருக்கவேண்டிய தினங்களையம் 

வானியல் மூலம் அமாவாசை -பௌர்ணமி -சஷ்டி 

என்று நாம் மறக்கமுடியாவண்ணம் விதிகளை அமைத்தனர்.

நாம்தான் அவைகளை மறந்து விட்டோம்.  அதனால்தான் 

பல வியாதிகள் மறக்காமல் நம்மை அண்டுகின்றன .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக