புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_m10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10 
59 Posts - 50%
heezulia
மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_m10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_m10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_m10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10 
3 Posts - 3%
Guna.D
மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_m10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10 
1 Post - 1%
Shivanya
மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_m10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_m10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_m10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_m10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_m10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_m10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_m10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10 
12 Posts - 2%
prajai
மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_m10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_m10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10 
9 Posts - 2%
Jenila
மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_m10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10 
4 Posts - 1%
jairam
மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_m10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_m10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_m10மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 08, 2023 5:00 pm

மத்திய அரசு நியமித்த உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு: அதைப் பற்றிய கவலைகள் என்ன?


மத்திய அரசின் உண்மைத் தன்மை சரிபார்க்கும் அமைப்பு Fact-check

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ல் திருத்தங்களை வியாழக்கிழமை அறிவித்தது. இந்த திருத்தம் மத்திய அரசு தொடர்பான ஆன்லைன் தகவல்கள் துல்லியமானதா என்பதை அறிய ஒரு உண்மைச் சரிபார்ப்பு அமைப்பை நியமிக்க இந்த துறையின் அமைச்சகத்தை அனுமதிக்கிறது.

இது குறித்து நிறைய விமர்சனங்களும் கவலைகளும் இருந்தபோதிலும், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற ஆன்லைன் தளங்களில் அரசாங்கத்துடன் தொடர்புடைய உள்ளடக்கத்தை போலி அல்லது தவறானவை என்று குறிப்பிடுவதற்கு உண்மைச் சரிபார்ப்பு அமைப்பை அனுமதிக்கும் ஒரு ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மூன்றாம் தரப்பு உள்ளடக்கத்திற்கு எதிரான பாதுகாப்பு இருந்தாலும், இந்த அமைப்பு குறிப்பிடும் உள்ளடக்கம், ஆன்லைன் தளங்களால் அகற்றப்பட வேண்டும்.

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ல் திருத்தங்களை வியாழக்கிழமை அறிவித்தது. இந்த திருத்தம் மத்திய அரசு தொடர்பான ஆன்லைன் தகவல்கள் துல்லியமானதா என்பதை அறிய ஒரு உண்மைச் சரிபார்ப்பு அமைப்பை நியமிக்க இந்த துறையின் அமைச்சகத்தை அனுமதிக்கிறது.

செய்திகளைப் பகிர்வதற்கான மத்திய அரசின் நோடல் ஏஜென்சியான பிரஸ் இன்பர்மேஷன் பீரோவின் (பி.ஐ.பி) உண்மைச் சரிபார்ப்புப் பிரிவினால் போலி என்று அடையாளம் காணப்பட்ட எந்த ஒரு செய்தியையும், இந்த அமைச்சகம் முதலில் முன்மொழிந்த சில மாதங்களுக்குப் பிறகு இறுதி விதிகளை ஜனவரியில் பரிந்துரைத்துள்ளன. இதில், ஆன்லைன் தளங்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இருப்பினும், இறுதி வரைவு பி.ஐ.பி பற்றிய குறிப்பை நீக்கியுள்ளது.

இந்த முன்மொழிவு ஏற்கனவே பல விமர்சனங்களுக்கு உள்ளானது. எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா, “போலி செய்திகளை நிர்ணயிப்பது அரசாங்கத்தின் கைகளில் மட்டும் இருக்க முடியாது. அது பத்திரிகை தணிக்கைக்கு வழிவகுக்கும்” என்று கூறியிருந்தது. செய்தி ஒளிபரப்பாளர்கள் மற்றும் டிஜிட்டல் அசோசியேஷன் இது ஊடகங்களில் ஒரு மோசமான விளைவை ஏற்படுத்தும். இது திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கூறியது.

இறுதி விதிகள் என்ன கூறுகிறது?


இறுதி விதிகள் கூறுவது என்னவென்றால், பேஸ்புக், யூடியூப் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடக தளங்கள் மற்றும் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா போன்ற இணைய சேவை வழங்குநர்கள் உட்பட ஒரு ஆன்லைன் ஊடக தளம் – இது தொடர்பான உள்ளடக்கத்தை ஹோஸ்ட் செய்யாமல் இருக்க சரியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் அறிவிக்கப்படும் உண்மை சரிபார்ப்பு பிரிவு மூலம் போலி அல்லது தவறாக வழிநடத்தப்படும் தகவல்கள் என அடையாளம் காணப்படும்.

சாராம்சத்தில், வரவிருக்கும் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவால் ஏதேனும் ஒரு தகவல் போலியானது எனக் குறிக்கப்பட்டால், அந்த தளங்கள் அதை அகற்ற வேண்டும். தவறினால் மூன்றாம் தரப்பு உள்ளடக்கத்திற்கு எதிரான வழக்குகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக்கொள்ளும் நிலையை இழக்க நேரிடும். சமூக ஊடக தளங்கள் அத்தகைய இடுகைகளை அகற்ற வேண்டும். இணைய சேவை வழங்குநர்கள் அத்தகைய உள்ளடக்கத்தின் URLகளைத் தடை செய்ய வேண்டும்.

புதிய விதிகளால் ஏற்பட்டுள்ள கவலைகள் என்ன?


இந்த விதிகள் ஆன்லைனில் பேசுவதைத் தடுக்கலாம் என்று சமூக செயற்பாட்டாளர்களின் குழுக்கள் தெரிவித்துள்ளன. டெல்லியை தளமாகக் கொண்ட டிஜிட்டல் உரிமைகள் குழுவான இன்டர்நெட் ஃப்ரீடம் ஃபவுண்டேஷன் ஒரு அறிக்கையில், “இந்த திருத்தப்பட்ட விதிகளின் அறிவிப்பு, குறிப்பாக செய்தி வெளியீட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள், ஆர்வலர்கள் போன்றவர்களின் அடிப்படை உரிமையான பேச்சு மற்றும் கருத்துரிமையின் மீது கடுமையான தாக்கத்தை உறுதிப்படுத்துகிறது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000, பிரிவு 69ஏ-ன் கீழ் சட்டப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்ட செயல்முறையைத் தவிர்த்து, சமூக ஊடக தளங்கள் மற்றும் இணைய அடுக்கு முழுவதும் உள்ள பிற இடை தளங்களூக்கு ஒரு தரமிறக்குதல் உத்தரவை இந்த பிரிவு திறம்பட வழங்க முடியும்.

உலகளாவிய உரிமைகள் குழுவான அக்சஸ் நவ், அறிவிக்கப்பட்ட இந்த திருத்தம், முந்தைய முன்மொழிவைப் போலல்லாமல், பத்திரிகை தகவல் பணியகத்தை சரியான உண்மைச் சரிபார்ப்பு நிறுவனமாக நியமிக்கவில்லை என்றாலும், அதன் இறுதி விளைவும் மோசமாகத்தான் இருக்கும். ஆன்லைனில் உண்மையின் இறுதி நடுவர்களான MeitY ஆல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்க நிறுவனங்களை இது வழங்குகிறது” என்று கூறியுள்ளது.

தணிக்கை தொடர்பான கவலைகள் குறித்து மத்திய அரசு என்ன கூறியுள்ளது?


மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், அரசாங்கத்தின் ஆதரவுடன் செயல்படும் உண்மைச் சரிபார்ப்பு அமைப்பு, இந்த கவலைகளைத் தீர்த்து நம்பகமான முறையில் செயல்படும் என்று உறுதியளித்தார்.

“நாங்கள் ஏஜென்சிக்கு அறிவிக்கும்போது, அரசாங்கத்தின் சார்பில் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படும் என்று மக்கள் மனதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், ஏஜென்சிக்கு அறிவிக்கும்போது நிவர்த்தி செய்யப்படும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளின் பட்டியல் இருக்கும். அதை கடைபிடிக்க வேண்டும்.

இது வழக்கமான வேலையாக இருக்காது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இது ஒரு அரசாங்கத் துறை வகையாக இருக்கும். நாங்கள் நிச்சயமாக உண்மைச் சரிபார்ப்புகளை நம்பகமான முறையில் நடத்த விரும்புகிறோம். அது அரசாங்கத்திற்கு மட்டுமல்ல, அந்த குறிப்பிட்ட உண்மைச் சரிபார்ப்பைச் சார்ந்திருக்கும் இடைத்தொடர்பாளருக்கும் பயனுள்ள வழியாக இருக்கும்”.

இந்தியன் எக்ஸ்பிரஸ்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக