புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
89 Posts - 50%
heezulia
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
75 Posts - 42%
mohamed nizamudeen
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
29 Posts - 55%
heezulia
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
20 Posts - 38%
T.N.Balasubramanian
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் காவலரின் கடமை உணர்வு.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 04, 2023 6:47 pm




சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் காதல் ஜோடியை தாக்கி தவறாக நடக்க முயன்ற ரவுடி கும்பலை தனி ஆளாக விரட்டி அடித்திருக்கிறார் பெண் காவலர் ஒருவர். மேலும், அவர்களை கைது செய்யவும் போலீஸாருக்கு உதவியுள்ளார்.

சமீபகாலமாக சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. கஞ்சா போதையில் தகராறு செய்வது, வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பது, மறுப்பவர்களை பயங்கர ஆயுதங்களால் தாக்குவது போன்ற சம்பவங்களை தற்போது அதிகம் காண முடிகிறது.

குறிப்பாக, சென்னை மெரினா கடற்கரையில் கடந்த சில மாதங்களாகவே குற்றச்சம்பவங்கள் அதிரித்துள்ளன. சில மாதங்களுக்கு முன்பு கூட மெரினாவில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்தி ஒரு ரவுடி கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
போதையில் வந்த ரவுடிகள்: இந்நிலையில், நேற்று மாலை மெரினா கடற்கரையில் ஒரு காதல் ஜோடி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா போதையில் வந்த ஒரு ரவுடி, அந்த காதல் ஜோடியிடம் தகராறு செய்ய தொடங்கி இருக்கிறார். மேலும், அந்தப் பெண்ணிடமும் அவர் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் பயந்து போன காதல் ஜோடிகள் அங்கிருந்து செல்ல முயன்றுள்ளனர்.

காதல் ஜோடியை தாக்கினர்: ஆனால் அவர்களை அங்கிருந்து செல்ல விடாத அந்த ரவுடி, தனது கூட்டாளிகள் இருவருக்கு போன் செய்து அங்கு வரவழைத்துள்ளார். பின்னர் மூவரும் சேர்ந்து அவர்களை தாக்கி பணம் பறிக்க முயன்றுள்ளனர். அங்கு ஏராளமானோர் இருந்த நிலையிலும், அவர்களை தட்டிக்கேட்ட யாரும் முன்வரவில்லை. இந்நிலையில், மெரினாவை ஒட்டிய காமராஜர் சாலையில் சென்று கொண்டிருந்த ஆயுதப்படை காவலரான கலா தூரத்தில் இருந்து அங்கு ஏதோ பிரச்சினை நடப்பதை பார்த்துள்ளார்.

களமிறங்கிய பெண் காவலர் கலா: இதையடுத்து, எதை பற்றியும் யோசிக்காமல் அங்கு சென்ற கலா, அந்த ரவுடி கும்பலிடம் அங்கிருந்து சென்றுவிடுமாறு எச்சரித்துள்ளார். ஆனால், போதையில் இருந்த அந்த ரவடிகளோ, "உனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அப்படியே போய்விடு. இல்லையென்றால், நாங்கள் கத்தியை எடுக்க வேண்டியிருக்கும்" என மிரட்டியுள்ளனர். அவர்களின் மிரட்டலுக்கு கொஞ்சமும் பயப்படாத காவலர் கலா, அவர்களை தாக்க தொடங்கினார்.

மிரண்டு ஓடிய ரவுடிகள்: கலாவின் துணிச்சலை கண்டு மிரண்ட ரவுடிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். கலா அவர்களை துரத்தி சென்ற போதும் அவர்கள் பைக்கில் வேகமாக சென்றுவிட்டனர். இருந்தபோதிலும், அவர்களின் பைக் எண்ணை குறித்து வைத்த காவலர் கலா, பாதிக்கப்பட்ட காதல் ஜோடியுடன் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார்.

ரவுடி கும்பல் கைது: இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், கலா கொடுத்த பைக் எண்ணை கொண்டு அந்த ரவுடி கும்பலை கைது செய்தனர். மேலும், துணிச்சலாக செயல்பட்ட காவலர் கலாவுக்கு போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களும் காவலர் கலாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

நன்றி சமயம்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and கண்ணன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக