புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 7:52 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? Poll_c10பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? Poll_m10பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? Poll_c10 
29 Posts - 71%
heezulia
பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? Poll_c10பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? Poll_m10பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? Poll_c10 
11 Posts - 27%
mohamed nizamudeen
பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? Poll_c10பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? Poll_m10பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? Poll_c10பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? Poll_m10பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? Poll_c10 
71 Posts - 66%
heezulia
பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? Poll_c10பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? Poll_m10பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? Poll_c10 
32 Posts - 30%
mohamed nizamudeen
பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? Poll_c10பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? Poll_m10பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? Poll_c10பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? Poll_m10பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 31, 2023 8:49 pm

ஒரு பெண் பெற்றெடுத்த பிறகு, பொதுவாக குடும்பத்தின் மொத்த கவனமும் குழந்தையின் நல்வாழ்வு சார்ந்ததாக உள்ளது, ஆனால் தாயின் ஆரோக்கியம் பெரும்பாலும் முன்னுரிமையாக பின்வாங்குகிறது. பல பிஸியான புதிய தாய்மார்கள் மகப்பேறு மருத்துவர் அல்லது மருத்துவச்சியுடன் தங்கள் பிரசவத்திற்குப் பிறகான ஆலோசனைகளைப் பெறுவதில்லை, இருப்பினும் சமீபத்திய மருத்துவ வழிகாட்டுதல்கள் பிரசவத்திற்கு மூன்று வாரங்களுக்குள் ஆலோசனை செய்ய வேண்டும் என்று கூறுகின்றன.

ஆனால் புதிய ஆராய்ச்சி, பிரசவத்திற்குப் பிறகு கர்ப்பம் தொடர்பான தீவிர மருத்துவ சிக்கல்கள் வெளிப்படும் அதிர்வெண்ணை எடுத்துக்காட்டுகிறது, அவை பெரும்பாலும் தாய் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குச் சென்றப் பிறகு, அதிகமாக உள்ளதாக குறிப்பிடுகிறது.

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே.

பிரசவத்திற்குப் பிறகான சிக்கல்கள் பெரும்பாலும் எப்போது ஏற்படுகின்றன?

பிரசவத்திற்குப் பிறகு முதல் ஆறு வாரங்கள் மிகவும் ஆபத்தானவை; பெண்கள் மற்றும் அவர்களது கணவன்கள் அல்லது ஆதரவாக இருப்பவர்கள் முதல் வாரத்தில் குறிப்பாக விழிப்புடன் இருக்க வேண்டும். ஆனால் கர்ப்பம் தொடர்பான சிக்கல்கள் குழந்தை பெற்ற ஒரு வருடம் வரை வெளிப்படும்.

அட்லாண்டாவில் உள்ள மோர்ஹவுஸ் ஸ்கூல் ஆஃப் மெடிசின் மகப்பேறியல் மற்றும் மகளிர் நோயியல் உதவிப் பேராசிரியரான டாக்டர் செரில் ஃபிராங்க்ளின், “அந்த முதல் ஆண்டு முழுவதும் பாதிக்கப்படக்கூடிய காலகட்டம்,” என்று கூறினார்.

யார் அதிக ஆபத்தில் உள்ளனர்?

பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் கடுமையான சிக்கல்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் வெள்ளைப் பெண்களை விட கறுப்பினப் பெண்களுக்கு கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம். பூர்வீக அமெரிக்கப் பெண்கள் கர்ப்ப காலத்திலும் அதற்குப் பின்னரும் சிக்கல்களின் அதிக ஆபத்தில் உள்ளனர்.

ஆனால் 35 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து தாய்மார்களும் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குச் சென்றப் பிறகு, இனம் மற்றும் மரபுக் குழுக்களைப் பொருட்படுத்தாமல் சிக்கல்களை அனுபவிக்கும் வாய்ப்புகள் அதிகம். உடல் பருமனான பெண்கள் மற்றும் இதய நோய் போன்ற உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்களைப் போலவே, அறுவைசிகிச்சை செய்துக் கொண்டவர்கள் மற்றும் பிரசவிக்க உள்ள பெண்களுக்கும் அதிக சிக்கல்கள் உள்ளன. வடகிழக்கில் உள்ள பெண்களை விட தெற்கில் உள்ள பெண்களுக்கு அதிக சிக்கல் விகிதங்கள் உள்ளன.

மிகவும் பொதுவான எச்சரிக்கை அறிகுறிகள் யாவை?

பிரசவத்திற்குப் பிறகு பல அறிகுறிகள் மிகவும் தீவிரமான மருத்துவ சிக்கல்களைக் குறிக்கலாம் மற்றும் அவை பெண்கள் நலத்தில் உடனடி கவனம் செலுத்த தூண்டலாம். அவை:

– தீராத தலைவலி அல்லது மேலும் மோசமாதல்

– தலைச்சுற்றல் அல்லது மயக்கம்

– பார்வை மாற்றங்கள்

– 100.4 டிகிரி அல்லது அதற்கு மேற்பட்ட காய்ச்சல்

– முகம் அல்லது கைகளின் தீவிர வீக்கம்

– சுவாசிப்பதில் சிரமம்

– மார்பு வலி அல்லது வேகமாக துடிக்கும் இதயம்

– கடுமையான குமட்டல் மற்றும் வாந்தி

– கடுமையான வயிற்று வலி

– ஒரு கை அல்லது காலில் கடுமையான வீக்கம் மற்றும் சிவத்தல் அல்லது வலி

– கடுமையான பிறப்புறுப்பு இரத்தப்போக்கு அல்லது வெளியேற்றம்

– அதிக சோர்வு.


உங்கள் வழக்கமான சுகாதார நிபுணரைத் தொடர்பு கொள்ள முடியாவிட்டால், அவசர பிரிவுக்குச் சென்று, நீங்கள் கர்ப்பமாக இருந்ததை உறுதியாக தெரியப்படுத்தி சிகிச்சை பெறுங்கள்.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் பயனுள்ள தகவல்களை வழங்குகிறது, இது கர்ப்ப காலத்தில் மற்றும் கர்ப்பத்திற்குப் பிறகு பெண்களுக்கு எச்சரிக்கை அறிகுறிகளை அறிமுகப்படுத்த உதவுகிறது.

பிரசவத்திற்குப் பிறகான சிக்கல்களைத் தூண்டுவதற்கு ஒரு கடினமான கர்ப்பம் அல்லது பிரசவம் ஒரு அசாதாரணமான ஒன்றை விட அதிகமாக உள்ளதா?

ஆம். ஆனால் குழந்தை பெற்ற பிறகு யாருக்கும் மருத்துவ சிக்கல்கள் ஏற்படலாம், சுமூகமான மற்றும் எளிதான கர்ப்பம் பெற்றவர் கூட.

கர்ப்ப காலத்தில் வெளிப்படும் சில மருத்துவ நிலைமைகள், உயர் இரத்த அழுத்தக் கோளாறுகள் மற்றும் நீரிழிவு போன்றவை, பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் ஏற்படும் அபாயங்களை அதிகரிக்கலாம், எனவே நெருக்கமான பின்தொடர்தல் மற்றும் கண்காணிப்பு தேவை. உயர் இரத்த அழுத்தம் அல்லது குடும்ப வரலாற்றைக் கொண்ட பெண்கள் தங்கள் இரத்த அழுத்தத்தைக் கண்காணிக்க வீட்டிலேயே சுற்றுப்பட்டை கருவியை வைத்திருக்கலாம் அல்லது ரிமோட் இரத்த அழுத்த கண்காணிப்பு திட்டத்தைப் பயன்படுத்தலாம்.

சில பிறப்பு விளைவுகளும் எச்சரிக்கைகளை உயர்த்துகின்றன. அறுவைசிகிச்சை பிறப்புகள் தொற்று மற்றும் உயிருக்கு ஆபத்தான இரத்தக் கட்டிகளுக்கு வழிவகுக்கும். குறைப்பிரசவம் அல்லது கர்ப்பகால வயதிற்கு ஏற்றவாறு சிறிய குழந்தையைப் பெற்றெடுப்பது, ஆகிய நிலைமைகளில் குழந்தையைத் தவிர தாயின் ஆரோக்கியத்தையும் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்.

ஒரு அதிர்ச்சிகரமான பிறப்பு அனுபவம் மனச்சோர்வு, பதட்டம் மற்றும் பிந்தைய மனஉளைச்சல் சீர்குலைவுக்கு வழிவகுக்கும் என்று உளவியலாளர் கட்டயூன் க்யேனி (Katayune Kaeni) கூறினார். மகப்பேற்றுக்கு பிறகான பரிசோதனையின் போது மனச்சோர்வு உள்ளதா என அனைத்துப் பெண்களுக்கும் பரிசோதிக்கப்பட வேண்டும்.

ஆபத்தைக் குறைக்க எடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கைகள் உள்ளதா?

நீங்கள் கர்ப்பமாக இல்லாவிட்டால் மற்றும் கர்ப்பத்தைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், உங்கள் மருத்துவர் மற்றும் உங்கள் துணையுடன் ஒரு முன்முடிவு ஆலோசனையைத் திட்டமிடுங்கள், உங்களிடம் அத்தகைய திட்டம் இருந்தால் (துணையின் மருத்துவ வரலாறும் குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம்).

“கர்ப்பத்திற்கு முன் இதய-ஆரோக்கியமான ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, புற்றுநோய் பரிசோதனைகள் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகளுடன் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்” என்று பிராங்க்ளின் கூறினார். மேலும், “உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இருதய நோய் போன்ற நாள்பட்ட நிலைமைகளை மேம்படுத்துங்கள், மேலும் உங்கள் குடும்ப வரலாறு மற்றும் உங்கள் சொந்த ஆபத்து காரணிகளைப் புரிந்து கொள்ளுங்கள்,” என்றும் அவர் கூறினார்.

நீங்கள் கர்ப்பமாகிவிட்டால், மகப்பேறுக்கு முற்பட்ட கவனிப்பைத் தொடங்குங்கள், மருத்துவருடனான ஆலோசனைகளைத் தவிர்க்காதீர்கள்.

பிரசவத்திற்குப் பிறகு, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முதல் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள், உங்கள் மகப்பேறு நிபுணர் அல்லது மருத்துவச்சியிடம் மீண்டும் பரிசோதனை செய்யச் செல்லுங்கள். உங்கள் கர்ப்ப காலத்தில் உங்களுக்கு சிரமம் இருந்தாலோ, அல்லது உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு அல்லது உடல் பருமன் போன்ற உடல்நலக் குறைபாடுகள் இருந்தாலோ, உங்கள் மருத்துவரிடம் முந்தைய மருத்துவ நிலைமைகள், ஆலோசனைகள் மற்றும் உங்கள் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பை நிர்வகிக்கக்கூடிய மருத்துவர் பற்றி பேசுங்கள்.

உங்களுக்கு கவலைகள் இருந்தால், உங்கள் மருத்துவரை அழைக்கவும். மருத்துவர்கள் உங்கள் கவலைகளை நிராகரித்தால், அல்லது நீங்கள் திருப்தியடையவில்லை என்றால், அவசர பிரிவுக்குச் செல்லவும்.

பிரசவம் ஆன உடனே அழுகை வருவது சகஜமா? என்ன உளவியல் அறிகுறிகள் உடனடி மருத்துவ கவனிப்பு தேவைப்படுபவை?

சில புதிய தாய்மார்கள் குழந்தை பெற்ற பிறகு சோகமாக உணரலாம், ஆனால் இது பொதுவாக ஒரு நிலையற்ற நிகழ்வாகும். சோகம் மற்றும் நம்பிக்கையற்ற உணர்வுகள் தொடர்ந்தாலோ அல்லது நீங்கள் ஒரு நல்ல தாய் இல்லை என்று நினைத்தாலோ அல்லது உங்கள் வாழ்க்கையின் மீது உங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்றும் தொடர்ந்து கவலைப்பட்டாலும் உதவியை நாடுங்கள்.

உங்களையோ அல்லது உங்கள் குழந்தையையோ காயப்படுத்தும் எண்ணங்கள் இருந்தால், அல்லது உங்கள் தலையில் ஊடுருவும் எண்ணங்கள் தோன்றினால், உங்களால் அதிலிருந்து விடுபட முடியாமல் போனால் உடனடியாக உதவி பெறவும். உங்கள் வழக்கமான சுகாதார நிபுணர் ஒரு பரிந்துரையை வழங்க முடியும்; பிரசவத்திற்குப் பிறகான ஆதரவு இன்டர்நேஷனலில் நீங்கள் கூடுதல் தகவல்களைப் பெறலாம்.

The New York Times
கட்டுரையாளர்: ரோனி கேரின் ராபின்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக